சென்னை

கலாம் பெயரில் கல்லூரி! ராமேஸ்வரத்தில் அமையும்: ஓபிஎஸ்!

தமிழக நிதி நிலை அறிக்கையினை சட்டமன்றத்தில் அறிவித்து வருகிறார் நிதி அமைச்சரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம். அப்போது அவர், கலாம் பெயரில் கல்லூரி அமையும் என்றார்.ஓபிஎஸ்.,ஸின் பட்ஜெட் உரையில்...2019-20ம் ஆண்டில், ராமேஸ்வரத்தில்...

தமிழக பட்ஜெட் தாக்கல்! என் குலதெய்வம் ஜெயலலிதா என ஓபிஎஸ்., உரை!

இன்று தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது! 2019 - 20 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை இன்று காலை 10 மணி அளவில் துணை முதல்வரும் நிதியமைச்சருமான -...

அப்படி என்றால்…? திமுக., கூட்டணியில் இருந்து விடுதலைச் சிறுத்தைகள் விலகிவிடும்!

சென்னை: அப்படி என்றால் திமுக., கூட்டணியில் இருந்து விடுதலைச் சிறுத்தைகள் விலகிவிடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது! காரணம் திருமாவளவன் கூறிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிலைப்பாடுதான்.!செய்தியாளர்களைச் சந்தித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்...

கால்டாக்ஸி ஓட்டுநர் ராஜேஷ் தற்கொலை விவகாரம்! போலீஸார் மீதுதான் தவறு!

சென்னை: கால் டாக்சி ஓட்டுநர் ராஜேஷ் தற்கொலை விவகாரத்தில் போக்குவரத்து போலீசார் மீதுதான் தவறு என்று விசாரணை அறிக்கையில் தெரிய வந்துள்ளது.வேலூர் மாவட்டம் புதூர் கிராமத்தைச் சேர்ந்த கால் டாக்சி ஓட்டுநர் ராஜேஷ்...

ராமலிங்கம் கொலை குறித்து போலீஸார் உடனே அறிக்கை வெளியிட வேண்டும்: இ.யூ.முஸ்லிம் லீக் தலைவர் காதர்மொகிதீன்!

திருபுவனம் ராமலிங்கம் கொலை குறித்து காவல்துறை உடனடியாக அறிக்கை வெளியிட வேண்டும்; தவறான பரப்புரை யாரும் வெளியிட வேண்டாம் என்று இ.யூ.முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் கோரிக்கை விடுத்திருக்கிறார்.இது...

இவர் இப்படி! தியாக ப்ரம்மத்திற்காக வாழ்க்கையை அர்ப்பணித்த நாகை சௌந்தர்ராஜன்!

சங்கீத மும்மூர்த்திகளுள் ஒருவரான தியாகராஜர் மேல் கொண்ட அதீத பக்தியினால் 58 ஆண்டுகளுக்கு முன், திருவையாறு செல்ல ஆசைப்பட்டார் இவர். அப்பாவிடம் அனுமதி கேட்டார். அப்படியே கொஞ்சம் பணமும் கேட்டார். இரண்டுமே கிடைக்கவில்லை!...
- 2026

மீண்டும் ‘செல்பி’ செல்போனை தட்டிவிட்டு சர்ச்சையில் சிக்கிய சிவகுமார்!

மீண்டும் செல்ஃபி எடுக்க வந்தவரின் செல்போனை தட்டிவிட்டு சர்ச்சையில் சிக்கிக் கொண்டுள்ளார் நடிகர் சிவகுமார்.இந்த முறை ஒரு திருமண வரவேற்புக்குச் சென்றிருந்த நடிகர் சிவகுமார் சிரித்த முகத்துடன் உள்ளே வருகிறார். அப்போது ஒருவர்...

மதமோதலை ஏற்படுத்தும் படுகொலை; அனைத்துக் குற்றவாளிகள் மீதும் நடவடிக்கை தேவை: ராமதாஸ்!

பா.ம.க. நிர்வாகி வெட்டிப் படுகொலை செய்யப் பட்ட சம்பவத்தில், குற்றவாளிகள் மீது நடவடிக்கை தேவை என்று பாமக., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார்.இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில்,...

கூட்டணிப் பேச்சுவார்த்தை நடக்குது… கேப்டன் திரும்பி வந்ததும் உறுதியாகும்!: சுதிஷ் சூசகம்!

சென்னை: நாடாளுமன்றத் தேர்தலில் தேமுதிக கூட்டணி அமைத்துப் போட்டியிடுவது தொடர்பாக, அதிமுக மற்றும் பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடத்தப் பட்டு வருகிறது என்று கூறியுள்ள தேமுதிக துணைச் செயலர் சுதிஷ், கேப்டன் திரும்பி வந்ததும்...

துண்டுதுண்டாக வெட்டி குப்பையில் வீசப்பட்ட பெண் உடல்..! சிக்கிய கணவர் சினிமா இயக்குனர்!

தூத்துக்குடி பெண் சந்தியாவை துண்டு துண்டாக வெட்டிக்கொன்ற வழக்கில் பெண்ணின் கணவர் கைது செய்யப் பட்டுளார். சென்னை பெருங்குடி குப்பைக்கிடங்கில் கை, கால்கள் கிடந்த விவகாரத்தில் பள்ளிக்கரணை போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.சென்னை பள்ளிக்கரணையில்...

பணியின்போது உயிரிழந்த பத்திரிகையாளருக்கு நிறுவனம் நிதி உதவி!

தர்மபுரி தினமணி பதிப்பில் நிருபராக இருந்தவர் சமுத்திரராஜன். திருச்சியில் குடும்பத்தினர் இருந்த நிலையில் சமுத்திரராஜன் மட்டும் தருமபுரியில் தங்கி பணியாற்றி வந்தார்.கடந்த நவம்பர் மாதம் தர்மபுரி அலுவலகத்தின் செய்திப் பிரிவில் பணியாற்றிக்...

மறைந்த தலைவர்களின் நினைவாக வளைவு கட்டுவது வளர்ச்சி திட்டமா?!

மறைந்த தலைவர்களின் நினைவாக வளைவு கட்டுவது வளர்ச்சி திட்டமா? என்று உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவாக வரவேற்பு வளைவு கட்டுவது குறித்த அரசின் திட்டத்துக்கு தடை கோரிய வழக்கின்...
- 2026

Recent articles