மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அடிகளார் தொடங்கி வைத்தது; மற்ற கோயில்களிலும் தொடர்ந்ததால் இந்துக்கள் கடும் எதிர்ப்பு!

Published:

panrutti padaiveettamman merry - 2026

பண்ருட்டி: மாரியம்மனுக்கு மேரியம்மா அலங்காரம் செய்யப் பட்டதால் பண்ருட்டியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

பண்ருட்டி படைவீட்டம்மன் கோவில் அருகில் ஆதிபராசக்தி கோவில் உள்ளது. கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியை முன்னிட்டு இந்த கோவிலில் உள்ள அம்மன் சிலையை ஆரோக்கியமாதா உருவத்தில் அலங்காரம் செய்துதுள்ளனர். இதனால் ஹிந்து சமுதாயத்தை சேர்ந்த பலர் இதைக் கண்டு கடும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இந்தச் செயலுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்

முன்னதாக மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை சேர்ந்த அடிகளார் இதேபோன்று மேல்மருவத்தூர் அம்மனுக்கு மேரி மாதா வடிவத்தில் அலங்காரம் செய்து அவரது கையில் குழந்தையாக இயேசு பொம்மையை வைத்திருந்தார். அதன் தொடர்ச்சியாக அவரது சித்தர் பீடத்தைச் சேர்ந்த சிலர் இது போன்று அலங்காரம் செய்வது பெரும் பிரச்சனையை கிளப்பியுள்ளது.

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img