இலங்கை மேல் நீதிமன்ற நீதிபதியாக ராமநாதன் கண்ணன் என்பவர் நியமிக்கப்பட்டார். இதற்கு முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சே கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் நீதிமன்ற சுதந்தரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் ராஜபக்சே குற்றம் சாட்டியுள்ளார்
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari