‘மோடி ஒரு சாடிஸ்ட்’: கருணாநிதி சிலை திறப்பு நிகழ்ச்சியில் ஸ்டாலின்

karunanidhi statue opening - 2026

பிரதமர் மோடியை வசை பாடுவதற்கான ஒரு களமாக கருணாநிதி சிலைத் திறப்பு நிகழ்ச்சியைப் பயன்படுத்திக் கொண்டார் திமுக., தலைவர் ஸ்டாலின். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், மோடி ஒரு சாடிஸ்ட் என்று கூறினார்.

மேலும்,  இந்தியாவின் அடுத்த பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை கூட்டணிக் கட்சிகளின் சார்பில் தாமே முன்மொழிவதாகக் கூறினார்  திமுக தலைவர் ஸ்டாலின்!

ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் முன்மொழி வதற்காகவே, அவரை இந்த நிகழ்ச்சிக்கு திடீர் வரவாக அழைத்து வந்திருக்கிறார்கள் என்பது வெளிப்பட்டது. 

இந்த நிகழ்ச்சியில் ஸ்டாலின் பேசியதாவது…

லட்சக்கணக்கான தொண்டர்களின் உள்ளத்தில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறார் கலைஞர். நம்மை வழிநடத்திக் கொண்டிருக்கிறார் அவர். சமூகநீதிக்கு, மாநில சுயாட்சிக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. கடந்த 5 ஆண்டு கால மோடியின் ஆட்சியில் இந்தியா 15 ஆண்டுகள் பின்னோக்கி போயிருக்கிறது.

தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் என்ற நினைப்பு சிறிதும் இல்லாமல், பரம்பரை மன்னர் போல தன்னை கருதிக்கொள்கிறார் பிரதமர் மோடி. தன்னையே ரிசர்வ் வங்கியாக, தன்னையே வருமான வரித்துறையாக, தன்னையே நீதிமன்றமாக, தன்னையே தேர்தல் ஆணையமாக நினைத்து செயல்படுகிறார் மோடி.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்தை பார்வையிட பிரதமர் மோடி வராதது ஏன் ?. ஒரு வார்த்தை கூட இரங்கல் தெரிவிக்க முடியாத அளவிற்கு தமிழகம் என்ன பாவப்பட்ட மாநிலமா ? 

வெளிநாடுகளில் மரணம் நடந்தால் ட்விட் செய்யும் மோடி, தமிழர்கள் மரணமடைந்தால் இரங்கல் தெரிவிக்க மறுப்பது ஏன் ?. அதனால்தான் பாஜகவை வீழ்த்த நினைக்கிறோம். ராகுல் காந்தியை நாட்டின் பிரதமராக்க முன்மொழிகிறேன்.

ராகுல் காந்தியே வருக, நாட்டிற்கு நல்லாட்சி தருக என திமுக., தலைவர் ஸ்டாலின் கூறினார். முன்னர் நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக என்று கூறியவரின் சிலைத் திறப்பு நிகழ்ச்சியில் அந்த இந்திராகாந்தியின் பேரனை தனது தந்தையின் பாணியிலேயே அழைத்துள்ளார் ஸ்டாலின்!

2 COMMENTS

  1. கிறுக்கா உங்க அப்பன் செத்தப்போ மோடி வந்தாரே அப்போ உங்க அப்பன் தமிழன் இல்லையா?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories