பொது தகவல்கள்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், ஐராவதம் (வெள்ளை யானை) வீதி உலா நடந்தது.

அறபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாத சுவாதி நட்சத்திர தினத்தில் ஐராவத (வெள்ளை யானை) வீதி உலா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

கேரளாவில் பாலியல் புகார் கொடுத்த கன்னியாஸ்திரி சபையிலிருந்து வெளியேற்றம்…!

பாலியல் புகாரில் பிஷப் பிராங்கோவுக்கு எதிராக போராடிய கன்னியாஸ்திரி சபையில் இருந்து வெளியேறறி அவர் மீது கடும் நடவடிக்கை.

சிறிது சிறிதாய் சிலையாய் மாறும் பெண் ! குழப்பத்தில் மருத்துவர்கள் !

பிரிட்டன் நாட்டில் கிரேட்டர் மான்செஸ்டர் என்னும் பகுதி அமைந்துள்ளது. இதனருகேயுள்ள ரோச்சடல் என்னும் இடத்தை சேர்ந்தவர் ரேச்சல் வின்னார்ட். இவருடைய வயது 35.இவர் சிறுவயது முதலே ஒரு  நோயால் அவதிப்பட்டு வந்தார். மருத்துவர்களிடம்...

துங்காவில் கரைபுரளும் வெள்ளம் ! தீவாய் காட்சி தரும் சிருங்கேரி !

சிருங்கேரியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக துங்கா நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.மேலும் ஸ்ரீசிருங்கேரி சாரதா பீடத்தில் அமைந்துள்ள பெரும்பாலான இடங்கள் நீரில் மூழ்கியுள்ளன. துங்காவில் நீர் மட்டம் அதிகரித்து யாத்ரி நிவாஸ்...

ரெப்போ வட்டிவீதம் மீண்டும் குறைப்பு! வீடு வாகனக் கடன் குறையும்!

நடப்பு ஆண்டில் நான்காவது முறையாக ரெப்போ வட்டி வகிதம் 0.35 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வீடு, வாகனங்களுக்கான வட்டி வீதம் குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

தலைகவசம் அணியாமல் சென்ற வாகன ஓட்டிகளுக்கு போலீசார் அளித்த இன்ப அதிரச்சி…!

இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு காவல்துறை சார்பில் இன்ப சுற்றுலா!
- 2026

மும்பை வெடிகுண்டு தாக்குதலில் தொடர்புடைய ஹபீஸ்சயீத்தை பாகிஸ்தான் அரசு விடுதலை செய்துள்ளது…!

மும்பையில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட இஸ்லாமிய பயங்கரவாதி ஹபீஸ்யீத்தை பாகிஸ்தான் விடுதலை செய்துள்ளது.

நூறிலிருந்து ஆயிரமானது அபராதம் ! ஹெல்மெட் அணியாதவருக்கு காவல்துறை எச்சரிக்கை!

தலைக்கவசம்  உயிர் கவசம்  என்பதாக ஹெல்மெட் அனைவரும் அணிய வலியுறுத்தப்பட்டது. ஆனால் ஒரு சிலர் ஹெல்மெட் அணிவதில்லை. இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. அவ்வாறு ஹெல்மெட் அணியாமல் பயணிப்பவருக்கு அபராதமும் வழங்கப்பட்டது.இந்நிலையில் அந்த...

தனியார் பேருந்தும் டூவிலரும் மோதி விபத்து ! இருவர் உயிரிழப்பு !

திண்டுக்கல், குமுளி தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பேருந்து ஒன்று வேகமாக வந்துள்ளது. இந்நிலையில் இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் தனது வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்புவதற்காக ரோட்டின் குறுக்கே உள்ள தடுப்பில் தனது...

காணாமல் போன பெண் ! பிணமாய் கிணற்றில் கண்டெடுப்பு ! கொலையா தற்கொலையா ?

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பாரதியார் நகரைச் சேர்ந்தவர் தங்கபாண்டி. இவரது மனைவி நாகஜோதி வயது 24  கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை இருசக்கர வாகனத்தில் வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு...

சிறிய கோவில்களில் #பூஜை #செய்யும் #பூஜாரி #சாமி #ஆடும் #போது, பெரிய கோவிலில் மந்திரம் ஓதிபூஜைசெய்பவர் சாமி ஆடுவது இல்லை ஏன் ?

“இம்மை நலத்தை மட்டும் நோக்கி, இன்ப காலத்தும் துன்ப காலத்தும், ஆவிகளை ஒத்த சிறு தெய்வங்களுக்கு உணவு படைத்து காவு கொடுப்பது சிறு தெய்வ வழிபாடு“ என்பது பாவாணர் கூற்று.

மலையில் தோன்றிய மின்னல் ! புகைப்பட கலையால் இன்று வைரல் !

மத்திய அமெரிக்க  நாடான கவுதமாலாவில்  வியப்பான சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்குள்ள வோல்கன் டி அகுவா பகுதியில் மலை உச்சியில் நிகழ்ந்த  மின்னலின் அழகினை, அலிஸா பருண்டியா என்பவர் படம்பிடித்துள்ளார்.கடந்த வாரம் நாட்டின் தெற்குப்...
- 2026

Recent articles