சிறிது சிறிதாய் சிலையாய் மாறும் பெண் ! குழப்பத்தில் மருத்துவர்கள் !

recchal - 2026பிரிட்டன் நாட்டில் கிரேட்டர் மான்செஸ்டர் என்னும் பகுதி அமைந்துள்ளது. இதனருகேயுள்ள ரோச்சடல் என்னும் இடத்தை சேர்ந்தவர் ரேச்சல் வின்னார்ட். இவருடைய வயது 35.

இவர் சிறுவயது முதலே ஒரு  நோயால் அவதிப்பட்டு வந்தார். மருத்துவர்களிடம் அழைத்து சென்றபோது இவருக்கு வினோதமான நோய் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.

ரேச்சலின் சிறுவயதில் முதுகில் ஒரு கட்டி இருந்துள்ளது. புற்றுநோய் என்று நினைத்து மருத்துவர்கள் சிகிச்சையை தொடங்கினர். ஆனால் அவருடைய கால்களில் ஒரு எlலும்பு இல்லாததை கண்டு பிடித்த பிறகுதான் இது வேறு நோய் என்பதை மருத்துவர்கள் ‌ அறிந்தனர்.

12 வயதில் இருந்து அவருடைய உடம்பில் நோய்க்கான அறிகுறிகள் தோன்றியிருந்தாலும், 20 வயதில் தான் அவை வெளிப்படத்தொடங்கின. ஒரு முறை குழந்தை பாக்கியம் அடைந்த போதும், குழந்தை தங்கவில்லை. ஆபத்தான முறையில் குழந்தை பெற்று கொள்வது நல்லதல்ல என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

அதாவது இவருடைய உடல் கொஞ்சம் கொஞ்சமாக கல்லாக மாறி வருகிறது. இதனால் இவருடைய தலை மற்றும் கழுத்து பகுதிகளை இவரால் அசைக்க இயலவில்லை. அனைத்து உதவிகளையும் அவருடைய கணவர் இவருக்கு செய்து பக்கபலமாக செயல்பட்டு வருகிறார்.

இதுகுறித்து ரேச்சல் கூறுகையில், “சுற்றி இருப்பவர்கள் அனைவருக்கும் நான் சுமையாகவே இருக்கிறேன். என் நிலையை யாருக்கு எடுத்து கூறினாலும் அவர்கள் என்னை பரிதாபமாகவே பார்க்கின்றனர். நான் கூற வருவதை அவர்கள் புரிந்துக் கொள்வதில்லை” என்று வேதனையுற்றார்.

இந்த விசித்திர நோயானது பொதுமக்கள் மட்டுமின்றி மருத்துவர்களையே குழப்பம் அடையச் செய்துள்ளது என்று கூறினால் அது மிகையாகாது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories