February 22, 2026, 11:27 AM
29.6 C
Chennai

யாருக்காக… யாரைக் காப்பாற்ற… லண்டர் டாக்டரும் சுகாதாரச் செயலரும் முற்படுகிறார்கள்?!: ஹரி எம்.பி. பகீர் கேள்வி!

hari mp - 2026

திருத்தணியில் செய்தியாளர்களைச் சந்தித்தார் அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி. அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது…

திருவள்ளுர்: தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே ஆகியோர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் உள்ள நபர்கள்! இவர்கள் இருவரையும் தனி விசாரணை ஆணையம் அமைத்து விசாரிக்க வேண்டும் என்று சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் கூறியிருப்பதும் அதன் பின்னர் நடந்தவையும் பார்த்தால், ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பது உறுதி செய்யப்பட்டு வருகிறது

இதற்கு காரணம் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அவர் கொடுத்துள்ள பதில்தான். .

தமிழக அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவில்தான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் மேல் சிகிச்சைக்காக வெளிநாட்டிற்கு அழைத்து செல்லப்படவில்லை என்று கூறியுள்ளார் … இந்த பதிலை விசாரணையில் தெரிவித்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர் எந்த ஒரு அடிப்படை ஆதாரமும் இன்றி அவர் இப்படிக் கூறியுள்ளார்!

மேலும் சந்தேகம் இருப்பதாக நேற்று சட்டமன்றஉறுப்பினர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமிழக சட்டப் பேரவை முன்பு செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருந்தோம்.

ஆனால் லண்டன் மருத்துவர் ஜெயலலிதா அவர்கள் வெளிநாட்டிற்கு சிகிச்சைக்கு வர விருப்பமில்லை என்று ஒரு வீடியோவை பதிவு செய்துள்ளார் இந்த வீடியோ பதிவு யாருடைய வலியுறுத்தலில் வெளிவந்துள்ளது?! அந்த மர்மமான நபர்கள் யார்? தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனையும் லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பிலோ ஆகியோர்கள் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் இவர்களை தூண்டிவிடும் நபர்கள் யார்? இது யாருக்காக? யாரைக் காப்பாற்ற?

ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள சந்தேகங்களை தனி விசாரணை ஆணையம் அமைத்து.. லண்டன் மருத்துவரையும் தமிழக சுகாதாரத்துறை செயலாளரையும் விசாரிக்க வேண்டும் என்று அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி திருத்தணியில் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Entertainment News

Popular Categories