திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளத்தில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக திருநெல்வேலி புறநகர் மாவட்ட செயலாளர் கே.ஆர்.பிரபாகரன் எம்.பி தலைமையில் மவுன அஞ்சலி ஊர்வலம் ஆலங்குளம் நகரின் முக்கிய வீதி வழியாக ஊர்வலம் சென்றனர் இதில் அமைப்பு செயலாளர் சுதா பரமசிவம் ,சட்டமன்ற உறுப்பினர்கள் முருகையா பாண்டியன்,செல்வமோகன் தாஸ் பாண்டியன் ,மாவட்ட துணைச்செயலாளர்கள் செவல் முத்துசாமி பார்வதி பாக்கியம் ,முன்னாள் அமைப்பு செயலாளர் நாராயணப் பெருமாள் ,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சக்திவேல்முருகன்,மாணிக்கராஜ் அம்மா பேரவை இ.நடராஜன்,எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் ,பெரிய பெருமாள் ,எம்.ஜி.ஆர்.மன்ற பொருளாளர் சண்முகவேலு ,மாவட்ட அம்மா பேரவை அவைத் தலைவர் ஏ.கே.சீனிவாசன்,பாசறை மாவட்ட செயலாளர் மூ.சேர்மபாண்டியன் ,மாவட்ட இளைஞரணி செயலாளர் பால்துரை ,மாணவரணி முருகேசன் ,விவசாய அணி முருகேசன் , சிறுபான்மை பிரிவு கேபிரியல் ராஜன் ,ஓட்டுனர் அணி சுப்பையா,தொழில்நுட்ப பிரிவு சாந்தசீலன் ,பாசறை இணைச் செயலாளர் பாரதி,கலாபத்மபாலா ,இம்மாகுலேட் ,யோகராணி ,ஒன்றிய செயலாளர்கள் நடராஜன்,சங்கரபாண்டியன் ,என்.ஹெச்.எம் பாண்டியன் ,அருள்வேல்ராஜ் ,ராம்குமார் ,கருத்தபாண்டி,ஜெயராமன் ,இராம சுப்பிரமணியன் ,அந்தோணி அமலராஜன்,செல்வராஜ் ,நகர செயலாளர் முத்துக்குமார் ,அறிவழகன் ,எம்.ஜி.ஆர்.மன்றம் நாராயணன் பரமசிவ ஐயப்பன் ,எஸ்.எஸ்.என் சொக்கலிங்கம் ,விவசாய அணி லாசர் ,பேரூர் கழக செயலளர்கள் சுப்பிரமணியன் ,அசோக் பாண்டியன் ,செந்தூர் பாண்டியன்,பாஸ்கர் ,மயில்வேலன்,பண்டாரம்,சங்கர் ,செல்வராஜ் ,ஜெய்னாலுதீன்,உள்ளிட்ட திராள அதிமுகவினர் மவுன அஞ்சலி ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்

