பொது தகவல்கள்

மறதியால் மழலைகள் மரணம் ! அமெரிக்காவில் அரங்கேறிய பரிதாபம் !

அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ராக் லேண்ட் நகரைச் சேர்ந்தவர், 39 வயதான ஜுவான் ரோட்ரிக்ஸ். இவருக்கு, மரிசா  என்ற மனைவி, 4 வயதில் ஒரு மகன், லூனா மற்றும் போனெக்ஸ் என்ற ஒரு...

கால்நடைகளை வெள்ளம் இழுத்துச் செல்லும் பரிதாபம் !

மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருவதால், பல மாவட்டங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இந்த கனமழையால் பல அணைகளில் நீர்மட்டம் மேல் கொள்ளளவை எட்டியுள்ளது.பல ஆறுகளிலும் நதிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதனால்...

வானிலை முன்அறிவிப்பு குறித்து   அறிய புதிய செயலி அறிமுகம்…!

புயல், மழை, வெள்ளம் போன்ற இயற்கை இடர்பாடுகள் குறித்த வானிலை முன் எச்சரிக்கைகளை பொதுமக்கள் அனைவரும் தெரிந்து கொள்ளும் பொருட்டு ''டி.என். ஸ்மார்ட் ஆப்'' என்ற செயலியை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

நைஜீரியாவில் இஸ்லாமிய இயக்கத்திற்கு தடை; அதிரடி உத்தரவு…!

வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்த நைஜீரியா இஸ்லாமிய இயக்கத்தை பயங்கரவாத இயக்கமாக அறிவித்து தடை விதித்து அதிபர் முகமது புகாரி இன்று உத்தரவிட்டுள்ளார்.

தேர்தல் பிரச்சாரத்தில் கிளிபிள்ளை; புது தினுசு….!

"உங்க ராசிக்கு தளபதியே வந்துட்டார்.. உதயசூரியனுக்கு ஓட்டு போடுங்க.." - கிளி ஜோசியம் மூலம் வாக்கு சேகரிப்பு.

குதிரையில் பள்ளிக்கு வரும் ஆசிரியர் !

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சுர்லபலெம் என்னும் கிராமம் மலைப்பகுதியை ஒட்டிய பகுதியாகும். இந்த கிராமத்தில் இருக்கும் தொடக்கப்பள்ளி ஒன்றில் வெங்கட்டரமணா என்பவர் ஆசிரியராகப் பணிபுரிந்துவருகிறார்.சுர்லபலெம் கிராமத்தையொட்டி உள்ள மலைப்பகுதில் தார்ச்சாலைகள்...
- 2026

வைரமுத்துவை கைது செய்ய வேண்டும்! முஸ்லிம் லீக் தலைவர் முஸ்தபா கோரிக்கை !

கவிஞர் வைரமுத்து எழுதியுள்ள தமிழாற்றுப்படை என்ற ஆராய்ச்சிக் கட்டுரை நூல் வெளியீட்டு விழா சென்னை காமராஜர் அரங்கத்தில் கடந்த 12-ம் தேதி நடைபெறுகிறது.அந்த நூலில் குற்றம் கண்டுபிடித்திருக்கும் தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர்...

திருமாலும் விஷ்ணுவும் வேறு வேறா?!

திருமாலுக்கென்று தனியாக வரலாறு ஏதும் இல்லை. ஆனால் விஷ்ணுவின் தசாவதாரம் மற்றும் பல குணங்களை விவரிக்கும் இலக்கியம் ஸம்ஸ்க்ரிதம் மற்றும் தமிழில் ஏராளம்.

கால பைரவர்… கையில் கபாலம்!

இவரது கையில் ஒரு கபாலம் (scull as a begging bowl) இது பிரும்மாவின் ஐந்தாவது தலை என்று சொல்லுவது ஏன் ??

போலீஸ் நிலையத்தில் கேட்பரற்று கிடந்த பெருமாள் சிலையால் பரபரப்பு….!

இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள நகர போலீஸ் நிலையத்தில் பெருமாள் சிலை ஒன்று கேட்பாரற்று கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மக்களவையில் மண்டியிட்ட ஆசம்கான்; சரச்சை பேச்சுக்கும் மன்னிப்பு கோரினார்…..!

மக்களவை துணை சபாநாயகர் ரமா தேவி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக ஆசம் கான் மக்களவையில் மன்னிப்பு கோரினார்

பாரதத்தின் மணல் சிற்பக் கலைஞர் சுதர்ஸன் பட்நாயக்குக்கு சர்வதேச விருது!

அமெரிக்காவில் நடைபெற்ற சர்வதேச மணல் சிற்ப போட்டியில் ஒடிசாவைச் சேர்ந்த பிரபல மணல் சிற்பி சுதர்சன் பட்நாயக் மக்கள் விரும்பிய சிற்பத்திற்கான விருதை வென்றார்.
- 2026

Recent articles