Tag: வெள்ளம்
கேரள நிவாரண நிதி; அதிமுக., எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஒரு மாத சம்பளத்தை அளிக்கின்றனர்!
சென்னை: கேரள மாநிலத்தில் எழுந்துள்ள அசாதாரண சூழலுக்கு உதவும் வகையில், தமிழக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.,க்கள் தங்கள் ஒரு மாத ஊதியத்தை நிவாரண நிதியாக வழங்குகின்றனர்.கேரள மாநிலத்தில் தென்மேற்குப் பருவமழை கொட்டித் தீர்த்து பல்வேறு...
கேரள வெள்ள பாதிப்பு: ஜிப்மர் உதவி எண்கள் அறிவிப்பு
புதுச்சேரி: கேரள வெள்ளப் பாதிப்பு ஜிப்மர் உதவி எண் அறிவிக்கப் பட்டுள்ளது. கேரள வெள்ளத்தில் மன ரீதியாகவும், உடல்ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தகுந்த ஆலோசனைகளை மலையாளம் மற்றும் தமிழ் மொழியில் வழங்க ஜிப்மர்...
கடவுளின் சொந்த பூமியில் இயற்கையின் கோர தாண்டவம்! மீட்புப் பணிகளில் ராணுவம்!
கடவுளின் சொந்த பூமி என்று வர்ணிக்கப் படும் கேரளத்தில் திடீரெனப் பெய்த மழை வெள்ளத்தால் பல இடங்கள் தண்ணீரில் மூழ்கி சின்னாபின்னமாகியுள்ளது. இதை அடுத்து ராணுவம் அங்கே மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில்...
கேரள மக்களுக்கு நாடே தோள் கொடுக்கிறது: ரூ.500 கோடி முதல்கட்ட நிவாரண உதவி: மோடி அறிவிப்பு!
கேரளாவில் வெள்ள பாதிப்பை நேரில் ஆய்வு செய்த பிரதமர் மோடி, முதல்வர் பினராயி விஜயன், அதிகாரிகளுடன் நிவாரணப் பணிகள் மற்றும் மீட்புப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.கேரளாவில் காசர்கோடு தவிர மற்ற மாவட்டங்களில்...
வெள்ள பாதிப்பு: நாமக்கல் ஈரோடு பகுதிகளில் முதல்வர் நாளை ஆய்வு!
சென்னை: வெள்ளத்தால் பாதிக்கப் பட்டுள்ள நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை நேரில் ஆய்வு செய்யவுள்ளார்கர்நாடகாவில் பெய்து வரும் கன மழையால், காவிரியாற்றில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. கர்நாடக...
SHOCKING VIDEO: கனமழை வெள்ளத்தில் சரிந்த கட்டடங்கள்
கேரளத்தில் பெய்து வரும் கனமழையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சாய்ந்த கட்டடங்கள்...
கண்ணீரில் மிதக்கும் கேரளம்: துயர் துடைக்க நாமும் முயலலாமே!
கேரளா மழை நிலவரம் கலவரமாகிக் கொண்டே போகிறது. பெருமழை என்பது வரலாறு காணாத பெருமழையாகி மக்கள் அடிப்படை வாழ்வையே கேளிவிக்குறியாகி, அல்லாட வைத்துக் கொண்டிருக்கிறது இந்த மாமழை.நம்மால் என்னென்ன செய்யமுடியும்?பிரார்த்தனை செய்யலாம். நேரடியாக...
கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தில் சேதமடைந்த கொள்ளிடம் இரும்புப் பாலம்
திருச்சி: திருச்சியில் ஸ்ரீரங்கத்தை அடுத்து சமயபுரத்தை இணைக்கும் கொள்ளிடம் இரும்புப் பாலம், ஆற்றில் பெருகிய வெள்ள நீரில் சேதம் அடைந்துள்ளது.கொள்ளிடம் இரும்புப் பாலம் மிகப் பழைமையானது. இந்தப் பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப் பட்டு,...
அணைகள் நிரம்பின; தாமிரபரணியில் வெள்ளம்; பாதுகாப்பாக இருக்க ஆட்சியர் எச்சரிக்கை!
திருநெல்வேலி: நெல்லை மாவட்டத்தின் 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர் மட்டம் தற்போது 130 அடியாக உயர்ந்துள்ளது. வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இரவு...
மழை… வெள்ளம்… சேதம்… அரசு சார்பிலான ஓணம் பண்டிகை கொண்டாட்டங்கள் ரத்து!
திருவனந்தபுரம்: கனமழையால் உருக்குலைந்துள்ள கேரளத்தில் இந்த ஆண்டு அரசு சார்பில் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகைக் கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது.கேரளத்தில் 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பெய்து வருகிறது. நிலச்சரிவுகளில்...
வெள்ள சேதங்களை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?
கடந்த 97 ஆண்டுகளில் இல்லாதவாறு சென்னையில் மழை (நவம்பர் 2015). கடந்த 50 ஆண்டுகளில் இல்லாதவாறு கேரளாவில் மழை. கடந்த 117 ஆண்டுகளில் இல்லாதவாறு சிம்லாவில் மழை.. - இந்தச் செய்திகளை கடந்து...
மிரட்டும் மழை: சபரிமலைக்கு வராதீங்க: கெஞ்சும் அதிகாரிகள்!
பத்தனம்திட்ட: கேரள மாநிலம் வனப்பகுதியில் பெய்து வரும் கன மழையால் பம்பை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், மாதப்பிறப்பு, நிரப்புத்திரி நடைத்திறப்பு தரிசனத்துக்காக பக்தர்கள் சபரிமலைக்கு வரவேண்டாம் என அதிகாரிகள்...