கிருஷ்ணன் கோவில் அருகில் மன்னா் காலத்து புதையல் பரபரப்பு.!

KERLA PUTHIYAL - 2026

கேரள மாநிலத் தலைநகர் திருவனந்தபுரம் அருகே அமைந்துள்ள கிளிமனூர் என்னும் ஊரில் ரத்தினாக்ரன் பிள்ளை.

முன்னாள் கவுன்சிலர் ஆன இவருக்குத் தொடர்ந்து லாட்டரி சீட்டு வாங்கும் பழக்கம் உள்ளது.

சென்ற ஜனவரி மாதம் நடந்த கிறிஸ்துமஸ் பம்பர் குலுக்கலில் இவருக்கு ரூ. 6 கோடி லாட்டரி பரிசு கிடைத்தது.

அவர் அந்த பணத்தைக் கொண்டு விவசாய நிலம் வாங்க உள்ளதாக அப்போது தெரிவித்திருந்தார்.

அதன்படி அதே ஊரில் உள்ள கிருஷ்ணன் கோவில் அருகே உள்ள 27 செண்ட் விளை நிலத்தை அவர் வாங்கி உள்ளார்.

அவர் அந்த விவசாய நிலாத்தை செப்பனிட ஆட்களைக் கொண்டு தோண்டி உள்ளார்.

அந்த நிலத்தில் ஆறு ,மூடப்பட்ட மண்பானைகள் கிடைத்துள்ளன.

அந்தப் பானைகளில் 2595 புராதன செப்பு நாணயங்கள் கிடைத்துள்ளன.

இந்த நாணயங்கள் திருவாங்கூர் அரசரான ஸ்ரீ மூலம் திருநாள் ஆட்சியின் போது அச்சடிக்கப்பட்டதாகும்.

இந்த நாணயங்களின் மொத்த எடை 20.4 கிலோ இருந்துள்ளன.

இது குறித்து பிள்ளை உடனடியாக உள்ளூர் காவல்துறையினருக்கு தெரிவித்துள்ளார்.

அவர்கள் தொல் பொருள் அதிகாரிகளுடன் வந்து நாணயங்களைப் பார்வை இட்டனர்.

இது குறித்து தொல் பொருள் அதிகாரிகள், ‘இந்த பானையில் 4 விதமான நாணயங்கள் இருந்தன. இவை செம்பு, வெள்ளி மற்றும் தங்கக் கலவையினால் செய்யப்பட்டவை ஆகும்.

இவை அனைத்தும் நூறாண்டுகளுக்கு முந்தியதாகும். இதன் உண்மையான மதிப்பு தற்போது உடனடியாக கணக்கிட முடியாது.

எனத் தெரிவித்துள்ளனர். தற்போது இந்த நாணயங்கள் திருவனந்தபுர கருவூலத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories