வெள்ள சேதங்களை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

kerala flood - 2026

கடந்த 97 ஆண்டுகளில் இல்லாதவாறு சென்னையில் மழை (நவம்பர் 2015). கடந்த 50 ஆண்டுகளில் இல்லாதவாறு கேரளாவில் மழை. கடந்த 117 ஆண்டுகளில் இல்லாதவாறு சிம்லாவில் மழை.. – இந்தச் செய்திகளை கடந்து போகுமுன், தண்ணீர் பற்றாக்குறை, பயிர்கள் கருகு கின்றன, நிலத்தடிநீரில் கடல்நீர் புகுந்து உப்பாகிவிட்டது, குடிக்கக்கூட பயன்படுத்த முடியாது, என்ற செய்திகளையும் அருகருகே செய்தித்தாள்களில் பார்க்கிறோம்.

பருவநிலை மாற்றங்களின் விளைவுதான் இது. பொதுவாக இந்தியாவில் தென்கிழக்கு, வடமேற்கு பருவக்காற்றுகளே மழைபொழிவை தருகின்றன. பருவமழை என்பது இந்தியாவைப் பொறுத்தமட்டில் ஆண்டில் குறைந்த நாட்கள், ஆனால் அதிக மழையை தருவது. ஆண்டுமுழுதும் சீராக இருப்பதில்லை. அதேபோல் எல்லாப்பகுதிகளுக்கும் சமசீராக இருப்பதில்லை. அதனால்தான் அதிகமழைபொழிவை பெறும் மேகலாயாவிலுள்ள சேரபுஞ்சியில் கூட குடிநீர் தட்டுப்பாடு உண்டு.

பருவநிலை மாற்றங்கள் என்பவை காலசுழற்சிக்குட்பட்டவை. பல குறுகியகால சுழற்சிகள் இணைந்து நீண்டகால சுழற்சியின் பாகமாக அமைகின்றன. தற்போது நடைபெறும் மேகாலயன் காலம் சற்றேறக்குறைய 4200 ஆண்டுகளுக்குமுன் சுமார் 200 ஆண்டுகால பஞ்சமாக ஆரம்பித்தது. இந்த சுழற்சியின் அடிப்படையில் தற்போது அடிக்கடி நிகழும் அதிதீவிர மழைப்பொழிவு ஆண்டுக்குள் பருவமழை காலத்தின் நகர்வு, மழையின் தீவிரம் மாறுதல், ஆகியவற்றையே குறிப்பதாக அமைகிறது.

சரியான நீர்மேலாண்மை திட்டமிடுதல், கிடைக்கும் நீரை சேமித்துவைத்து ஆண்டுமுழுதும் பயன்படுத்துதல், ஓரிடத்தில் அதிகப்படியாக கிடைக்கும் நீரை தரைமேல், தரைக்கீழ் சேமிக்கும் திட்டங்களை செயல்படுத்துதல், நீர்மிகு பகுதிகளில் உள்ள நதிகளை, பஞ்சபாதிப்பு பகுதிகளுக்கு கொண்டு செல்ல நதிநீர் இணைப்பு திட்டங்களை செயலாக்குதல், வெள்ள மேலாண்மை திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்து நடைமுறைப்படுத்தல், முக்கியமாக நதிகளை தேசிய மயமாக்குதல், நாடு முழுதற்குமான ஒருங்கிணைந்த நீர்மேலாண்மை திட்டங்கள் மிக அத்தியாவசியம், அவசரம்.

– மு.ராம்குமார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories