பொது தகவல்கள்

ஓணக் கொண்டாட்டம்! மழையால் சுணக்கம்!

இந்த நிலையில் வங்கக்கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் கேரளாவில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியது. குறிப்பாக மலையோர கிராமங்களிலும், கடற்கரை பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. அதோடு சூறைக்காற்றும் வீசியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. நிவாரண பணிகளிலும் சுணக்கம் ஏற்பட்டது.

டிப்டாப்பா… வந்து… எப்டில்லாம் கொள்ளை அடிக்கிறாங்கப்பா..! பஸ்ஸுல போவயில ஜாக்கிரத..!

கோவையில் கூட்டாகப் பேருந்துகளில் ஏறி சில்லறைக் காசை சுண்டிவிட்டு பயணிகளின் கவனத்தை திசை திருப்பி நூதன முறையில் கொள்ளையில் ஈடுபடும் கும்பலின் தலைவன் சிக்கியுள்ளான். அவனிடம் இருந்து ஒரு கிலோ தங்கம் பறிமுதல்...

தமிழ் காத்த ஐயம்பெருமாள் கோனார்: பிறந்த தினம் செப்டம்பர் 5

தமிழர்களால் தவிர்க்க முடியாதது கோனார் தமிழ் உரை.கோனார் தமிழ் உரையின் ஆசிரியர் ஐயம்பெருமாள் கோனாரை இக்கால தமிழர்கள் எவரும் அறியவில்லை.ஐயம் பெருமாள் கோனார் அவர்கள் இளமையிலேயே அன்னையே இழந்து தம்பெரிய அன்னையின் ஆதரவில்...

ஆம்புலன்ஸ் இல்லை! கண்ணீருடன் மகளின் உடலை கையில் தூக்கி சென்ற தந்தை!

கையில் பணமில்லை, அதனால் மருத்துவமனை சார்பில் சொந்த ஊருக்கு தனது மகளின் சடலத்தை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் ஏற்படுத்தித் தருமாறு மருத்துவமனை நிர்வாகத்திடம் சம்பத் கேட்டார். ஆனால் மருத்துவமனை நிர்வாகத்தினர் தங்களிடம் ஆம்புலன்ஸ் வசதி இல்லை என தெரிவித்தனர்.

மக்ரூனி திருட்டு; போலீசார் அதிர்ச்சி..!

முக்கியமாக சமையலறைக்கு சென்று கொள்ளை கும்பல் காய்கறிகளை நறுக்கி மக்ரூனி சமைத்து சாப்பிட்டு விட்டு கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.

மூன் வாக் ஓவியம் வைரல்! சாலை சீரமைப்பு வேகம்!

பொதுமக்கள் ஓவியரின் கலைநயத்தை வெகுவாக பாராட்டினர் மேலும் சீர்குலைந்த சாலையை விரைவில் சரி செய்யும்படி அரசாங்கத்தை நோக்கி குரல் எழுப்பினர். இந்த வீடியோவானது கர்நாடகாவில் பெரும் புகைச்சலை ஏற்படுத்தியது.
- 2026

ஜிடிபி விகிதம்.. கொஞ்சம் சீரியஸ் தான்!

ஒப்பிட்டுப் பார்ப்பதில் தவறில்லை. என்றாலும், அதை சரியாக ஒப்பிட வேண்டும்.

வயது 17..! ஆனால் நொறுக்குத்தீனியால் இருண்ட வாழ்வு!

இந்த சிறுவனுக்கு இருப்பது Nutritional optic neuropathy. இதனை விரைவாக கண்டுபிடித்திருந்தால், சரி செய்திருக்கலாம். ஆனால், பல நாட்கள் ஆகியிருந்தால், கண்களின் பார்வை நரம்பில் இருக்கும் நரம்பு இழைகள் செயலிழந்து நிரந்தரமாக கண்பார்வையை இழக்க நேரிடும்.

பெண்ணிடமிருந்து சங்கிலி அபகரிப்பு! பின்னர் அந்த பெண் செய்த செயல்….!

ஆகஸ்ட் 30 ம் தேதி தில்லியின் நாங்லோய் என்ற இடத்தில் பைக் மூலம் ஒரு பெண்ணின் சங்கிலி அறுக்க முயன்ற போது அந்த பெண் மற்றும் அவரது மகள் அவனை பைக்கிலிருந்து பிடித்து இழுத்து கிழே தள்ளினர்.

வைரலாகும் ஷாலுவின் குளியல் காட்சி !

வர் சமூக வலைதளத்தில் தன்னுடைய கவர்ச்சி நடனங்களையும், ஹாட் புகைப்படங்களையும் பதிவிட்டு கொண்டு வருகிறார். இதனால் ரசிகர்கள் பரபரப்படைந்து போயுள்ளனர். அவ்வாறு இப்போது நீர் தடாகம் ஒன்றில் குளிக்கும் காட்சியை பதிவேற்றம் செய்திருக்கிறார். அது உள்ளத்தை கலங்கடிப்பதாக உள்ளது என ரசிகர்கள் கமெண்ட் செய்து கொண்டு வருகிறார்கள்.

மெழுகாய் நின்ற ஸ்ரீதேவி! துசாட்ஸ் அருங்காட்சியகம்!

சிங்கப்பூரில் நிறுவப்பட்டுள்ள அந்த சிலை திறப்பு விழாவில் ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர், மகள்கள் ஜான்வி, குஷி ஆகியோர் கலந்து கொண்டனர்.கடந்த ஆகஸ்ட் மாதம் மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகம் சார்பில் இது குறித்த அறிவிப்பையும், சிலையின் சில புகைப்படங்களையும் வெளியிட்டிருந்தார்கள்.

காமெடியான பாகிஸ்தான் தூதர்! காரணம் அவரு போட்ட டுவிட்டே!

இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதராக இருந்தவர் அப்துல் பாசித். அவர், இன்று ட்விட்டரில் அமர் என்பவர் பதிவிட்டிருந்த ஒரு புகைப்படத்தை பகிர்ந்தார். அந்த புகைப்படத்துக்கு மேலே, இவர், அனந்த்நாக் பகுதியைச் சேர்ந்த யூசுப். பெல்லட் தாக்குதலால் கண்பார்வையை இழந்துவிட்டார். அவருக்காக குரல் எழுப்புங்கள்’ என்று பதிவிட்டுள்ளார்.
- 2026

Recent articles