February 22, 2026, 9:06 AM
26.1 C
Chennai

மாதம் ரூ. 189 தவணைத் தொகையில் புதிய ஸ்மார்ட் டி.வி.;  அதிரடி ஆப்ஃர்!

sumart TV - 2026

இந்தியாவில் ரூ. 6,799 விலையில் புதிய ஸ்மார்ட் டி.வி. அறிமுகம்

நோபில் ஸ்கியோடோ நிறுவனம் இந்தியாவில் இரண்டு புதிய ஸ்மார்ட் டி.வி.க்களை அறிமுகம் செய்துள்ளது.

நோபில் ஸ்கியோடோ நிறுவனத்தின் இரண்டு புதிய ஹெச்.டி. ரெடி ஸ்மார்ட் டி.வி. மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப் பட்டுள்ளன.

24 இன்ச் அளவில் கிடைக்கும் நோபில் ஸ்கியோடோ ஸ்மார்ட் டி.வி. விலை ரூ. 6,799 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த டி.வி.யில் 1366×768 பிக்சல் ரெசல்யூஷன் மற்றும் 60 ஹெர்ட்ஸ் ரிஃப்ரெஷ் ரேட் கொண்டிருக்கிறது. இதில் ஒரு ஹெச்.டி.எம்.ஐ. போர்ட், இரண்டு யு.எஸ்.பி. போர்ட்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதில் வழங்கப்பட்டுள்ள இன்-பில்ட் ஸ்பீக்கர்கள் 20 வாட் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் பல்வேறு செயலிகள், சேவைகள் மற்றும் பில்ட்-இன் கேம்களும் வழங்கப்பட்டுள்ளன.

 

ப்ளிப்கார்ட் தளத்தில் டி.வி.யை வாங்குவோருக்கு மாதம் ரூ. 189 விலையில் 36 மாதங்களுக்கு மாத தவணை முறை வசதியும் வழங்கப்படுகிறது.

இதுதவிர பயனர்கள் தங்களின் பழைய டி.வி.யை கொடுத்து அதிகபட்சம் ரூ.3000 வரை தள்ளுபடி பெற முடியும்.

நோபில் ஸ்கியோடோ டி.வி.

இத்துடன் அறிமுகமான NB32R01 32-இன்ச் 1366×768 பிக்சல் ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூ. 8,499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த டி.வி.யை வாங்குவோருக்கு மாதம் ரூ. 237 விலையில் மாத தவணை முறை வசதி வழங்கப்படுகிறது. இத்துடன் ரூ. 4000 எக்சேஞ் சலுகை வழங்கப்படுகிறது.

இதுதவிர தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போது 5 சதவிகித உடனடி தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.

32 இன்ச் மாடலில் பில்ட்-இன் கேம்கள், ஒரு ஹெச்.டி.எம்.ஐ. போர்ட், இரண்டு யு.எஸ்.பி. போர்ட்கள் வழங்கப்பட்டுள்ளன.

சமீபத்தில் நோபில் ஸ்கியோடோ நிறுவனம் 32 இன்ச் ஸ்மார்ட் டி.வி.யை ரூ. 10,999 விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்தது.

இத்துடன் 40-இன்ச் ஃபுல் ஹெச்.டி. ஸ்மார்ட் டி.வி. ரூ. 16,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.

இவை ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்டு இயங்குகின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Entertainment News

Popular Categories