பொது தகவல்கள்

திருமணமான ஒரு மாதத்தில் கணவன் தற்கொலை ! மனைவி கண்முன்னே நடந்த பரிதாபம் !

வேலூர் அடுத்த கணியம்பாடி என்எஸ்கே நகர், மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் மகேஷ்குமார்  வயது 30, ராணுவ வீரரான இவர் நாகாலாந்து பகுதியில் பணியாற்றி வந்தார்.கடந்த மாதம் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த...

கட்டிடங்கள் சேதம் ! லக்சம்பர்க்கில் சூறாவளி சூழ்ந்த மாயம் !

லக்சம்பர்க்கில் திடீரென வீசிய சூறாவளி காற்றில், கட்டிடங்கள் பலத்த சேதமடைந்தன. ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான லக்சம்பர்க்கின் தென்பகுதிகளான பஸ்சராஜ் மற்றும் பெட்டாங்கீயில் பலத்த சூறாவளி காற்று வீசியது.மணிக்கு 128 கிலோ மீட்டர் வேகத்தில்...

ஜம்மு காஷ்மீரில் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம் துவங்கியது…!

பக்ரீத் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.

முட்புதரில் ரோஜா மலா்; வீசி சென்ற இரக்கமற்ற (பேய்க்கு) தாய்க்கு போலீஸ் வலைவீச்சு…!

கடலூர் முதுநகர் ரெயில் நிலையத்தில் பைக்குள் வைத்து பச்சிளம் பெண் குழந்தையை முட்புதருக்குள் வீசி சென்ற கல்நெஞ்சம் படைத்த தாயை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

தண்ணீரில் தத்தளித்து கரைசேர்ந்த பெண் சடலம் ! கண்ணீரில் நனைக்கும் காட்சி படலம் !

சத்தியமங்கலம் அருகே உள்ள தெங்குமரஹாடா, அள்ளிமாயார் உள்ளிட்ட மலைக்கிராமங்களை சுற்றிலும் வெள்ளநீர் சூழ்ந்து ஒடுகிறது. இந்த கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு எந்த அடிப்படை வசதியும் கிடையாது. நகரத்துக்குப் போக வேண்டுமெனில், 25 கிலோ...

கர்நாடக வெள்ளசேத பகுதிகளை நிர்மலாசீதாராமன், முதல்வா் எடியூரப்பா ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனா்.

இந்நிலையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஹெலிகாப்டரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டடுள்ள வடகர்நாடகா கடலோர மாவட்டங்கள் மலைநாடு உள்பட பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்
- 2026

பாகிஸ்தானை கதற விட்ட ஐ.நா.சபை…!

பாகிஸ்தானின் கோரிக்கை சர்வதேச நாடுகள் நிராகரித்ததால் பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது. காஷ்மீர் விவகாரத்தில் தலையிடும்படி பாகிஸ்தான் விடுத்த கோரிக்கையை ஐ.நா.சபை நிராகரித்துவிட்டது.

மோடியின் அடுத்த அதிரடி–மதமாற்ற தடைச் சட்டம் விரைவில்!!

பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான அரசாங்கம் அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மதமாற்ற எதிர்ப்பு மசோதாவைக் கொண்டு வரக்கூடும் தகவல் தெரிவித்துள்ளன.

வெள்ளப்பெருக்கு,நிலச்சரிவு,போக்குவரத்து பாதிப்பு : கனமழையால் தென்னிந்தியா படும் துயர்கள் ! !

கனமழை, நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கினால் தென்னிந்திய மாநிலங்களின் பெரும்பாலான பகுதிகள் பேரழிவை சந்தித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மழை தொடர்பான சம்பவங்களில் மட்டும் 60 பேர் உயிரிழந்துள்ளனர்.நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து...

கல்லூரி விடுதியின் சுற்று சுவர் அடித்து செல்லும் காட்சி ! கனமழை எதிரொலி !

கோவையில் பெய்து வரும் கன மழை காரணமாக,கல்லூரி விடுதியின் சுற்றுச்சுவர் மற்றும் பல சாலைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளன.கோவை மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால், புறநகர்...

குழந்தைகள் உடலில் சீர்கேடு ! விவசாயம் பாதிப்பு ! எஸ்ஸார் மின்சார ஆலை நச்சு சாம்பல் !

மத்திய பிரதேச மாநிலம், சிங்கராவ்லி பகுதியில் எஸ்ஸார் குழுமத்திற்குச் சொந்தமான அனல் மின உற்பத்தி நிலையம் உள்ளது. இது 21,000 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்டதாகும்.நிலக்கரியில் இயங்கும் 10 மின் உலைகள்...

பெற்றோர் பரிதவிப்பு ! 2 வயது குழந்தை வெள்ளத்தில் அடித்து சென்ற பரிதாபம் !

கோவா, கர்நாடகா, கேரளாவை தொடர்ந்து தமிழகத்தின் நீலகிரி, கோவை மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது.இந்த கனமழையால் அந்த பகுதியில் அணைகள் நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மண் சரிவு, வெள்ளத்தில் சிக்கி நீலகிரி மாவட்டத்தை...
- 2026

Recent articles