பொது தகவல்கள்

தீர்ப்பை முழுமையாக ஆய்வு செய்த பின்னரே வேட்புமனு தாக்கல்!

உச்சநீதிமன்ற தீர்ப்பை முழுமையாக ஆய்வுசெய்த பிறகு ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கும் தேதி அறிவிக்கப்படும் என்று மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

டிச-5: இன்று உலக மண் வள தினம்!

2019 ஆம் ஆண்டிற்கான உலக மண்நல தினத்திற்கான முழக்கம் "மண்ணரிப்பைத் தடுப்போம்! எதிர்காலத்தை காப்போம்!" என்பது.

சிலைக் கடத்தலும் கள்ளச் சந்தையும்! பின்னணி என்ன? ஏன்?

கோவில் சிற்பங்களை ஏன் திருடி செல்கிறார்கள்? சிற்பங்களுக்கு ஏன் பல நூறு கோடிகள் கொடுத்து வாங்கி செல்கிறார்கள்? ஏன் அந்த கள்ள சந்தையும் கடத்தலும் இருக்கிறது?

கப்பற்படை தினத்தில்..! ராணி அபாக்கா சவ்டா பெயர் ஏன் கப்பலுக்கு சூட்டப் பட்டது தெரியுமா?!

இந்திய அரசாங்கம் அவருக்கு ஒரு தபால் தலை வெளியிட்டது! இந்திய கடலோர காவல்படை கப்பலுக்கு அவரது பெயரை சூட்டியது !

ஐதராபாத் பெண் டாக்டர் கொலையை அடுத்து… தமிழக காவல்துறையினருக்கு டிஜிபி திரிபாதி சுற்றறிக்கை!

ஹைதராபாத் அருகில் கால்நடை பெண் மருத்துவரை லாரி ஓட்டுநர்கள் சிலர் வன்புணர்வு செய்து கொடூரமாக கொலை செய்த சம்பவம் என்பது, உதவி கோரி வரும் அழைப்புகளின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கூடிய விழிப்பு மிக்க, உறுதியான செயல்பாடுடைய கட்டமைப்பின் அவசியத்தை காவல்துறைக்கு நினைவூட்டு கிறது.

டாக்டர் பெண் படுகொலைக்குப் பின்…. ‘100’ விழிப்புணர்வு!

இளம்பெண் கால்நடை மருத்துவர் படுகொலைக்குப் பின் இப்போது 100 எண் டயல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அவசர உதவிக்கு 100 எண் டயல் செய்தால் உடனடியாக உதவி கிடைக்கும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது
- 2026

டிச.4: இன்று கடற்படை தினம்! சாதனைகளை கொண்டாடுவோம்!

இரண்டு பெரிய போர்க் கப்பல்கள் முகாமிட்டுள்ளன. அவற்றை பொதுமக்களும் மாணவர்களும் பார்க்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

நாய்க்கு புலி வேடம் போட்டு விட்ட விவசாயி! ஏன் தெரியுமா?

இவருடன் தோட்டத்துக்கு வரும். புலியைப் போல் நாய் இருப்பதைக் கண்டு குரங்குகள் ஓடுமாம். இதைப் பார்த்து ஆச்சரியப் பட்ட கௌட, இதே டெக்னிக்கை மற்றவர்களும் பின்பற்ற அறிவுரை கூறியுள்ளார்.

டிச.3: இன்று சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம்!

டிசம்பர் 3 இன்று சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம்! ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3ஆம் தேதி சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினமாக கொண்டாடப்படுகிறது .

போபால் கொடூரம்! பல உயிர்களை காத்த அந்த மாமனிதர்!

துருவே மட்டும் இல்லை எனில், போபால் விஷ வாயுக் கசிவின் மரண எண்ணிக்கை இன்னும் சில ஆயிரங்கள் கூடியிருக்கும்.

இயக்குனர் பாக்கியராஜ்க்கு ஆண்கள் பாதுகாப்பு சங்கம் ஆதரவு.!

"நீங்க இன்னும் நிறைய பேசணும் சார்".. பாக்யராஜுக்கு ஆதரவாக களத்தில் குதித்த ஆண்கள் பாதுகாப்பு சங்கம்! இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

டாஸ்மாக்கில் இனி அடையாள அட்டை இருந்தால்தான் இவர்களுக்கு மது வழங்கப்படும்.!

21 வயதிற்கு குறைவாக உள்ள இளைஞர்களுக்கு மது கொடுக்கக்கூடாது என்று டாஸ்மாக் வேலைசெய்யும் ஊழியர்களுக்கும் அறிவுரை கொடுக்கப்பட்டுள்ளது.
- 2026

Recent articles