சென்னை

பொன்.மாணிக்கவேலுக்கு ஒத்துழைப்பு கொடுக்காவிட்டால் நடவடிக்கை பாயும்! காவல் அதிகாரிகளுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை!

சென்னை: சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரிக்கு ஒத்துழைக்க மறுத்தால் நடவடிக்கை பாயும் என்று உயர் நீதிமன்றம், காவல் அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரியாக பொன்.மாணிக்கவேலை...

அம்மா உயிரைக் காப்பாற்ற முடியாமல் ஊமையாக இருந்து விட்டோம்! : சி.வி.சண்முகம் ஒப்புதல் வாக்குமூலம்!

:ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணையும் விவகாரமும் இப்போது மேலும் சூடுபிடித்துள்ளது. சுகாதாரச் செயலர், தலைமைச் செயலர் உள்ளிட்டவர்களையும் குற்றம்சாட்டி சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் பேட்டி அளிக்க, அதனால் தலைமைச் செயலக ஐ.ஏ.எஸ்...

ரூ.1000 பொங்கல் பரிசுத் தொகுப்பு எல்லா கார்டு தாரர்களுக்கும் உண்டா?

தமிழக அரசு பொங்கலுக்காக வழங்கும் ரூபாய் ஆயிரம் பொங்கல் பரிசு தொகுப்பு எல்லா ரேஷன் கார்டுதாரர்களுக்கு உண்டா என்று பலருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது இது குறித்து பலரும் தங்களது சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர்#2019_பொங்கல்பரிசுதொகுப்பு...

மினி சட்டமன்றத் தேர்தல் நடத்த ஸ்டாலின் கோரிக்கை!

திருவாரூர் இடைத் தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ள நிலையில், அதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளார் திமுக., தலைவர் மு.க.ஸ்டாலின்!புயல் நிவாரணத்துக்காக திருவாரூர் இடைத்தேர்தல் ஒத்திவைப்பை வரவேற்றிருக்கும் முக ஸ்டாலின், தமிழகத்தில் காலியாக...

திருவாரூருக்கு தேறுதலே தேவை; மீட்டெடுப்பே தேவை: ‘தமிழ்’இசை சௌந்தர்ராஜன்!

திருவாரூருக்கு தேர்தல் தேவையில்லை; தேறுதலே தேவை! வாக்கெடுப்பு தேவையில்லை; மீட்டெடுப்பே தேவை! என்று தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன் கூறியுள்ளார். மேலும் தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை ரத்து செய்து அறிவிப்பு...

திருவாரூர் இடைத்தேர்தலை தள்ளிவைக்க பாஜக., கோரிக்கை!

திருவாரூர் தொகுதிக்கான இடைத் தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் முறையிட உள்ளதாக தமிழக பாஜக அறிவித்துள்ளது.நேற்று மாலை தமிழக பாஜக., தலைமையகமான கமலாலயத்தில் அவசரக் கூட்டம் நடைபெற்றது. இதில்,...
- 2026

காதல் மணம்… ஒரே மாதம்… கழுத்து நெரிபட்டு இளம்பெண் மர்ம மரணம்!

வேலூர்: ஜோலார்பேட் அருகே புதுப்பெண் கொலை விவகாரத்தால் கிராமத்தில் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது.ஜோலார்பேட்டை அருகே மேட்டு சக்கரகுப்பத்தை சேர்ந்தவர் திருமூர்த்தி. இவரது மனைவி ஆர்த்தி., வயது 22.இவர்கள் கடந்த ஒரு மாதத்திற்கு முன்புதான்...

திருவண்ணாமலையில் உத்தராயண புண்யகால உத்ஸவம் தொடக்கம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் உத்தராயண புண்யகால உத்ஸவம், கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஞாயிறு இன்று காலை 7.30 மணி முதல் 9 மணிக்குள் வேத மந்திரங்கள் முழங்க, தங்கக் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.இதைத்...

திருவாரூர் தேர்தல் குறித்து ஆலோசிக்கிறார்கள்: தமிழக பாஜக அலுவலகத்தில்!

சென்னை: பாஜக மாநில உயர்நிலைக்குழு கூட்டம் கமலாலயத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.தமிழக பாஜக., தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மாநிலங்களவை உறுப்பினர் இல.கணேசன், பாஜக.,...

குடிபோதையில் கார் ஓட்டிய இளைஞர்… டூவீலரில் மோதி.. மக்களை சாய்த்துத் தள்ளி…

குடிபோதையில் வாடகைக் காரை தாறுமாறாக ஓட்டிச்சென்ற இளைஞரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்தனர்.சென்னையை அடுத்த பம்மல் அம்பேத்கர் சாலையில் பொழிச்சலூரிலிருந்து பம்மல் அம்பேத்கர் சாலை வழியாக கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. கார்...

அதிமுக.,வுடன் இணைந்து செயல்பட விரும்புகிறோம்: ஜெ.தீபா

அதிமுக.,வுடன் இணைந்து செயல்பட விரும்புவதாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா கூறியுள்ளார்.செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்த போது, அதிமுகவுடன் இணைந்து செயல்பட விரும்புகிறோம் தொண்டர்களிடம் கருத்து கேட்க...

நடிகர் விஜய்யை ரவுண்ட்டு கட்டிய சீமான்! ரசிகர்கள் கடும் கொந்தளிப்பு!

நடிகர் விஜய்யை கடுமையாக விமர்சனம் செய்து  சீமான் பேசியது விஜய் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை நிகழ்ச்சியில் பங்கேற்ற சீமான் ரஜினி, கமல் குறித்து விமர்சித்துப் பேசினார்.சென்னை வடபழனியில் நடைபெற்ற நாம்...
- 2026

Recent articles