லைஃப் ஸ்டைல்

கருணாநிதி சிலை திறப்பு விழாவில் ராகுல் திடீர் பங்கேற்பு!

சென்னையில் நாளை நடைபெறும் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் சோனியா காந்தியுடன், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் பங்கேற்க உள்ளார்.நாளை நடைபறவுள்ள கருணாநிதி சிலை திறப்பு நிகழ்ச்சியில் தங்கள் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக...

ஷிப்பிங் கம்பெனி அறிவித்த திவால் நோட்டீஸால் தூத்துக்குடியில் பரபரப்பு

தூத்துக்குடியில் பிரபல ஷிப்பிங் கம்பெனி திவால் நோட்டீஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் செயிண்ட் ஜான் ஃப்ரெய்ட் சிஸ்டம் என்ற ஷிப்பிங் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் கடந்த...

மார்கழி வழிபாடுகளை முன்னிட்டு திருச்செந்தூர் கோவில் நடை திறப்பு நேரத்தில் மாற்றம்!

மார்கழி மாதம் தொடங்கும் நிலையில், நாளை அதிகாலை 3 மணிக்கே திருச்செந்தூர் சுப்பிரமணிய ஸ்வாமி கோவில் நடை திறக்கப்படுகிறது.இந்துக்களின் அதிகாலை வழிபாட்டுக்குரிய மாதமான மார்கழி மாதம் நாளை தொடங்குகிறது. இதை முன்னிட்டு, முருகப்பெருமானின்...

நாகர்கோயில் புதிய பாலத்தில் உலா சென்ற முருகப் பெருமான்!

நாகர்கோவிலில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள  புதிய பார்வதிபுரம் பாலத்தில் குமாரகோயில் வேளிமலை முருகப்பெருமான், சுசீந்திரம் தாணுமாலயப் பெருமானை மார்கழி பெருந்திருவிழாவை முன்னிட்டு, தரிசிப்பதற்காக, முதல் பயணமாக திருவுலா மேற்கொண்டார். 

குற்றவாளிகள் தமிழக பாஜக., தலைவர்களே!

கருணாநிதி மரணப்படுக்கையில் கிடந்தபோது சோனியா வந்து பார்க்கவில்லை…இறந்த பிறகு அஞ்சலி செலுத்தவும் வரவில்லை…ஆனால் மோடி உடல்நலம் விசாரிக்கவும் வந்தார்…அஞ்சலி செலுத்தவும் வந்தார்…ஆனால் , இப்போது கருணாநிதி சிலையை திறந்து வைக்க சோனியாவை நேரில்...

ஸ்டெர்லைட் விவகாரம்… உச்ச நீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்யும்: எடப்பாடி

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், 3 வாரத்தில் ஆலையை திறக்க அனுமதி வழங்க தமிழக மாசுகட்டுப்பாட்டு வாரியத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.வேதாந்தா நிறுவனம்...
- 2026

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவு: மேல்முறையீடு செய்கிறது அரசு!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை மூடி தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை நியாயப்படுத்த முடியாது என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் தனது உத்தரவில்...

மேகேதாட்டு அணை முயற்சியை எதிர்ப்போம்: தமிழிசை!

சென்னை : கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே கட்ட முயற்சி செய்து வரும் மேகேதாட்டு அணை முயற்சியை நாங்கள் எதிர்ப்போம் என்று கூறினார் தமிழக பாஜக., தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன்.சென்னை கே.கே.நகரில்...

அரசு அதிகாரிகள் அளவுக்கு மீறி செயல்படுகின்றனர்: ராம.கோபாலன் குற்றச்சாட்டு!

திருவள்ளூர்: சென்னையை அடுத்த மாதவரத்தில் நேற்று சாலை விரிவாக்க பணிக்காக கோவில் அகற்றப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்ட இந்து முன்னணி அமைப்பினர் கைது செய்யப்பட்டு பொன்னேரி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்....

திருநெல்வேலி பழைய ஜங்சன் பஸ் ஸ்டாண்டு… பழைமை நினைவலைகள்!

எட்டையபுரம் பாரதி விழா முடிந்தவுடன் திருநெல்வேலி சென்ற போது ஜங்சன் பஸ் ஸ்டாண்டு கண்ணில் பட்டது; திருநெல்வேலி பழைய ஜங்சன் பஸ் ஸ்டாண்டை இடித்து ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் புது பேருந்து நிலையம்...

ஐயோ பாவம் தினகரன்..! கம்பீரமா மீடியாக்கள்ல பேசிட்டிருந்தாரு..! இப்படி புலம்ப விட்டுட்டாரே ஸ்டாலின்!

தமிழகத்தில் ஆளும் ஓபிஎஸ்., ஈபிஎஸ்.,க்கு நெருக்கடி கொடுத்திருக்கிறாரோ இல்லையோ, திமுக., தலைவர் மு.க.ஸ்டாலின் டிடிவி தினகரனுக்கு கடும் நெருக்கடியைக் கொடுத்திருக்கிறார். அரசியல் நிகழ்வுகள் அப்படித்தான் சென்று கொண்டிருக்கிறது தமிழகத்தில்!தினகரன் கூடாரத்தைச்...

திருப்பதி பரம்பரை அர்ச்சகர் விவகாரத்தில் அறங்காவலர் முடிவுக்கு ஆந்திர உயர் நீதிமன்றம் தடை!

திருப்பதி:பரம்பரை அர்ச்சகர்கள் ஓய்வு விவகாரத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவின் முடிவுக்கு ஆந்திர  உயர் நீதிமன்றம் தடை போட்டுள்ளது.திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான கோவில்களில் 65 வயதுக்கு மேற்பட்ட வம்சாவழி அர்ச்சகர்கள்...
- 2026

Recent articles