பொது தகவல்கள்

மின் விபத்து நிவாரணத்தொகை ரூ.5,லட்சமாக உயர்வு..!

தற்போது அந்த இழப்பீட்டு தொகை ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது என தமிழ்நாடு மின்சார வாரிய உயர் அதிகாரிகள் தெரிவித்தனா.

ஓய்வுபெற்ற அட்மிரல் சுஷில் குமார் ஐசக்குக்கு வீரவணக்கம்!

இந்திய கடற்படையின் 16ஆவது தளபதியாக பதவி வகித்து ஓய்வு பெற்ற அட்மிரல் சுஷில் குமார் ஐசக் இன்று தனது 79வயதில் இயற்கை எய்தினார்.

5,8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு… அட்டவணை வெளியீடு!

தமிழகத்தில் 5ஆம் வகுப்பு மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.

கணவரால் ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணி பெண் உயிர் தப்பிய அதிசயம்.!

சாகர் ராணியை தாக்கி ஒடும் ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டுள்ளார்.

முதியோர் குறைதீர்க்க உதவி எண்கள் 044-24350375–9361272792; தமிழக அரசு அதிரடி அறிவிப்பு.!

தற்போது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து முதியோர்களும் பயனடையும் நோக்கில், சென்னை ஐகோர்ட்டு உத்தரவுப்படி, முதியோர்களின் பிரச்சினைகள் மற்றும் குறைகளை தெரிவித்து உதவிகள் பெற 044-24350375 என்ற தொலைபேசி எண்ணும், 9361272792 என்ற செல்போன் எண்ணும் அறிவிக்கப்படுகிறது.

செங்கோட்டை ரயில்நிலைய பராமரிப்புக்கு தென்னக பொதுமேலாளா் பாராட்டு.!

இந்த பகுதிகளில் உள்ள இரயில் நிலையங்கள் மிகவும் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது.
- 2026

TNPSC அறிவிப்பு… உங்கள் சிரமங்களை, கருத்துகளை தளத்தில் பதிவு செய்யலாமே!

வினாப்பட்டியலில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு தங்கள் கருத்துக்களை 25.11.2019 முதல் 01.12.2019 பதிவு செய்யலாம்.

வாட்ஸ்அப்பின் அடுத்த அப்டேட்..! வாட் அப்பு..?!

WhatsApp-ன் அடுத்த அப்டேட்! என்ன தெரியுமா? இது ஐபோனுக்கான அப்டேட்!

வேலைக்கு வாரோம்.. ஒழுங்கு நடவடிக்கை வேண்டாம்; மண்டியிட்ட தெலுங்கனா போக்குவரத்து தொழிலாளா்கள் !

பணிக்கு திரும்பும் தொழிலாளர்களுக்கு எதிராக எந்த ஒரு ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என போக்கவரத்து கழகம் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது.

மலைவாழ் மக்கள் மேம்பாட்டுக்காக “வந்தன் விகா கேந்திரம்“ என்ற புதிய திட்டம் துவக்கம்.!

இத்திட்டத்தில் மலைக் கிராம மக்கள் மத்தியில் சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டு, அதன் மூலம் மலைகளில் கிடைக்கூடிய பொருள்களை மேம்படுத்தி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

இன்று அரசியல் சாசன தினம்! ஜம்மு காஷ்மீரில் முதல்முறையாக…!

இந்த ஆண்டு முதல் முறையாக ஜம்மு காஷ்மிர் இந்திய அரசியலமைப்பு நாளை கொண்டாடுகிறது.

அன்று வெட்டினர்… இன்று நிறைந்தது… குளத்தில் நிறைந்த தண்ணீர்; மக்கள் ஆனந்தக் கண்ணீர்!

அப்போது கிராமத்தினர் தங்களது மகிழ்ச்சியை ஆனந்தக் கண்ணீருடன் பகிர்ந்து கொண்டனர்.
- 2026

Recent articles