December 5, 2025, 9:58 PM
26.6 C
Chennai

சபரிமலையில் வியாழன் இரவு வரை 144 தடை நீட்டிப்பு

sabarimalai without people3 - 2025

பத்தனம்திட்ட: சபரிமலையில் வியாழக்கிழமை நள்ளிரவு வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பில் வியாழக்கிழமை நள்ளிரவு வரை சபரிமலையில் 144 தடை உத்தரவு நீட்டிக்கப் பட்டுள்ளது. இந்த சபரிமலை சீசன் தொடங்கப்பட்ட பின்னர்,  நான்கு நாட்கள் தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டது தற்போது இது மேலும் இரண்டு நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

சபரிமலையில் அமைதியை மீண்டும் கொண்டு வருவதற்கு எல்லா வகையிலும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என்று குறிப்பிட்டுள்ளது.

பாஜக மற்றும் யூடிஎப் இரண்டு கட்சிகளும் சபரிமலையில் தடை உத்தரவு நீக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன. ஆனால் இந்த இரு கட்சிகளுடன் மாநில அரசு எந்தவித பேச்சுவார்த்தையும் இதுவரை மேற்கொள்ளவில்லை.

தடை உத்தரவு விதிக்கப்பட்டிருந்த போதிலும் துவக்கத்தில் சபரிமலைக்கு பக்தர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக அதிகளவிலான பக்தர்கள் சபரிமலை சந்நிதிக்கு வந்து கொண்டுள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை மிக அதிக அளவிலான மக்கள் வந்ததாக சபரிமலை தேவசம் போர்டு குறிப்பிட்டுள்ளது. அடுத்து வரும் நாட்களிலும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று தேவசம் போர்டு கூறுகிறது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories