- செல்வநாயகம்
2014 வரை எல்லை தாண்டி இந்தியா வந்து இந்தியர்களையும் பாதுகாப்புப் படையினரையும் போட்டுத் தள்ளுவது பாக். அமைதி மார்க்கத்தவருக்கு பொழுது போக்கு. அவர்களுக்கான யுபிஏ அரசு அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் இருந்தது அப்போது.
யுபிஏ-2வின் 2011இல் குப்வாரா பகுதிக்குள் நுழைந்த பாக் இராணுவத்தினர், இந்திய இராணுவத்தினரைத் தாக்கியதோடு ஆறு இராணுவத்தினரை முடித்தனர். தங்கள் வெற்றியின் ‘சின்னமாக’ இரு இராணுவ வீரர்களின் தலைகளை வெட்டி பாக் எடுத்துச் சென்றனர்.
கோபத்தில் கொதித்தனர் இராணுவத்தினர். யுபிஏ கண்டுகொள்ளவில்லை.
எனவே… இராணுவத்துக்கு இருக்கும் ‘சிறு’ அதிகாரத்தை உபயோகிக்க முடிவெடுத்தது குப்வாரா டிவிஷனில் இருந்த இராணுவம்.
உடனே பதிலடி கொடுப்பார்கள் என்று காத்திருந்தது பாக். அதை உணர்ந்த டிவிஷன், காலதாமதம் செய்தது. மூன்று பாக் கிராமங்களை தேர்ந்தெடுத்தது டிவிஷன். நிதானமாக செப்டம்பர் 2011இல் அங்கு பல குழுக்களாகப் பிரிந்து, நுழைந்தது. கிராமத்தை சுற்றியும் கன்னி வெடிகளை பதித்தனர் சில பிரிவினர். மற்ற பிரிவினர் கிராமங்களுக்குள் நுழைந்தனர்.
அவர்களைத் தாக்க வந்த பாக் இராணுவத்தினரை துவம்சம் செய்தனர் நம் வீரர்கள். ‘திட்டத்தோடு வந்திருக்கிறார்கள். ஓடி விடுவோம்’ என்று ஓடத் துவங்கிய பாக் இராணுவத்தினர் கன்னி வெடியில் சிக்கி 72 கன்னியரை நோக்கிப் பயணம்! மொத்தம் 11 பேர் ஜன்னத். அந்த 11 பேரில் நால்வரின் தலையை வெ*ட்*டி பாரதம் எடுத்து வந்தனர் நம்மவர்கள்.
தன் இராணுவத்தினர் தாக்கப் பட்டதற்கு உடனே பதிலடி கொடுக்க முடிவெடுத்து பாய்ந்தனர் குப்வாரா பகுதியில் பாக் இராணுவத்தினர். அவர்கள் வருகைக்காக தயாராக இருந்த நம்மவர்கள் பாக் ஆட்களை போட்டுத் தள்ளினர்.
ரொம்ப அசிங்கப் பட்ட பாக், விவகாரத்தை ஐ.நா எடுத்துச் சென்றது…. இதன் காரணமாக, அந்த ஆப்பரேஷனுக்கு காரணமான இந்திய இராணுவ அதிகாரிக்கு பதவி உயர்வை தடுத்தது யுபிஏ! கொண்டாடப்பட வேண்டியவரை தண்டித்தது கேடுகெட்ட காங்!
இந்த ஆப்பரேஷனுக்கு இஞ்சி (OP GINGER) என்று பெயரிட்டிருந்தனர் நம் இராணுவத்தினர்!