பொது தகவல்கள்

தங்கத்தை உண்ட பெண் ! அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்ட ஒன்றரை கிலோ தங்கம்!

மேற்குவங்கத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டுவந்துள்ளார். அந்தப் பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால், அவர் குடும்பத்தினரின் தொடர் கண்காணிப்பிலே இருந்துள்ளார். இரண்டு மாதங்களாக வயிற்றில் வலி இருப்பதாகக் கூறியுள்ளார்....

வெயிலுக்கு 40பேர் பலி….!

அனல் காற்றால் பிரான்ஸ் நாட்டில் கடந்த மாதம் மட்டும் 40 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

சீறிய சிறுத்தையால் சிதறுண்ட பசு ! நீலகிரியில் நடந்த பரிதாபம்!

நீலகீரி மாவட்டம் நெலாக்கோட்டை அருகே பசு மாட்டை கடித்து கொன்ற சிறுத்தைப்புலிபந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட நெலாக்கோட்டை அருகே உள்ள மேல்ராக்வுட் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் தனது வீட்டில் கால்நடைகளை வளர்த்து வருகிறார்....

மின்னல் தாக்கி 51 பேர் பரிதாப உயிரிழப்பு…!

பீகார் மற்றும் ஜார்க்கண்டில் மின்னல் தாக்கியதில் பலி எண்ணிக்கை 51 ஆக உயர்வு..

ஒரே நூற்றாண்டில் ஜிகாதிகள் சீரழித்த காஷ்மீரம்

தொலைந்து போன ஸ்வர்கத்தைப் பற்றிய ஒரு பார்வை..!இந்தப் படம் ஶ்ரீநகரில் (காஷ்மீர்) உள்ள ஸீலம் நதிக்கரையைப் பற்றிய சித்திரம். வரைந்த ஆண்டு 1872. வரைந்தவர் சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த பிஷன்சிங்.அந்த காலகட்டங்களில் ஶ்ரீநகர்...

பாரத ஸ்டேட் வங்கியில் வேலை – ரூ.76 ஆயிரம் வரை சம்பளம்

*பாரத ஸ்டேட் வங்கியில் வேலை - ரூ.76 ஆயிரம் வரை சம்பளம்
- 2026

தொண்டைப்புண், வயிற்றுபுண் குணமாக கரும்பு சாறு சிறந்த மருந்து….!

கரும்பு சாரு அடிக்கடி சாப்பிடுவதால் உங்கள் உடலில் தீங்கு விளைவிக்கும் நச்சுகள் மற்றும் பிற தேவையில்லாத கூறுகளை நீக்கி உடலைத் தூய்மைப் படுத்துவதில் உதவுகிறது.

ரயிலில் இருந்து விழுந்த பயணி ! அறுந்த குடலை அள்ளிக் கொண்டு அருகிலிருக்கும் நிலையம் சென்ற பரிதாபம் !

கடந்த திங்கள் கிழமை சங்கமித்ரா விரைவு ரயிலில் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த சுனில் சௌதான், அவரின் நண்பர் பிரவீன், மேலும் சில சுரங்கத் தொழிலாளர்கள் பயணித்துள்ளனர். அவர்கள் வேலை தேடி ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்துக்கு...

உணவுப் பழமொழிகள்! உதவும் புதுமொழிகள்!

சீரகம் இல்லாத உணவு சிறக்காது நம் காயம் காக்க வெங்காயமே போதும் வாழை என்பது வாழவைக்கும் அவசர சோறு ஆபத்துஇரைப்பைப் புண்ணுக்கு எலுமிச்சைச் சாறு ரத்தக் கொதிப்புக்கு அகத்திக் கீரை இருமலைப் போக்கும் வெந்தயக் கீரை உண்ணாநோன்பு ஆயுளைக் கூட்டும்உஷ்ணம் தவிர்க்க...

ஒட்டகச் சாணத்தை சிமென்டாக பயன்படுத்த முடியுமா?

மத்திய கிழக்கு நாடான ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒட்டகத்தின் சாணத்திலிருந்து சிமென்ட் தயாரிக்கப்படும் நிகழ்வு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.

கழிவறையும் ஒரு சமையலறை ! சொல்கிறார் ம.பி. அமைச்சர் !

மத்திய பிரதேச மாநிலம், சிவபுரி மாவட்டம், கரோராவில் உள்ள அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு கழிவறையில் வைத்து உணவு சமைக்கப்படுவதாக புகார் எழுந்தது. மேலும் உணவு சமைக்க பயன்படுத்தப்படும் பாத்திரங்கள் கழிவறை மேல் வைக்கப்படுவதாகவும்,...

கண்களின் பாஷைகள் புரியாதோ ?

கண்களின் மொழி1). கண்கள் வலப்புறமாக பார்த்தால் பொய் சொல்கிறது. 2). கண்கள் இடப்புறமாக பார்த்தால் உண்மை பேசுகிறது. 3). கண்கள் மேலே பார்த்தால் ஆளுமை செய்கிறது. 4). கண்கள் கீழே பார்த்தால் அடிபணிகிறது. 5). கண்கள் விரிந்தால் ஆச்சர்யப்படுகிறது,...
- 2026

Recent articles