பொது தகவல்கள்

காருடன் தொழிலதிபரை கடத்தி ரூ.1லட்சம் பறிப்பு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு…!

புழல் அருகே காருடன் தொழில் அதிபரை கடத்தி, சரமாரியாக தாக்கி ரூ.1 லட்சம் பறித்த மர்மஆசாமிகள் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

வெள்ளத்தில் தரைமட்டமான வீடு ! இருவர் உயிரழப்பு !

உத்தரகாண்ட் மாநிலத்தில் சமோலி, டெஹ்ரி  மாவட்டங்களில் கனமழை தீவிரமாக பெய்து வருவதன் காரணமாக அந்த மாவட்டங்களில் உள்ள தாழ்வான பகுதிகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சமோலி மாவட்டத்தில் உள்ள லங்கி  என்ற கிராமத்தில்...

நாங்கள் இராமரின் வம்சம் ! பா ஜ க எம்.பி. தியா குமாரி!

அயோத்தி விவகாரம் தொடர்பான மனு உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் நாள்தோறும் நடைபெற்று வருகிறது.இந்த விசாரணையின்போது கடவுள் ராமரின் வம்சமான ரகு வம்சத்தைச்...

ஒக்கனேக்கலில் நீர்வரத்து அதிகரிப்பு !

கர்நாடகா, கேரள மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.இதனால் அங்கிருந்த பொதுமக்கள் பாதுகாப்பான சூழலுக்கு அழைத்து செல்லப் படுகின்றனர்....

மீனவர்களுக்கான செயலி தூண்டில்! பயன்படுத்துகிறீர்களா?

இந்த மீனவர்களுக்குப் பயனுள்ள தகவல்களை வழங்குவதற்காக ஆன்ட்ராய்ட் செயலியை தமிழக அரசு தூண்டில் என்ற பெயரில் அறிமுகப்படுத்தியது.

கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டப பொன் விழா : ஜனாதிபதி தொடங்கி வைக்கிறார்.

இந்திய மக்களுக்கு ஆன்மீக ஞானஒளியை புகட்டுவதில் பெரும் பங்கு வகித்து, வேதாந்தத் தத்துவங்களை மேற்கிந்தியா முழுவதும் பரப்பி, ஏழை எளியோருக்கு சேவை செய்ய வேண்டுமென்ற உன்னத எண்ணங்கள் கொண்ட சுவாமி விவேகானந்தர்
- 2026

பாகிஸ்தான் தற்காலிகமாக நிறுத்தியது! இந்தியா நிரந்தரமாக நீக்கியது! ‘நல்எண்ண விரைவுரயில்’!

மேலும் இந்தியாவுடனான தொடர்புகளை படிப்படியாகக் குறைத்துக் கொள்வதாக அறிவித்தது. அத்துடன் வர்த்தக ரீதியாக இந்தியாவுடன் உறவுகளை முறித்துக் கொள்ளப் போவதாகவும் அறிவித்து, வாகா எல்லையை மூடியது.

தமிழகத்தில் மழை தொடரும்… ஆனா தொடராது… ! ரமணன் !

நாடு முழுக்க பல்வேறு மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கர்நாடகா, கேரளா, மஹாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் அதிக கனமழை பெய்து வருகிறது. அதேபோல் தமிழகத்தில் கோவை, சேலம்,...

காலத்தில் செய்த உதவி ! காலை தொட்டு வணங்க செய்யும் !

மகாராஷ்டிர மாநிலத்தில் பெய்து வரும் கன மழையால், பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் பரிதவித்து வருகின்றனர். அவர்களை தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், ராணுவத்தினர், மாவட்ட நிர்வாகம் ஆகியோர்...

வியாழனை தாக்கும் விண்கல் ! வானில் தோன்றிய அற்புத நிகழ்வு !

நாம் வாழும் சூரியக் குடும்பத்தில் மிகப்பெரிய கோளாக வியாழன் விளங்குகிறது. இந்த கோளிற்குள் விண்கல் ஒன்று சீறிப் பாய்ந்து தாக்கும் காட்சி டெலஸ்கோப் ஒன்றில் பதிவாகியுள்ளது. இதனை ஈதன் சாப்பல் என்ற வானியல் அறிஞர்,...

பண்டமாற்று! அரைகிலோ ப்ளாஸ்டிக்கு சாப்பாடு !

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சிலிகுரி நகரில் முன்னாள் பள்ளி மாணவர்கள் ஒன்றாக சேர்ந்து, நூதன முறையில் பிளாஸ்டிக் குறித்த விழிப்புணர்வை மக்களிடத்தில் ஏற்படுத்தி வருகின்றனர். அதன்படி, மறுசுழற்சி செய்யக்கூடிய அரை கிலோ...

சபரிமலை தரிசனத்திற்கு 6,000பேருக்கு மட்டுமே அனுமதி கேரள வனத்துறை; பந்தள மன்னா் கடும் எதிர்ப்பு…!

சபரிமலைக்கு, தினசரி வரும் பக்தர்கள் எண்ணிக்கையை, 6,000 ஆக குறைக்க, வனத்துறை பரிந்துரைத்துள்ளது.
- 2026

Recent articles