Tag: விளக்கம்

HomeTagsவிளக்கம்

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

சமஸ்கிருத நியாயமும் விளக்கமும் (30): ஸ்மசான வைராக்ய ந்யாய:

விவேகத்தோடு கூடிய வைராக்கியம் பற்றிய மற்றொரு கதையும் உள்ளது. ஒரு அரசன்  சிறந்த அரண்மனை ஒன்றைக் கட்டி, அதில் ஏதாவது தோஷங்கள் இருக்கிறதா

சம்ஸ்கிருத நியாயமும் விளக்கமும்(2): கூப கனன ந்யாயம்!

பெரிய செயலைச் செய்ய எண்ணும் போது முழுமையான முன்யோசனை அவசியம். செய்ய வேண்டிய வேலைக்கான பட்டியலைத் தயாரித்துக் கொள்ள வேண்டும்.

தென்காசி மாவட்டத்தில் கொரோனா தொடர்பு சந்தேகங்களுக்கு விளக்கம் பெற… எண்கள்!

தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் இன்று விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்ததாவது

திருப்பாவை – 5; மாயனை மன்னு (பாடல் விளக்கம்)

பாமாலை, துளசி மாலை ஆகிய இரண்டும்' என்றோ பொருள் கொள்ளவும் இடமுண்டு. அமரர்கள் என்பது இறவாப் புகழ்பெற்ற

அத்திவரதரை தரிசிக்க மோடி வருகிறாரா? ஆட்சியர் என்ன சொல்கிறார்..!

அத்திவரதரை தரிசிக்க மோடி வருவதாக தகவல்கள் உண்மையல்ல என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மறுப்பு தெரிவித்துள்ளார்.வரும் 23,24 -ம் தேதி அத்திவரதரை தரிசிக்க மோடி வருவதாக தகவல்கள் வெளியானது. இந்த தகவலை காஞ்சிபுரம்...

தரமற்ற பொறியியல் கல்லூரிகள் பட்டியல் வெளியிடப்படவில்லை: அண்ணா பல்கலை விளக்கம்

தரமற்ற 89 பொறியியல் கல்லூரிகளின் பட்டியலை, அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டதாக சமூக வலைதளங்களில் பரவும் செய்திகள் தவறானது என பதிவாளர் கருணாமூர்த்தி விளக்கம் அளித்துள்ளார்.அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் 89...

கல்வெட்டில் பெயர்: ஒபிஎஸ் மகன் விளக்கம்

தேனி மாவட்டம் குச்சனுரரில் உள்ள அன்ன பூரணி கோவிலில் நேற்று முன்தினம் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த கும்பாபிஷேகம் நிகழ்ச்சிக்கு நிதி அளித்ததை தொடர்ந்து ஓபிஎஸ் மகன்கள் ரவீந்திரன் மற்றும் ஜெயபிரதிப் குமார் ஆகியோர்...

சாப்பாடு (போஜனம்) பத்தி காஞ்சி பெரியவர் – அருமையான விளக்கம். இத படிங்க மொதல்ல!

கல்யாணம், மத்த விசேஷம், சாதாரணமாக வீடுகளில் போஜனம் எப்படி சாப்பிடுறோம்?'' என்று பெரியவா கேட்டார்.வாழை இலைலே எல்லா அயிட்டம் வச்சதும் போஜனம் சாப்பிடறோம் ''அது சரி எல்லாரும் போஜனம் பண்றச்சே எதை எதை...

திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி முன்னேற்பாடுகள் குறித்து அதிகாரிகள் விளக்கம்

டிசம்பர் 18,19 வைகுண்ட ஏகாதசி, துவாதசியை முன்னிட்டு திருப்பதி மலையில் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டிருப்பதாக தேவஸ்தான அதிகாரிகள் கூறினர். ஏழுமலையான் கோவிலில் டிசம்பர் 18 ம் தேதி அதிகாலை...

மனதின் குரல் 50வது பகுதியில்… வானொலியை தேர்வு செய்த ரகசியத்தைச் சொன்ன மோடி!

மனதின் குரல் – 50 ஆவது பகுதி - ஒலிபரப்பு நாள் : 25.11.2018எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  2014ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 3ஆம் தேதி, விஜயதசமி  திருநாளன்று, மனதின் குரல் வாயிலாக நாமனைவரும்...

நாய் ஆடு ஆன கதை… பாலிமர் டிவி செய்தியாளரின் வைரலான விளக்கம்!

நாய்க்கறி ஆட்டு மாமிசம் ஆன பகீர் பின்னணியில், பாலிமர் டிவி.,யை மட்டும் ஏன் குறை சொல்கிறார்கள் என்பது குறித்து அதன் செய்தியாளர் விளக்கம் அளித்ததாக, வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக தளங்களில்...

சபரிமலையில் 144 தடை உத்தரவு ஏன்? விளக்கம் அளிக்க மாநில அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

சபரிமலை ஐயப்பன் கோயில் பகுதியில் எதற்காக 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது?144 தடை உத்தரவு அமல் பற்றி விளக்கம் தர வேண்டும் என்று, கேரள அரசுக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.இன்று காலை...

Categories