
நாகர்கோவிலில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள புதிய பார்வதிபுரம் பாலத்தில் குமாரகோயில் வேளிமலை முருகப்பெருமான், சுசீந்திரம் தாணுமாலயப் பெருமானை மார்கழி பெருந்திருவிழாவை முன்னிட்டு, தரிசிப்பதற்காக, முதல் பயணமாக திருவுலா மேற்கொண்டார்.

நாகர்கோவிலில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள புதிய பார்வதிபுரம் பாலத்தில் குமாரகோயில் வேளிமலை முருகப்பெருமான், சுசீந்திரம் தாணுமாலயப் பெருமானை மார்கழி பெருந்திருவிழாவை முன்னிட்டு, தரிசிப்பதற்காக, முதல் பயணமாக திருவுலா மேற்கொண்டார்.
Hot this week

