கிருஷ்ணன் கோவில் அருகில் மன்னா் காலத்து புதையல் பரபரப்பு.!

KERLA PUTHIYAL - 2026

கேரள மாநிலத் தலைநகர் திருவனந்தபுரம் அருகே அமைந்துள்ள கிளிமனூர் என்னும் ஊரில் ரத்தினாக்ரன் பிள்ளை.

முன்னாள் கவுன்சிலர் ஆன இவருக்குத் தொடர்ந்து லாட்டரி சீட்டு வாங்கும் பழக்கம் உள்ளது.

சென்ற ஜனவரி மாதம் நடந்த கிறிஸ்துமஸ் பம்பர் குலுக்கலில் இவருக்கு ரூ. 6 கோடி லாட்டரி பரிசு கிடைத்தது.

அவர் அந்த பணத்தைக் கொண்டு விவசாய நிலம் வாங்க உள்ளதாக அப்போது தெரிவித்திருந்தார்.

அதன்படி அதே ஊரில் உள்ள கிருஷ்ணன் கோவில் அருகே உள்ள 27 செண்ட் விளை நிலத்தை அவர் வாங்கி உள்ளார்.

அவர் அந்த விவசாய நிலாத்தை செப்பனிட ஆட்களைக் கொண்டு தோண்டி உள்ளார்.

அந்த நிலத்தில் ஆறு ,மூடப்பட்ட மண்பானைகள் கிடைத்துள்ளன.

அந்தப் பானைகளில் 2595 புராதன செப்பு நாணயங்கள் கிடைத்துள்ளன.

இந்த நாணயங்கள் திருவாங்கூர் அரசரான ஸ்ரீ மூலம் திருநாள் ஆட்சியின் போது அச்சடிக்கப்பட்டதாகும்.

இந்த நாணயங்களின் மொத்த எடை 20.4 கிலோ இருந்துள்ளன.

இது குறித்து பிள்ளை உடனடியாக உள்ளூர் காவல்துறையினருக்கு தெரிவித்துள்ளார்.

அவர்கள் தொல் பொருள் அதிகாரிகளுடன் வந்து நாணயங்களைப் பார்வை இட்டனர்.

இது குறித்து தொல் பொருள் அதிகாரிகள், ‘இந்த பானையில் 4 விதமான நாணயங்கள் இருந்தன. இவை செம்பு, வெள்ளி மற்றும் தங்கக் கலவையினால் செய்யப்பட்டவை ஆகும்.

இவை அனைத்தும் நூறாண்டுகளுக்கு முந்தியதாகும். இதன் உண்மையான மதிப்பு தற்போது உடனடியாக கணக்கிட முடியாது.

எனத் தெரிவித்துள்ளனர். தற்போது இந்த நாணயங்கள் திருவனந்தபுர கருவூலத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 10 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தமிழக முதல் அமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் ஜோசப் விஜய்!

இதனால் வரும் 13ம் தேதிக்குள் ஜோசப் விஜய் தனது பெரும்பான்மையை அவையில் நிரூபிக்க வேண்டும். மே 11 அன்று, எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

Topics

பஞ்சாங்கம் மே 10 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தமிழக முதல் அமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் ஜோசப் விஜய்!

இதனால் வரும் 13ம் தேதிக்குள் ஜோசப் விஜய் தனது பெரும்பான்மையை அவையில் நிரூபிக்க வேண்டும். மே 11 அன்று, எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Entertainment News

Popular Categories