வெள்ளத்தில் மூழ்கிய கேரளம்; வெளிநாடு சென்ற வனத்துறை அமைச்சர்; பதவிக்கு வருது வேட்டு!

kerala forest minister1 - 2026

திருவனந்தபுரம்: கேரள மாநிலமே வெள்ளத்தில் தத்தளிக்கும்போது, மாநில வனத்துறை அமைச்சர் ராஜு, ஜெர்மனி சென்றிருப்பது, கட்சி மேலிடத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அவர் நாடு திரும்பியதும் அமைச்சர் பதவி பறிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

கேரளாவில் மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ராஜு வனத்துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார். இவர், ஐரோப்பிய நாடான ஜெர்மனியில் நடக்கும் சர்வதேச மலையாளிகள் மாநாட்டில் பங்கேற்க ஜெர்மன் சென்றார்.

ஆனால், கேரளத்தில் கடும் மழை வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, மாநிலமே ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை அமைச்சர் ஜெர்மனிக்கு சென்றது கட்சி மேலிடத்திலும் மக்கள் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், அவர் தன் நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு, உடனடியாக கேரளம் திரும்ப முடிவு செய்திருப்பதாக அவரது தனிச் செயலர் தெரிவித்தார்.

இருப்பினும், அவர் கேரளம் திரும்பியதும், அவரது அமைச்சர் பதவி பறிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக, முதல்வர் பிணரயி விஜயனும் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல திட்டமிட்டு இருந்தார். ஆனால், கேரளம் அசாதாரணமான சூழ்நிலையில் இருந்ததால் அவர் தன் பயணத் திட்டத்தை ஒத்திவைத்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories