பொது தகவல்கள்

டிச.2 – இன்று மாசு கட்டுப்பாடு தினம்!

1984 டிசம்பர் 2ஆம் நாள் நள்ளிரவில் போபால் நகரம் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது 41 டன் மீதைல் ஐசோ சயனைடு என்ற விஷ வாயு கசிந்ததால் ஒரே நிமிடத்தில் 2,259 பேர் ஒன்றும் அறியாத பொது மக்கள் இறந்தனர். அடுத்த 72 மணி நேரத்தில் 3,487 பேர் உயிரிழந்தனர்.

சென்னை மழை பாதிப்பு: உதவி எண்கள் அறிவிப்பு!

சென்னையில் மழை பாதிப்பு ஏற்பட்டால் பொதுமக்கள் தொடர்பு கொள்ள உதவி எண்களை மாநகராட்சி அறிவித்துள்ளது.

கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் 10நாட்களில் நான்கு பேர் இறப்பு; அறிக்கை கேட்கும் மனிதஉரிமை ஆணையம்.!

மனநல காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு நோய் தாக்காமல் தடுக்க எடுக்கும் நடவடிக்கை பற்றியும் மருத்துவ சிகிச்சை வழங்க அடிப்படை மருத்துவ வசதிகள் ஏற்படுத்த அலுவலர்கள் எடுத்த நடவடிக்கை பற்றியும் அறிக்கை தாக்கல் செய்யவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

இனிக்க இனிக்க இட்லிமாவு தேன் மிட்டாய்.!

தமிழக பெட்டிக்கடைகளில் கிடைக்க கூடிய தேன்மிட்டாய் போலவே மிகவும் ருசியாக மிருதுவாக வீட்டுலேயே இட்லிமாவில் ஐந்து நிமிடத்தில் தயார் செய்யலாம்.

2021 முதல் தங்க நகைகளுக்கு ‘BIS’ ஹால்மார்க் முத்திரை கட்டாயம்; மத்திய அரசு அதிரடி அறிவிப்பு..!

ஹால்மார்க் முத்திரை பெறாமல் தங்கம் விற்பனை செய்தால் நகையின் மதிப்புக்கு ஏற்ப ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை அபராதமும், ஓராண்டு சிறைத்தண்டனையும் வழங்க சட்டத்தில் இடமுள்ளது.

தென்காசிப் பாண்டியர்கள் !

கலைமகள் டிசம்பர் மாதம் 2019 இக்கட்டுரையை காணலாம்.
- 2026

மாணவா்களுக்கு நாகரிகமான முறையில் சிகை திருத்தம்: காவல்துறை வேண்டுகோள்.!

காவல் ஆய்வாளா் ஆடிவேல் பேசியது: பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்களுக்கு சிகைதிருத்தம் செய்யும்போது நாகரிகமான முறையில் சிகைதிருத்தம் செய்ய வேண்டும்.

தமிழகத்தில் முதல் புரோட்ட மாஸ்டர் பயிற்சி மையம்; ஆர்வமுடன் வந்த பட்டதாரிகள்.!

இந்த பயிற்சி மையத்தில் சாதாரண புரோட்டா, முட்டை புரோட்டா, வீச்சு புரோட்டா, சிலோன் பரோட்டா என அனைத்து வகை புரோட்டாக்களும் தயாரிக்க ஒரு மாதத்தில் பயிற்சி அளிக்கின்றனர்.

இன்றுடன் அவகாசம் முடிகிறது… சீக்கிரம் செய்ங்க.. இத…!

ஸ்மார்ட் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு, சர்க்கரை அட்டையை அரிசி அட்டையாக மாற்றுவதற்கு இன்றுடன் விண்ணப்பிக்கும் காலஅவகாசம் முடிகிறது.

தினசரி 9மணி நேரம் 100 நாட்கள் தூங்கினால் ரூ.1 லட்சம் சம்பளம்! பிரபல நிறுவனம் அதிரடி அறிவிப்பு.!

ஒவ்வொருவருக்கும் தூக்கத்தின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் 'ஸ்லீப் இன்டர்ன்ஷிப்' என்ற அறிவிப்பை வெளியிட்டு உள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்து உள்ளது.

தமிழகத்தில் ராக்கெட் ஏவுதளம் மத்தியஅமைச்சர் தகவல்.!

தற்போது ராக்கெட் ஏவுதளம் ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ளது என்றும், மேலும் ஒரு ராக்கெட் ஏவுதளம் தமிழகத்தின் குலசேகரன்பட்டினத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.

தரமற்ற உணவு பொருட்கள் விற்பனையில் தமிழகம் முதலிடம் ஆய்வுத் துறை அதிர்ச்சி.!

உணவு தரம் பார்க்கும் சோதனையில் தமிழகத்தில் சுமார் 5,730 விதமான உணவு பொருட்கள் சோதனையில் 728 வகையான உணவுகளில் தரம் குறைவாகவும், கலப்படம் அதிகம் உள்ளதாகவும் தெரியப்பட்டது.
- 2026

Recent articles