இலங்கை மேல் நீதிமன்ற நீதிபதியாக ராமநாதன் கண்ணன் என்பவர் நியமிக்கப்பட்டார். இதற்கு முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சே கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் நீதிமன்ற சுதந்தரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் ராஜபக்சே குற்றம் சாட்டியுள்ளார்
Popular Categories



