December 6, 2025, 6:40 AM
23.8 C
Chennai

யார் சாடிஸ்ட்? தேயிலைத் தோட்ட தொழிலாளர்களை அடித்துக் கொன்ற கருணாநிதிதான் சாடிஸ்ட்!

porvaal - 2025

கருணாநிதி சிலைத் திறப்பு விழாவில் ஸ்டாலின் பேசிய பேச்சுகள் இப்போது சர்ச்சையாகி உள்ளன. மோடி ஒரு சாடிஸ்ட் என்று அவர் கூறியது, பல்வேறு மட்டத்தில் எதிரொலிக்கத் துவங்கியுள்ளது.

கருணாநிதி உடல் நலக் கோளாறு காரணமாக வீட்டுக்குள்ளேயே முடக்கி வைக்கப் பட்டிருந்த போது, சென்னை வந்த பிரதமர் மோடி, தாமே வலியச் சென்று கருணாநிதியைச் சந்தித்து நலம் விசாரித்தார். பின்னரும் கருணாநிதியின் மறைவின் போது, பல்வேறு அலுவல்களையும் விட்டுவிட்டு சென்னைக்குப் பறந்து வந்து, கருணாநிதியின் இறுதிச் சடங்கில் பங்கேற்று அஞ்சலி செலுத்தினார்.

வேற்றுக் கட்சி, வசைபாடிய நபர் என்றெல்லாம் பார்க்காமல், ஒரு அரசியல் தலைவர் என்ற முறையில் நாகரீகமாக நடந்து கொண்ட மோடிக்கு, ஸ்டாலின் சூட்டியுள்ள பெயர்தான் சாடிஸ்ட் மோடி என்பது!

இந்த நிலையில், யார் சாடிஸ்ட் என்று டிவிட்டரிலும் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களிலும் பட்டிமன்றமே துவங்கியுள்ளது .

புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியின் மகன் ஷ்யாம் கிருஷ்ணசாமி, ஒரு டிவிட்டர் பதிவுக்கு பதிலளித்த போது, 

தாமிரபரணியில் ஆற்றில் தேயிலை தோட்ட தொழிலாளர்களை அடித்து கொண்ற கருணாநிதி வருத்தமோ கண்டனமோ தெரிவித்தாரா? – என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னதாக தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு இதுவரை வருத்தமோ கண்டனமோ தெரிவிக்காத பிரதமருக்கு பெயர் வேறு என்ன என்று ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

மேலும், ஷ்யாம் கிருஷ்ணசாமியின் இன்னொரு டிவிட்டர் பதிவில், திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றில் அடித்துக் கொல்லப்பட்ட தொழிலாளர்கள் விவகாரத்தில், அவர்களாகவே மூழ்கி இறந்தார்கள் என்று பொய்யான தகவல் தந்தவர் சாடிஸ்ட் இல்லாமல் வேறு என்ன என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார்!

1 COMMENT

  1. சரியான நினைவூட்டல். இதோடு அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர் உதயகுமாரையும் சேர்த்துக் கொள்ளலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories