கடும் வெள்ளம்… சீறும் அருவிகள்! குற்றாலத்தில் குளிக்க ஜன.17 வரை தடை!

courtallam-falls-1
courtallam-falls-1

குற்றால அருவிகளில் பெருக்கெடுத்துள்ள வெள்ள நீர் அபாய அளவில் இருப்பதால், கடந்த இரு நாட்களாகவே பொதுமக்கள் அருவிகளில் குளிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதிக்கவில்லை.

இந்நிலையில், விடாது மழை பெய்து வருவதால், வரும் 17ம் தேதி வரை குற்றால அருவிகளில் குளிப்பதற்கு பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருக்கிறது.

இது குறித்து தென்காசி மாவட்ட ஆட்சியர் சமீரன் வெளியிட்ட அறிக்கை….

தமிழகத்தின் தென்மாவட்டங்களில் கடந்த 4 நாட்களாக கனமழை பெய்து வருகிறது மேலும் அடுத்த 4 நாட்களுக்கு தென் மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது இதன் காரணமாக தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது எனவே மெயின் அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் 13/1/21 முதல் 17/1/21 வரை அனுமதிக்கப்பட மாட்டார்கள்

மேலும் தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பி உபரி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது எனவே பொதுமக்கள் நீர் நிலைகள் ஆறுகள் அணைகளில் குளிப்பதற்காக செல்ல வேண்டாம் எனவும் கரையோர பகுதிகளில் குடியிருக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

இந்த கனமழையை முழுவீச்சில் எதிர்கொள்ள தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மாவட்ட நிர்வாகத்தால் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது என்று தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் சமீரன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories