யாருக்காக… யாரைக் காப்பாற்ற… லண்டர் டாக்டரும் சுகாதாரச் செயலரும் முற்படுகிறார்கள்?!: ஹரி எம்.பி. பகீர் கேள்வி!

hari mp - 2026

திருத்தணியில் செய்தியாளர்களைச் சந்தித்தார் அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி. அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது…

திருவள்ளுர்: தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே ஆகியோர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் உள்ள நபர்கள்! இவர்கள் இருவரையும் தனி விசாரணை ஆணையம் அமைத்து விசாரிக்க வேண்டும் என்று சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் கூறியிருப்பதும் அதன் பின்னர் நடந்தவையும் பார்த்தால், ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பது உறுதி செய்யப்பட்டு வருகிறது

இதற்கு காரணம் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அவர் கொடுத்துள்ள பதில்தான். .

தமிழக அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவில்தான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் மேல் சிகிச்சைக்காக வெளிநாட்டிற்கு அழைத்து செல்லப்படவில்லை என்று கூறியுள்ளார் … இந்த பதிலை விசாரணையில் தெரிவித்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர் எந்த ஒரு அடிப்படை ஆதாரமும் இன்றி அவர் இப்படிக் கூறியுள்ளார்!

மேலும் சந்தேகம் இருப்பதாக நேற்று சட்டமன்றஉறுப்பினர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமிழக சட்டப் பேரவை முன்பு செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருந்தோம்.

ALSO READ:  மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

ஆனால் லண்டன் மருத்துவர் ஜெயலலிதா அவர்கள் வெளிநாட்டிற்கு சிகிச்சைக்கு வர விருப்பமில்லை என்று ஒரு வீடியோவை பதிவு செய்துள்ளார் இந்த வீடியோ பதிவு யாருடைய வலியுறுத்தலில் வெளிவந்துள்ளது?! அந்த மர்மமான நபர்கள் யார்? தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனையும் லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பிலோ ஆகியோர்கள் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் இவர்களை தூண்டிவிடும் நபர்கள் யார்? இது யாருக்காக? யாரைக் காப்பாற்ற?

ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள சந்தேகங்களை தனி விசாரணை ஆணையம் அமைத்து.. லண்டன் மருத்துவரையும் தமிழக சுகாதாரத்துறை செயலாளரையும் விசாரிக்க வேண்டும் என்று அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி திருத்தணியில் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Topics

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG ODI: முதல் போட்டியில் கெத்து காட்டிய இந்திய அணி

இந்திய இங்கிலாந்து முதல் ஒருநாள் ஆட்டம் 14.07.2026 - இந்தியா அபார...

FIFA 2026: முதல் செமிஃபைனல்; முத்திரை பதித்த ஸ்பெயின்!

          இரண்டாவது அரையிறுதி ஆட்டம் இன்று (15.07.2026) இங்கிலாந்து, அர்ஜெண்டைனா அணிகளுக்கு இடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.

Entertainment News

Popular Categories