Breaking News
சர்க்கார் கொள்கையை விமர்சிக்கும் சர்க்கார்! உரிமை உண்டு என்கிறார் நீதிபதி!
சர்க்கார் பட வழக்கு விவகாரத்தில் நீதிமன்றம் சில கேள்விகளை எழுப்பியது.அரசின் கொள்கைகளை விமர்சிக்க ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உண்டு, அரசின் கொள்கைகளுக்கு எதிர் கருத்து இருக்கக் கூடாதா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.கோடிக்கணக்கான...
வெட்கமில்லை… இங்கு யாருக்கும் வெட்கமில்லை: கமல் பாணியில் ராமதாஸ் ட்வீட்!
"வெட்கமில்லை… இங்கு யாருக்கும் வெட்கமில்லை…" என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ட்வீட் ஒன்று பதிவிட்டுள்ளார்.கமலை போலவே ராமதாஸின் ட்வீட்கள் இப்போது சரிவர புரியாமல் போய்விட்டது. ஏற்கனவே பேரிக்காய் பழம் பற்றி ஒரு...
திமுக.,வில் இணைந்தது குறித்து செந்தில் பாலாஜி தரும் விளக்கம்..!
அமமுகவில் இருந்து வெளியேறி, திமுக.,வில் தன்னை இணைத்துக் கொண்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் பேசியபோது...சிறந்த தலைமைப் பண்பு கொண்ட தலைவராக திமுகவின் தலைவர் தளபதியை நான் பார்க்கின்றேன். அவர்மேல் கொண்ட ஈர்ப்பின்...
செந்தில்பாலாஜி போன்றவர்களை இழுத்து விழா நடத்தும் அளவுக்கு திமுக., ‘பலமாக’ இருக்கிறது!
செந்தில்பாலாஜி போன்றவர்களை இழுத்து விழா நடத்தும் அளவுக்கு திமுக., பலமாக இருக்கிறது! என்று டிடிவி தினகரன் செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.அமமுகவில் இருந்து திமுக.,வுக்கு சென்றிருக்கிறார் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி. இது குறித்து...
சென்னைக்கு புயல் ஆபத்து இல்லை! கனமழை காத்திருக்கிறது!
புது தில்லி : வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக மாறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது தெரிவித்துள்ளது.டிசம்பர் 17...
ஆறுமுகசாமி ஆணையத்தில் சுகாதாரச் செயலர் ராதாகிருஷ்ணன் ஆஜர்!
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ள ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆஜராகி விளக்கம் அளித்தார்.அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா இருந்த 75 நாட்கள் தொடர்பான சிகிச்சை விவரங்கள், ...
சிதம்பரத்தில் மார்கழி திருவாதிரைத் திருவிழா கொடியேற்றம்!
சிதம்பரம் நடராஜர் கோயிலில் இன்று மார்கழி ஆருத்ரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கப் பட்டுள்ளது.கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி மாதத்தில் ஆனித்திருமஞ்சன திருவிழாவும், மார்கழி மாதத்தில் ஆருத்ரா திருவிழாவும் நடக்கும்.மார்கழி மாத...
திருடுபோன ஒன்றரை கிலோ தங்க நகைகள்! நடவடிக்கை கோரி ஆணையரிடம் பார்த்திபன் புகார்!
சென்னையில் உள்ள தனது வீட்டில் ஒன்றரை கிலோ தங்க நகைகள் திருடப்பட்ட வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனிடம் நடிகர் பார்த்திபன் புகார் மனு அளித்துள்ளார்.நடிகரும்...
ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த தொழிலதிபர்
முக ஸ்டாலின் முன்னிலையில் திமுக வில் இணைந்தார் தென்மாவட்டத்தின் தொழிலதிபர் அய்யாத்துரைப்பாண்டியன்.
குரங்கு … குட்டியை விட்டு ஆழம் பார்க்கிறது : அமைச்சர் ஜெயக்குமார்!
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் அமைப்பு செயலாளர் முன்னாள் அதிமுக அமைச்சர் செந்தில் பாலாஜி நாளை திமுகவில் இணைய உள்ளார் என்று செய்திகள் உலா வரும் நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்...
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு சம்மன்
துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வத்துக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது."ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க 20ம் தேதி ஆஜராக வேண்டும்" என்று ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையம்...
மத்தியில் இனி ஈழத் தமிழர்களை கொன்ற காங்கிரஸின் ஆட்சியே! வைகோ விருப்பம்!
ஐந்து மாநிலங்களிலும் பாஜக படுதோல்வி அடைந்து விட்டது என்று கூறியுள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மாநில கட்சிகளின் கூட்டமைபும் காங்ரஸ்ஸும் சேர்ந்து மத்தியில் இணைந்து ஆட்சிசெய்யும் என்று கூறியுள்ளார் பாசிச மனப்பான்மையுடன் அதிகாரம் செலுத்துகிறவர்கள் எல்லா...