லைஃப் ஸ்டைல்

வாக்கு எந்திரம் சரியா இருக்குன்னு இப்போ தெரிஞ்சிடிச்சா..!?

சென்னை: 5 மாநிலத் தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்த தமிழக பாஜக., தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், இது வெற்றிகரமான தோல்வி என்றும், தற்போது வாக்கு இயந்திரம் மீது எதிர்க் கட்சிகளுக்கு நம்பிக்கை...

ஒரேநாளில் 4000 புகார் அழைப்புகள்: 181க்கு கிடைத்த வரவேற்பு!

பெண்கள் பாதுகாப்புக்கான இலவச தொலைபேசி 181 ஐ ஒரே நாளில் அம்பத்தூரில் 4000 பேர் தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தனர்.தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்கள் மற்றும் அவர்களுக்கு நடக்கும் தொல்லைகளை...

ஏறி இறங்கி.. தள்ளாட்டத்தில் பங்குச் சந்தை: காரணம் என்ன?

மும்பை : 5 மாநில தேர்தல் முடிவுகள் எதிரொலியாகவும், ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் பதவி காலம் முடியும் முன்பே திடீரென ராஜினாமா செய்ததாலும், இந்திய பங்குச் சந்தைகள் சரிவைச் சந்தித்தன....

ஆங்கிலத்தில் உள்ள ஊர் பெயர்களே மாற்றப்படும் : மாஃபா பாண்டியராஜன்

ஆவடி:  சமஸ்கிருதத்தில் உள்ள பெயர்கள் மாற்றபடாது, ஆங்கிலத்தில் உள்ள ஊர்களின் பெயர்கள் மட்டுமே மாற்றப்பட உள்ளது இன்று ஆவடியில் அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் கூறினார்ஆவடி நகராட்சியில் அம்ருத் திட்டத்தின் கீழ் 5பூங்காக்களை மேம்படுத்தும் பணிக்காக...

5 மாநில சட்டமன்ற தேர்தல்… முன்னிலை நிலவரம்!

ஐந்து மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன முதல் கட்டமாக வெளியான முன்னிலை நிலவரங்களில் மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது பாஜக...

5 மாநில சட்ட மன்றத் தேர்தல்: 3ல் காங்கிரஸ் முந்துகிறது! பாஜக.,வுக்கு பின்னடைவு!

ஐந்து மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கையின் முதல் சுற்றிலேயே 3 மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றி முகத்தில் உள்ளது.ராஜஸ்தான்,...
- 2026

திருநீர்மலை… அரசுத் துறை காப்பாற்றாது! நாம்தான் போராட வேண்டும்!

திருநீர்மலை திவ்ய தேசம் பெருமாள் கோவில் மலை அடிவாரத்தில் பெருமாளின் சந்நிதி ஒன்றும், மலை மேல் மூன்று சந்நிதிகளும் இருக்கின்றன.108 திவ்ய தேசங்களில் 61வது இது....

வாக்குப்பதிவு எந்திரம் பற்றி பொய் பிரச்சாரம்; உருப்படாத காங்கிரஸ்!

இண்டியா டுடே தொலைக்காட்சி ஒரு உருப்படியான காரியம் செய்திருக்கிறது இன்று."போபால் வாக்குப்பதிவில் உபயோகிக்கப் பட்ட மின்னணு வாக்கு எந்திரங்களில் பழுது" என்று கூப்பாடு போட்ட காங்கிரஸ்காரர்களை இண்டியா டுடே ஸ்டிங் செய்தபோது,...

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி மூன்றாம் நாள் உத்ஸவம்

திங்கள் கிழமை நடைபெற்ற நம்பெருமாள் வைகுண்ட ஏகாதசி பகல் பத்து மூன்றாம் நாள் மாலை புறப்பாடு காணொளிவிஜயராகவன் கிருஷ்ணன்

காப்பகத்தில் இருந்து தப்பிவந்த இளம் பெண் … தத்தெடுக்கும் முயற்சியில் நல்ல உள்ளங்கள்

.ஸ்ரீபெரும்புதூர்: வேலூர் அரசு மகளிர் இல்லம் காப்பகத்தில் இருந்து தப்பிவந்த இளம்பெண்ணை சோமங்கலம் போலீசார் மீட்டு வேலூர் மாவட்ட போலீசாரிடம் திங்கள்கிழமை ஒப்படைத்தனர்.குன்றத்தூர் ஒன்றியம், நடுவீரப்பட்டு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலர்...

இங்கிதம் பழகுவோம்(10) – பெண்ணே உன் சக்தி உன் மனதில்தான்!

1992-ம் ஆண்டு எம்.எஸ்.ஸி முடித்து சென்னை வந்து சொந்தமாக காம்கேர் நிறுவனத்தை ஆரம்பித்த காலத்தில் இரண்டு கம்ப்யூட்டர்களையும்,  இரண்டு பெண் அலுவர்களையும்  மட்டுமே வைத்துக் கொண்டு செயல்பட ஆரம்பித்தேன்.என் கனவு  இலட்சியம் எல்லாமே...

அரசுத் திட்டங்களை விமர்சித்த ஏ.ஆர்.முருகதாஸ் மீது வழக்குப் பதிவு!

சென்னை: சர்கார் படத்தில் அரசின் இலவச திட்டங்களை விமர்சித்ததற்காக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது சென்னையில் 3 பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். விஜய் நடித்த சர்கார் படத்தில்...
- 2026

Recent articles