வெள்ள சேதங்களை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

kerala flood - 2026

கடந்த 97 ஆண்டுகளில் இல்லாதவாறு சென்னையில் மழை (நவம்பர் 2015). கடந்த 50 ஆண்டுகளில் இல்லாதவாறு கேரளாவில் மழை. கடந்த 117 ஆண்டுகளில் இல்லாதவாறு சிம்லாவில் மழை.. – இந்தச் செய்திகளை கடந்து போகுமுன், தண்ணீர் பற்றாக்குறை, பயிர்கள் கருகு கின்றன, நிலத்தடிநீரில் கடல்நீர் புகுந்து உப்பாகிவிட்டது, குடிக்கக்கூட பயன்படுத்த முடியாது, என்ற செய்திகளையும் அருகருகே செய்தித்தாள்களில் பார்க்கிறோம்.

பருவநிலை மாற்றங்களின் விளைவுதான் இது. பொதுவாக இந்தியாவில் தென்கிழக்கு, வடமேற்கு பருவக்காற்றுகளே மழைபொழிவை தருகின்றன. பருவமழை என்பது இந்தியாவைப் பொறுத்தமட்டில் ஆண்டில் குறைந்த நாட்கள், ஆனால் அதிக மழையை தருவது. ஆண்டுமுழுதும் சீராக இருப்பதில்லை. அதேபோல் எல்லாப்பகுதிகளுக்கும் சமசீராக இருப்பதில்லை. அதனால்தான் அதிகமழைபொழிவை பெறும் மேகலாயாவிலுள்ள சேரபுஞ்சியில் கூட குடிநீர் தட்டுப்பாடு உண்டு.

பருவநிலை மாற்றங்கள் என்பவை காலசுழற்சிக்குட்பட்டவை. பல குறுகியகால சுழற்சிகள் இணைந்து நீண்டகால சுழற்சியின் பாகமாக அமைகின்றன. தற்போது நடைபெறும் மேகாலயன் காலம் சற்றேறக்குறைய 4200 ஆண்டுகளுக்குமுன் சுமார் 200 ஆண்டுகால பஞ்சமாக ஆரம்பித்தது. இந்த சுழற்சியின் அடிப்படையில் தற்போது அடிக்கடி நிகழும் அதிதீவிர மழைப்பொழிவு ஆண்டுக்குள் பருவமழை காலத்தின் நகர்வு, மழையின் தீவிரம் மாறுதல், ஆகியவற்றையே குறிப்பதாக அமைகிறது.

சரியான நீர்மேலாண்மை திட்டமிடுதல், கிடைக்கும் நீரை சேமித்துவைத்து ஆண்டுமுழுதும் பயன்படுத்துதல், ஓரிடத்தில் அதிகப்படியாக கிடைக்கும் நீரை தரைமேல், தரைக்கீழ் சேமிக்கும் திட்டங்களை செயல்படுத்துதல், நீர்மிகு பகுதிகளில் உள்ள நதிகளை, பஞ்சபாதிப்பு பகுதிகளுக்கு கொண்டு செல்ல நதிநீர் இணைப்பு திட்டங்களை செயலாக்குதல், வெள்ள மேலாண்மை திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்து நடைமுறைப்படுத்தல், முக்கியமாக நதிகளை தேசிய மயமாக்குதல், நாடு முழுதற்குமான ஒருங்கிணைந்த நீர்மேலாண்மை திட்டங்கள் மிக அத்தியாவசியம், அவசரம்.

ALSO READ:  மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

– மு.ராம்குமார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

Topics

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

Entertainment News

Popular Categories