Breaking News
நாகூர் தர்கா சந்தனக் கூடு விழாவுக்கு அரசு 20 கிலோ சந்தனக்கட்டை வழங்கல்
நாகூர் தர்கா 462 வது பெரிய கந்தூரி நாளை முதல் 14 நாட்கள் நடைபெறுகிறது.இதில் முக்கிய நிகழ்வான மகோற்சவ சந்தனக்கூடு திருவிழாவிற்கு 20 கிலோ சந்தனக் கட்டைகளை தமிழ்நாடு அரசு இலவசமாக...
கெஞ்சும் பச்சமுத்து..! மிஞ்சும் பாஜக.,!
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியா? (அ) கூட்டணி கட்சிகளுடன் போட்டியா? என்பது குறித்து இன்று மாலை நடைபெறும் எங்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று கூறியுள்ளார் இந்திய...
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்: ராம.கோபாலன் வலியுறுத்தல்!
இஸ்லாமிய திருமண வரவேற்பு ஒன்றுக்குச் சென்றிருந்த திமுக., தலைவர் ஸ்டாலின், இந்துக்களின் திருமண முறைகளையும் சடங்குகளையும் குறித்து இழிவுபடுத்திப் பேசினார். இது பல்வேறு மட்டத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சமூக வலைத்தளங்கள் மூலம் இந்த...
அதிமுக., தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்கை… பட்ஜெட்டில் நிறைவேற்றிய மோடி!
அதிமுக நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை-2014 பக்கம் 31. பத்தி 14 இப்படி உள்ளது. தலைப்பு: தனிநபர் வருமான வரி தேர்தல் வாக்குறுதி:தற்போதுள்ள தனிநபர் வருமான வரி விகிதத்தின் படி...
சென்னை… ஞாயிறு அன்று 65 புறநகர் மின்சார ரயில்கள் ரத்து!
சென்னை: பேசின்பிரிட்ஜ் - வில்லிவாக்கம் இடையே ரயில் பாதையில் பராமரிப்பு பணி நடப்பதால் சென்ட்ரல் மற்றும் கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து ஆவடி, திருவள்ளூர், திருத்தணி மற்றும் அரக்கோணத்துக்கு இயக்கப்படும் 27 ரயில்கள்...
எஸ்.வி.சேகர் தொடங்குகிறார் ‘குடும்ப அரசியல்’ வார இதழ்!
நடிகரும் அரசியல்வாதியுமான எஸ்வி சேகர் ஒரு வார இதழை தொடங்கப் போகிறார் என்றும், அதில் துக்ளக் ஆசிரியர் சோ பெயரையும் பொதிந்து வைத்துள்ளார் என்றும் ஒரு தகவல் வந்தது. இந்த வார இதழ்...
இஸ்லாமிய மத எதிர்ப்பு கருத்துப் பதிவுகள்: பாஜக., கல்யாணராமன் கைது!
இஸ்லாமிய மதத்துக்கு எதிராக கருத்துக்களைப் பதிவு செய்ததாக பாஜக பிரமுகர் கல்யாணராமன் கைது செய்யப் பட்டிருக்கிறார்.சமூக வலைதளங்களில் இஸ்லாமிய மதத்திற்கு எதிரான கருத்துக்களை பதிவிட்டு வந்ததாக கல்யாணராமன் மீது பல்வேறு புகார்கள் கொடுக்கப்...
பொன்.மாணிக்கவேல் விவகாரம்… டிஜிபி நேரில் ஆஜராக வேண்டியிருக்கும்: நீதிமன்றம் எச்சரிக்கை!
பொன்.மாணிக்கவேல் விவகாரத்தில், தமிழக டிஜிபி நேரில் ஆஜராக வேண்டியிருக்கும் என்று உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.சிலைக் கடத்தல் தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் கொண்ட சிறப்பு...
சென்னையில் புறநகர் ரயில் சேவையில் மாற்றம்!
சென்னை: தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-சென்னையில் பராமரிப்பு பணி காரணமாக இன்று(வெள்ளிக்கிழமை) மற்றும் நாளை(சனிக்கிழமை) கீழ்க்கண்ட மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.ஆவடி-மூர்மார்க்கெட் காலை 6.40 மணிக்கும், மூர்மார்க்கெட்-ஆவடி...
இளையராஜா என்ற மாபெரும் கலைஞனை அவமதித்து விட்டீர்கள்: நீதிபதிகள் வேதனை!
இளையராஜா 75 நிகழ்ச்சிக்கான வரவு, செலவு கணக்குகளை கண்காணிக்க இடைக்கால நிர்வாகியை நியமிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது. நிகழ்ச்சி தொடர்பான கணக்கு வழக்குகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய தயாரிப்பாளர்கள் சங்க தரப்புக்கு...
பட்ஜெட்… தமிழக அரசியல் தலைவர்களின் கருத்துகள்..!
பிப்.1 இன்று தாக்கல் செய்யப் பட்ட மத்திய இடைக்கால பட்ஜெட் குறித்து தமிழக அரசியல் தலைவர்களின் கருத்துகள் இங்கே...நிதிநிலைச் சமன்பாடு பாதிக்கப்படாமல் தாக்கல் செய்யப் பட்டிருக்கும், மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்...
அஜீத்தின் நுண்ணறிவைப் பாராட்டி அண்ணா பல்கலை., கடிதம்! கொண்டாடும் ரசிகர்கள்!
சென்னை: நடிகர் அஜீத் குமாரின் குழுவான தக் ஷா மூலம், ஆளில்லா ஏர் டாக்சி தயாரிக்கும் திட்டத்தில் 10 மாதங்களாக பணியாற்றிய நடிகர் அஜித்தின் பங்களிப்பை பாராட்டி அவருக்கு அண்ணா பல்கலைக்கழகம் கடிதம்...