நாகர்கோயில் புதிய பாலத்தில் உலா சென்ற முருகப் பெருமான்!

Published:

bridge nagarkoil - 2026

நாகர்கோவிலில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள  புதிய பார்வதிபுரம் பாலத்தில் குமாரகோயில் வேளிமலை முருகப்பெருமான், சுசீந்திரம் தாணுமாலயப் பெருமானை மார்கழி பெருந்திருவிழாவை முன்னிட்டு, தரிசிப்பதற்காக, முதல் பயணமாக திருவுலா மேற்கொண்டார். 

ALSO READ:  திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

Related articles

Recent articles

spot_img