லைஃப் ஸ்டைல்

காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 103):

சில பகுதிகளுக்கு முன் குறிப்பிட்டது போல, ரெயில் நிலையத்தில்,ஒருவரை மற்றவர் சந்திக்க இயலாமல் போனாலும், எல்லோரும் ஹிந்து மஹா சபா பவனிற்கு வந்து விட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டிருந்தது.அங்கே வருபவர்களை வரவேற்க...

காசியில் பாரதி தரிசனம்!

காசியில் பாரதி தங்கி இருந்த நாட்களில் விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதை நிரூபிக்கும் வகையில் நடந்த சுவையான சம்பவங்களை பாரதியின் தங்கை மகன் திரு.கிருஷ்ணன் அவர்கள் எவ்வாறு பதிவு செய்தார் என்பதை...

காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 102): ஏன் இந்த பாரபட்சம்?

ஜனவரி மாதம் 17ந் தேதி மாலை 8.30 மணியளவில் டெல்லி வந்திறங்கிய ஆப்தேயும்,நாதுராமும் CONNAUGHT PLACEலிருந்த மெரினா ஹோட்டலில் அறை எண் 40ல் தங்கினர்.புது டெல்லியிலிருந்த மெரினா ஹோட்டல் பம்பாயிலிருந்த இரண்டு SEA...

பாரத நாடு எப்படி இருக்க வேண்டும்? பாரதி காட்டிய வழி!

பாரத நாடு எப்படி இருக்க வேண்டும்!எப்படி இருந்தால் பாரதம் உலகை வழிநடத்தும் சக்தியாக மாறும் என்று நமக்கு வழிகாட்டியவர் சுப்ரமண்ய பாரதி!பாரதி காட்டிய வழி இன்றைக்கும் எப்படிப் பொருந்துகிறது?பாரதியை ஆராதிக்கும் நாம்...

கலப்பட பால் விவகாரத்திற்கு பின் ஆவின் நிறுவன வளர்ச்சி பெரிதாக இல்லை

"கலப்பட பால் விவகாரத்திற்கு பிறகு ஆவின் நிறுவனத்தின் வளர்ச்சி பெரிதளவில் இல்லை" -தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் உண்மை நிலவரம்."தனியார்...

கடையனுக்கும் கைகொடுக்கும் சீரடி சாய்பாபா பாகம்-1

உலகம் தோன்றிய நாள் முதலாய் இன்று வரை மனிதர்கள் வாழ்வதற்கான பல பணிகளை மெய்ஞானிகளும் விஞ்ஞானிகளும் தொடர்ந்து செய்து வருகின்றனர்இதில் விஞ்ஞானிகள் பல புதிய கண்டுபிடிப்புகள் மூலம் புதிய கருவிகள் மூலமும்...
- 2026

2.0 வைணவர்களுக்கு ஒரு சிறப்பான படம்! எப்படி தெரியுமா?

சமீபத்தில் வெளியான 2.0 படத்தைப் பார்த்த பல வைணவர்கள் பெருமிதம் கொள்கிறார்கள். இந்த படத்தில் நம்மாழ்வார் அருளிச்செய்த திருவாய்மொழிப் பாசுரம் எடுத்தாளப்பட்டுள்ளதென்று. உண்மையிலேயே இது பெருமைப்படவேண்டிய விஷயம் தானா?திருவாய்மொழி 6ம் பதில்...

பத்மாவதி தாயாருக்கு ஏழுமலையானின் அவதார நன்னாள் அன்பளிப்புகள்

திருப்பதி: பத்மாவதி தாயாருக்கு ஏழுமலையானின் பிறந்தநாள் அன்பளிப்புகள் திருப்பதி மலையில் இருந்து கொண்டு செல்லப்பட்டன.பத்மாவதி தாயார் புராண காலத்தில் திருச்சானூரில் உள்ள கோவில் திருக்குளம் ஆன பத்மசரோவரத்தில் கார்த்திகை மாத பஞ்சமி நாளன்று...

பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்; போதையில் பாதுகாவலர் மீது கார் ஏற்றும் கொடூரம்!

மதுரையில் தனியார் விடுதி பாதுகாவலரை மதுபோதையில் அதிவேகமாக மோதும் பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு -பாதுகாவலருக்கு கால்கள் துண்டிப்புமதுரை ஆத்திகுளத்தைச் சேர்ந்த விஜயகுமார் இவர் தல்லாகுளம் பகுதியில் உள்ள தனியார் உணவு விடுதியில்...

கலப்பட பால் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காதது ஏன்? உயர் நீதிமன்றம் கேள்வி!

கலப்பட பால் விற்பனையாளர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காதது ஏன்?  என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.கலப்பட பால் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் -...

ம.பி. ஆட்சியமைக்க அழைப்பு விடுக்குமாறு ஆளுநருக்கு காங்கிரஸ் கடிதம்

அரசு அமைக்க அழைப்பு விடுங்கள்  என்று ஆளுநருக்கு காங்கிரஸ் தலைவர் கமல்நாத் கடிதம் எழுதியுள்ளார்.மத்திய பிரதேச தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வென்றிருக்கும் காங்கிரஸுக்கு அரசு அமைக்க அழைப்பு விடுங்கள் என்று ஆளுநருக்கு கடிதம்...

தெலங்கானா முதல்வர் ஆக சந்திரசேகர ராவ் நாளை பதவியேற்பு?

தெலங்கானா முதல்வராக சந்திரசேகர ராவ் நாளை பதவியேற்கக் கூடும் என்று கூறப்படுகிறது.தெலங்கானா மாநில முதல்வராக 2 வது முறையாக சந்திரசேகர ராவ் நாளை பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று பதவியேற்பார் என...
- 2026

Recent articles