Tag: வெள்ளம்

HomeTagsவெள்ளம்

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

கடும் வெள்ளம்… சீறும் அருவிகள்! குற்றாலத்தில் குளிக்க ஜன.17 வரை தடை!

அருவிகளிலும் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் 13/1/21 முதல் 17/1/21 வரை அனுமதிக்கப்பட மாட்டார்கள்

தாமிரபரணியில் பெருக்கெடுத்த வெள்ளம்; நீரில் மூழ்கிய நெல்லை மாநகரப் பகுதிகள்!

தற்போதும் பலத்த மழை பெய்து வருவதால், தாமிரபரணி ஆற்றங்கரையோரப் பகுதியில் வசிக்கும் மக்களை பாதுகாப்பாக இருக்குமாறு

குளம் உடைந்தது! வீடுகளில் புகுந்த நீர்! மக்கள் அவதி!

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட கல்கண்டார் கோட்டை, விவேகானந்தா நகர் பகுதிகளில் நேற்றிரவு கனமழை பெய்தது. இந்த கனமழையின் காரணமாக விவேகானந்தர் நகர் பகுதியில் உள்ள குளத்தில் நள்ளிரவில் ஏற்பட்ட திடீர் உடைப்பால் வெள்ளநீர் ஊருக்குள் புகுந்ததது. இதனால் மக்கள் மிகுந்த துன்பத்திற்கு உள்ளாகினர்.

வெள்ளம்: அசாமில் 4 லட்சம் பேர் பாதிப்பு

அசாமில் பெய்து வரும் தொடர் மழையால் 17 மாவட்டங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. தண்ணீர் சூழ்ந்ததால் 4 லட்சம் பேர் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.தேமாஜி, லக்கிம்பூர், பிஸ்வாநாட், ஜோர்கட், தரங், பார்பேட்டா, நல்பாரி, மஜூலி,...

அந்தமான் அருகே உருவாகின்றன புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலைகள்!

புது தில்லி : வங்கக்கடலில் அந்தமான் அருகே புதிதாக இரு காற்றழுத்த தாழ்வு நிலைகள் உருவாகி உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை:வங்கக்...

கேரள வெள்ள நிவாரண நிதி ரூ.7 ஆயிரம் கொடுத்தால் ஜாமீன்!

கேரள வெள்ள நிவாரண நிதிக்கு ரூ.7,000 கொடுத்தால் ஜாமீன் என்று குற்றவாளிகளுக்கு ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.!கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு  பணம் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜார்கண்ட் உயர் நீதிமன்றம்...

கேரளத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மக்களை சந்தித்து ராகுல் ஆறுதல்!

கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.ராணுவம், கடற்படை, விமானப்படை, தேசிய பேரிடர் மீட்புப் படை, கடலோர...

கேரள வெள்ளம்: நேரில் பார்வையிட்டு ராகுல் ஆறுதல்

கேரள வெள்ளம்: நேரில் பார்வையிட்டு ராகுல் ஆறுதல்

கேரள மக்களின் துயர் துடைப்புப் பணியில் ஆர்.எஸ்.எஸ்.,ஸின் அர்ப்பண உணர்வு!

கேரள மக்களின் துயர் துடைப்புப் பணியில் சேவாபாரதி அமைப்பின் கீழ் சமூகப் பணிகளை சிரமம் பாராது அர்ப்பணிப்பு உள்ளத்துடன் செய்யும் ஆர்.எஸ்.எஸ்.,தொண்டர்கள்!

தேமுதிக சார்பில் கேரளா மக்களுக்கு ரூ.1 கோடி மதிப்புள்ள பொருட்கள் விஜயகாந்த் அறிவிப்பு

விஜயகாந்த் கேரளாவில் இயற்கையின் சீற்றத்தினால் ஏற்பட்ட பாதிப்புக்கு தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின்அனைத்து மாவட்ட கழகத்தின் சார்பில் கேரள மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்க (ரூபாய்1 கோடி மதிப்புள்ள பொருட்கள்) களை வழங்குவதாக அறிவித்துள்ளார்

கேரளத்துக்கு பாபா ராம்தேவ் ரூ. 2 கோடிக்கு நிவாரண உதவி!

வெள்ளம் மற்றும் பெருமழையால் பாதிக்கப் பட்டுள்ள கேரள மாநிலத்துக்கு பலரும் உதவிகளைச் செய்து வருகின்றனர். மாநில அரசுகள், அரசுத் துறையினர், தனியார் அமைப்புகள் என பலரும் போட்டி போட்டு உதவிகளைச் செய்து வரும்...

வெள்ளத்தில் மூழ்கிய கேரளம்; வெளிநாடு சென்ற வனத்துறை அமைச்சர்; பதவிக்கு வருது வேட்டு!

திருவனந்தபுரம்: கேரள மாநிலமே வெள்ளத்தில் தத்தளிக்கும்போது, மாநில வனத்துறை அமைச்சர் ராஜு, ஜெர்மனி சென்றிருப்பது, கட்சி மேலிடத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அவர் நாடு திரும்பியதும் அமைச்சர் பதவி பறிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.கேரளாவில் மார்க்சிஸ்ட்...

Categories