Breaking News
குழந்தைகளுக்கு பெயர் சூட்டின பெரியவா; என்ன பெயர் தெரியுமா?
"பெரியவா,கர்கரா? கண்ணனா?"(பிருந்தாவனத்துக் கோபிகைகளிடம் கேட்க வேண்டிய கேள்வி! நாம், இ(க)டையர்கள், நமக்கு என்ன தெரியும்?)( பிறந்த குழந்தைகளுக்கு பெயர் சூட்டின பெரியவா)சொன்னவர்; ராயவரம் பாலு, ஸ்ரீமடம்.
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன் இரட்டைக் குழந்தைகள்.அடுத்த வாரம் ஆண்டு...
“பார்யாளுக்கு பார்வை வந்த அதிசய சம்பவம்”
"பார்யாளுக்கு பார்வை வந்த அதிசய சம்பவம்" 'கலியுகத்துல வரக்கூடிய எத்தனையோ பிரச்னைகளுக்கெல்லாம் மருந்தா இருக்கிற மகான் காஞ்சிபுரத்துல இருக்கார். அவரைப் போய்ப் பாரு . உன்னோட ஆத்துக்காரிக்கு பார்வை கிடைக்கும்!' - வைத்தீஸ்வரன் கோவில்...
பிறவி ஊமையைப் பேச வைத்த பெரியவாளின் அற்புதம்
".ராமா ராமான்னு சொல்லு!"(பிறவி ஊமையைப் பேச வைத்த பெரியவாளின் அற்புதம்)"யதோ வாசோ நிவர்தந்தே ப்ரவர்தந்தே யந; புன; தஸ்மை கஸ்மைசித் ஆனந்த சந்த்ரிகா மௌளயே நம;"("எந்த மஹானை வர்ணிக்க வார்த்தைகள் இல்லையோ,...
ஆன்மீக கேள்வி பதில் – விநாயக சதுர்த்தியன்று மண் பிள்ளையாரோடு கூட மஞ்சள் பிள்ளையாரையும் ஏன் பூஜை செய்ய வேண்டும்?
கேள்வி:- விநாயக சதுர்த்தியின் போது மண் பிள்ளையாரோடு கூட மஞ்சள் பிள்ளையாரையும் ஏன் பூஜை செய்யவேண்டும்?பதில்:- எந்த பூஜை செய்தாலும் தடையின்றி நிர்விக்னமாக நடக்க வேண்டும் என்று முதலில்...
புத்தகத்தின் உள்ளடக்கத்தை அட்டை முடிவு செய்யாது !
அரங்கனை தினம் காலை மாலை இருவேளையும் தரிசித்து வரும் பக்தர் குழுவில், வயதான பண்டிதரும் ஒருவர். ஆர்வம் மிக இருந்தும், வயது மூப்பு காரணமாய், அவரால் மற்றவர்கள் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாத...
எலுமிச்சம் பழ மாலையும் பெரியவாளின் கருணையும்!
“இதை எடுத்துண்டு போய் ஆத்துல ஊறுகாய் போட்டு, திருவிடைமருதூர் பாடசாலை குழந்தைகளுக்கு கொண்டு போய் கொடுத்துடறியா…” -பெரியவா(எலுமிச்சம் பழ மாலையும் பெரியவாளின் கருணையும்)ஜி.நீலா, சென்னை
நன்றி;பால ஹனுமான். & தீபம் இதழ் சமீபத்தில் ஒரு பத்திரிகையில்,...
“மாரியம்மனுக்கு படையல் போடு!” ( குண்டோதரன் பசியை தீர்த்து வைத்த பெரியவா)
"மாரியம்மனுக்கு படையல் போடு!"( குண்டோதரன் பசியை தீர்த்து வைத்த பெரியவா)(ஆரியாம்பா வயிற்றில் தோன்றிய மகானின் ஞான பரம்பரையில் வந்தவரின் அபார சக்தியை, மாரியாம்பாவே அறிவாள்!)சொன்னவர்-ஸ்ரீமடம் பாலு.
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்."உபநயனம் செய்துவைக்க வேண்டிய வயசாச்சு,...
சேவிச்சுக்கோ, சிரவண தீபம் போட்டாச்சு! இனிமே வெளிச்சம்தான்.!
"சேவிச்சுக்கோ,சிரவணதீபம் போட்டாச்சு! இனிமே வெளிச்சம்தான்.!.."(அங்கே சங்கரரைக் காணவில்லை; சக்ரபாணியைக் கண்டேன்!)(அசிரத்தை காரணமாக, ஆசார அனுஷ்டானங்களை விட்டுவிடக்கூடாது யதாசக்தி கட்டாயம் செய்ய வேண்டும்).சொன்னவர்-ஆர்.ஜி. வெங்கடாசலம் சென்னை-24
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்ஒரு மாலை வேளை.மகா பெரியவாளை தரிசனம்...
நீ பாக்காட்டா என்ன? நான் ஒன்னைப் பாக்கறேன்!
"நீ பாக்காட்டா என்ன? நான் ஒன்னைப் பாக்கறேன்."(அவரை நமஸ்காரம் பண்ண மாட்டேன். உனக்காக வரேன் ஆனா,அவரைப் பாக்க மாட்டேன். தள்ளிதான் நிப்பேன்."-கணவன் மனைவியிடம் சொன்னது-
(பெரியவாளின் கடாக்ஷம் மேலே உள்ள வரி)(மஹான்களின் திருஷ்டி பிரபாவம்!)...
மழை பெய்ய ஒரு பதிகம் “மேக ராகக் குறிஞ்சி”!
"மழையே பெய்யவில்லை.தண்ணிர்ப் பஞ்சம்.நகராட்சிக் குழாய்களில் சொட்டுத் தண்ணீர் கூட வரவில்லை;மக்களின் கண்களிலிருந்து வெள்ளமாய் வழிந்தது கண்ணீர். (மழை பெய்ய ஒரு பதிகம் "மேக ராகக் குறிஞ்சி" (பெரியவாளின் வாக்கு,நிரந்தரமான பலன்கொடுக்கக்கூடிய தெய்வக் கட்டளை.) தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மாதட்டச்சு-வரகூரான்...
சாக்பீஸில் ஜொலித்த ‘அத்திவரதர்’!
அத்தி வரதரைப் போற்றும் வகையில் அவரது உருவத்தினை புடைவையில் வரைந்து காஞ்சி பட்டுப் புடவை தயாரானது. அதேபோல் அத்தி வரதரை பலர் ஓவியங்களாக வரைந்து சமூகப் பக்கங்களில் பகிர்ந்து கொண்டனர்.
உங்க ஜாதகத்திலே குரு நீசன், சனி பாபி, புதன் வக்ரம்… இப்படியெல்லாம் சொல்லக்கூடாது”
'உங்க ஜாதகத்திலே குரு நீசன்,சனி பாபி,புதன் வக்ரம்' இப்படியெல்லாம் வாயால் சொல்லக்கூடாது" ("கிரகங்கள் சரியான இடத்தில் இல்லை, கால பலன் சரியில்லை'ன்னு பொதுவாகச் சொன்னால் போதுமே?) --(ஜோசியருக்கு பெரியவாளின் அறிவுரை) கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-14தட்டச்சு-வரகூரான் நாராயணன்புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம் ஒரு...