Tag: செங்கோட்டை

HomeTagsசெங்கோட்டை

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

சமூக வலைத்தளங்களை கண்காணிக்கிறோம்; பொய்ச் செய்தி பரப்பாதீர்!

சமூக வலைத்தளங்களை கண்காணிக்கிறோம்; பொய்ச் செய்தி பரப்பாதீர்!

செங்கோட்டை கலவரத்தில் ஈடுபட்ட 13 பேர் கைது: எஸ்பி., அருண் சக்திகுமார்

நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் விநாயகர் சதுர்த்தி விழாவில் கலவரத்தில் ஈடுபட்ட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அருண் சக்தி குமார் பேட்டி...

செங்கோட்டையில் இரவிலும் நடந்த முற்றுகை; எஸ்பி., சமாதானம்!

செங்கோட்டையில் இரவிலும் தொடர்ந்த முற்றுகைப் போராட்டம், எஸ்பி., சமாதான முயற்சி காணொளி!

சமூக வலைத்தளங்களில் பொய்களைப் பரப்பாதீர்கள்: நெல்லை ஆட்சியர் கண்டிப்பு!

செங்கோட்டை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, விநாயகர் அழைப்பு ஊர்வலத்தில் ஏற்பட்ட கலவரத்தால்  பாதிக்கப்பட்ட செங்கோட்டையில் அமைதி திரும்ப அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப் பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தெரிவித்தார். 

செங்கோட்டையில் 22ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் சில அடிப்படைவாத முஸ்லிம்களால் திட்டமிட்டு ஏற்படுத்தப் பட்ட கலவரத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்டம் செங்கோட்டை பகுதியில், வரும் 22ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டிருக்கிறது.

கல் எறிந்து கலவர பதற்றம் தணியாமல் பார்த்துக் கொள்ளும் மத அடிப்படைவாதிகள்!

காவல் துறையினர் தகுந்த நடவடிக்கை எடுத்து, குற்றவாளிகளைக் கைது செய்யாவிட்டால், பெரும் கலவரம் வெடிக்கும் அபாயம் நிலவுவதாக புகார் தெரிவிக்கின்றனர்.

செங்கோட்டை கலவரச் சூழல்: இஸ்லாமியர்களுடன் என்ன பேசினார் ஆட்சியர்?!

அதே போல், பதிலுக்கு வன்முறையைக் கையிலெடுக்க களம் இறங்கிய விநாயகர் சதுர்த்தி கமிட்டி ஊர்வலத்தினரிடமும், பொறுமையாக உங்க பூஜைகளை மட்டும் பாருங்க... மத்தத எல்லாம் நாங்க பாத்துக்கிறோம் என்று சொல்லி, வழிபாட்டுக்கு அவர்களை திருப்பிவிட்டார்.

செங்கோட்டை கலவரச் சூழல்: இஸ்லாமியர்களுடன் ஆட்சியரின் பேச்சுவார்த்தை

செங்கோட்டை கலவரச் சூழல்: இஸ்லாமியர்களுடன் ஆட்சியரின் பேச்சுவார்த்தை

செங்கோட்டை: வீட்டுக்குள் பெட்ரோல் குண்டு வீச்சு

செங்கோட்டை: வீட்டுக்குள் பெட்ரோல் குண்டு வீச்சு

செங்கோட்டையில் நிகழ்ந்த தடியடி கல்லெறி வன்முறை… களத்தில் கலெக்டர்!

செங்கோட்டை விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது நிகழ்ந்த தடியடி கல்லெறி வன்முறை... களத்தில் கலெக்டர்!

கல்லெறி தடியடிக்கு நடுவே செங்கோட்டையில் அமைதியாக முடிந்த விநாயகர் ஊர்வலம்!

செங்கோட்டை நகரில் முழுவதும் 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு அங்குள்ள 36 சிலைகளும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டன. இதை அடுத்து தென்மண்டல ஐ.ஜி சண்முக ராஜேஸ்வரன் தலைமையில் விநாயகர் ஊர்வலம் புறப்பட்டது.

செங்கோட்டை தாலுகாவில் நாளை காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு!

பேச்சுவார்த்தை நடத்தியதில் வழக்கமான பாதையில் விநாயகர் ஊர்வலம் செல்ல இரு தரப்பிலும் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் அமைதியான முறையில் ஊர்வலம் நடக்க 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஆட்சியர் தெரிவித்தார்.

Categories