தேசியக் கொடி மீது சிலுவை! கிறிஸ்துவப் பள்ளியின் அராஜகத்துக்கு எதிராக மக்கள் போர்க்கொடி!

Published:

flag cross2 - 2026தேசியக் கொடி மீது சிலுவை இருந்தது குறித்த செய்தி அறிந்ததும் கிறிஸ்துவப் பள்ளியின் அராஜகத்துக்கு எதிராக மக்கள் போர்க்கொடி தூக்கினர்.

தெலங்காணா மேதக் மாவட்டம் மேரி மாதா ஸ்கூல் நிர்வாகத்தினர் தேசியக் கொடியை இவ்வாறு அவமரியாதை செய்துள்ளனர்.

flag cross4 - 2026சின்ன சங்கரன்பேட்டை மண்டலத்தில் உள்ள மேரி மாதா பள்ளியில் தேசியக் கொடி ஏற்றும் கம்பத்தின் உச்சியில் கிறிஸ்தவ சிலுவையை கட்டியுள்ளார்கள்.

flag cross3 - 2026தேசியக் கொடியின் மேல் உயரத்தில் ஜீசஸ் க்ராஸ் வைத்தது குறித்து எதிர்ப்பு எழுந்துள்ளது. தேசியக் கொடியை சுதந்திர தினத்தன்று பள்ளி நிர்வாகம் அவமானப்படுத்தியதற்கு பிஜேபி, பிஹெச்பி, பஜரங்தள் தலைவர்கள் ஆத்திரம் அடைந்துள்ளனர்.

மேரிமாதா பள்ளி நிர்வாகத்தின் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சாலையில் தர்ணா செய்து கோஷம் எழுப்பினர்.

flag cross5 - 2026காவல்நிலையத்தில் சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு மத நிறம் பூசியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்துள்ளார்.

ALSO READ:  முழுமையான நன்மைக்கு சனாதன தர்மம்!
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img