லைஃப் ஸ்டைல்

நெல்லை ஜங்ஷன் பேருந்து நிலையம் மூடல்! போக்குவரத்து நெரிசல்!

தென்காசி To திருநெல்வேலி செல்லும் பேருந்துகள் ஜங்ஷன் பழைய (பெரியார்) பேருந்து நிலையம் செல்லாமல் அரவிந்த் மருத்துவமனை நிறுத்தம் அருகே நிறுத்த பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்இன்றுடன் திருநெல்வேலி ஜங்ஷன் பழைய பேருந்து...

கோயிலில் நடைபெற்ற… முன்னாள் அமைச்சர் செந்தூர் பாண்டியனின் மகன் திருமணம்!

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் மறைந்த செந்தூர் பாண்டியன் இளைய மகன் செங்கோட்டை நகர அதிமுக செயலாளர் குட்டியப்பா என்ற கிருஷ்ண முரளியின் திருமணம் இன்று காலை இனிதே நடைபெற்றது.செங்கோட்டையை அடுத்த இலஞ்சி...

பாஜக.,வினரின் கடின உழைப்புக்கு… மோடி நன்றியும் பாராட்டும்!

5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின இதில் பாஜக ஆட்சி செய்த மூன்று மாநிலங்களையும் காங்கிரஸிடம் பறிகொடுத்தது முன்னதாக இந்த மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்று கருத்துக் கணிப்புகள்...

தேர்தல் வெற்றி பெற்ற காங்கிரசுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரசுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.5 மாநில தேர்தலில் மக்களின் முடிவை பணிவுடன் ஏற்பதாகவும். வெற்றியும், தோல்வியும் வாழ்க்கையின் அங்கங்கள்...

மோடியிடம் கற்ற 2 பாடங்கள் : ராகுல்

பிரதமர் மோடியிடமிருந்து இரண்டு பாடங்களை கற்றுக் கொண்டேன் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்!பிரதமர் மோடி தமக்கு இரண்டு பாடங்களைக் கற்றுக் கொடுத்திருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.சட்டமன்றத் தேர்தல்...

13 வயது சிறுமியை கடத்தி பலாத்காரம்: ஆட்டோ ஓட்டுநர் உள்பட 3 பேர் கைது!

ஆம்பூரில் ஆறாம் வகுப்பு பள்ளி மாணவியை காரில் கடத்திச் சென்று பெங்களூரு மாநிலத்தில் பாலியல் வன்கொடுமை செய்த ஆட்டோ ஓட்டுநர் உட்பட 3 பேர் போஸ்கோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டு பேர்...
- 2026

செந்தில் பாலாஜி அம்மாவின் உண்மை விசுவாசி அவர் அதிமுகவில் இணைய வாய்ப்பில்லை

சேலம்: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அம்மாவின் உண்மை விசுவாசி அவர் திமுகவில் இணைய வாய்ப்பில்லை என சேலத்தில் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் செய்தியாளர்களிடம் கூறினார்.நாங்கள் விலகியதாக பொய்யான தகவலை பரப்பி அமமுகவில்...

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 5 மணி நேரம் தரிசனம் நிறுத்தம்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியையோட்டி நேற்று 5 மணி நேரத்திற்கு பிறகு பக்தர்களுக்கு சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டது.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 18 மற்றும் 19 தேதிகளில் வைகுண்ட ஏகாதசி மற்றும் துவாதசியையோட்டி...

காந்தி கொலையும் பின்ணியும் (பகுதி 100)

முஸ்லீம்கள் படுகொலை செய்யப்படுவது நிறுத்தப்பட வேண்டும்,ஹிந்துக்களின் இலக்காகி வதைப்பட்டுக் கொண்டிருக்கும் முஸ்லீம் சமுதாயத்தினரே தன்னிடம் வந்து தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாகச் சொல்ல வேண்டும்,இரு சமுதாயத்தினரும் முன்பிருந்தது போல ஒருவருடைய பண்டிகை கொண்டாட்டங்களில் மற்றவர்...

காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 99):

மறுபடியும்….காந்தியின் உண்ணாவிரதம் ஐந்து நாட்களுக்கு மேல் நீடிக்கத் தேவையேற்படவில்லை.அந்த ஐந்து நாட்களுக்குள்ளாக ,காஷ்மீர் போர் நடப்புகள் பற்றிய செய்திகளை பின்தள்ளி, மதக் கலவரங்கள் பற்றிய செய்திகளை பின்தள்ளி, காந்தியின் உண்ணாவிரதம் தினசரிகளில் முன்பக்கத்தை...

ரிசர்வ் வங்கிக்கு புதிய ஆளுநர் நியமனம்

ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சக்தி காந்த தாஸ் நியமிக்கப்படுள்ளார்தமிழகத்தில் தொழில்துறை முதன்மைச் செயலாளராக பணியாற்றியவர் சக்தி காந்த தாஸ்.

தெலங்கானா, மிசோரமில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்திருக்கிறது!

புது தில்லி: தெலங்கானா, மிசோரமில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்திருக்கிறது; மத்திய அரசின் செயல்பாடுகள் காரணமாக சட்டசபைத் தேர்தலில் தோல்வி ஏற்படவில்லை என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறியுள்ளார்.5 மாநில சட்டசபைத்...
- 2026

Recent articles