கிருஷ்ணர் விரும்பும் விதவிதமான பண்டங்கள் ! பாரம்பரியம் !

unni appam e1566470482874 - 2026உன்னி அப்பம் :

பச்சரிசி மா             – 1 கப்

கரைத்த வெல்லம்   – அரை கப்

ஏலக்காய் தூள்         – 1 சிட்டிகை

வாழைப்பழம்          = பாதி பழம்

செய்முறை :

பச்சரிசி மாவுடன் கரைத்த வெல்லம்,ஏலக்காய், பழம் ஆகியவற்றை கட்டியில்லாமல் கரைத்து அப்பக்குழியில் விட்டு மிதமான தீயில் வெந்து எடுக்கவும்.மிருதுவாகவும்,சுவையாகவும் இருக்கும்.veela seedai - 2026வெல்லச்சீடை :

பச்சரிசி மா            –  1 கப்

வெல்லப்பாகு          –  அரைக்கப்

ஏலக்காய்                –  1 சிட்டிகை

எண்ணெய்              – பொறிக்க

செய்முறை :

இளம்பாகுடன் பச்சரிசி மா ஏலக்காய் கலந்து உருண்டையாக உருட்டி எண்ணெயில் பொறிக்கவும் தீயை மிதமாக வைத்து செய்யவும்.uppu seedai 1 - 2026உப்புச்சீடை ;

ALSO READ:  இலக்கியச் சாரலின் மனங்களை வென்ற காவியக் கன்றுகள்!

 

பச்சரிசிமாவுடன் உப்பு,சீரகப்பொடி,வறுத்த உளுத்தம் பொடி  கலந்து வெண்ணெய் சிறிது கலந்து தண்ணீரை சிறிது சிறிதாக விட்டு பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெய்யில் போட்டு எடுக்கவும்.

குறிப்பு ;

இதில் தண்ணீர் அதிகமாகிவிடக்கூடாது, உளுத்தம் பொடியும் 2;1 என்ற விகிதத்தில் இருக்கவேண்டும். உளுத்தம் பொடி அதிகமானால் சீடை வெடிக்கும். இதனை எண்ணெய்யில் மிக நெருக்கமாக போட வேண்டும். ஒரு புறம் கொதி அடங்கும் வரையில் அகப்பை கொண்டு கிளறக்கூடாது. cocunet sedai - 2026தேங்காய் சீடை ;

 

பச்சரிசி மா                = 1 கப்

உப்பு                           – தேவையான அளவு

தேங்காய்துருவல்        – முக்கால் கப்

எண்ணெய்                 = தேவையான அளவு

செய்முறை ;

பச்சரிசிமாவுடன்,உப்பு,தேங்காய்துருவல் கலந்து பிசையவும்.இதில் தண்ணீர் விடக்கூடாது. தேங்காய் துருவலில் உள்ள ஈரப்பதம் கொண்டே சீடையை உருண்டைகளாக உருட்டி போடவும்.மிதமான தீயில் வேகவிட்டு எடுக்கவும்.

ALSO READ:  இஸ்ரேல் பதிலடி: எக்ஸ் கணக்கை டெலிட் செய்து ஓடிய பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்!

காப்பரிசி :

இது குழந்தை பிறந்த வீட்டில் சிறப்பு பதார்த்தமாக செய்யப்படும் இனிப்பு ஆகும்.

பொரிகடலை – 1 கப்

வெல்லம்       – அரைக்கப்

பச்சரிசி          = ஒரு பிடி

செய்முறை :

வெல்லத்தை நல்லபாகு வைக்கவேண்டும். அதாவது வெல்லம் கரைந்து தண்ணீரில் விட்டுப் பார்த்தால் உருண்டு வரவேண்டும். அப்படி வந்தவுடன் பொரி கடலையையும்,அரிசியையும் போட்டு கிளறி இறக்கவும்.

அனைவருக்கும் தினசரியின் கிருஷ்ணஜெயந்தி நல்வாழ்த்துக்கள்.

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

Topics

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

Entertainment News

Popular Categories