மனிதத் தலை… பன்றி உடல்… ஆடு போட்ட விநோத ‘குட்டி’..!

Published:

goat
goat

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் ஆடு ஒன்று விந்தையான குட்டி ஒன்றைப் போட்டது.  இது ஊடகங்களில் வைரலானது 

அபூர்வமாக சில நேரங்களில் விலங்குகள் ஈனும் குட்டிகள் விகாரமாக அல்லது கால்கள் கைகள் அதிகமாக அல்லது ஒன்றிணைந்து என வித்தியாசமான முறையில் இருப்பது உண்டு.  ஆனால் அவை பெரும்பாலும் நீண்ட நாட்கள் உயிருடன் வாழ்ந்ததில்லை. 

இப்படி ஒரு  வித்தியாசமான அபூர்வமான நிகழ்வாக, ஆட்டுக்கு

goat1
goat1

மனிதத் தலையும் பன்றியின் உடலுமாக  வினோதமான ஒரு விலங்கு பிறந்தது. இது காண்போரை பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது 

கடப்பா மாவட்டம் வேம்பல்லி அருகில் உள்ள தூபல்லெ கிராமத்தில் பிறந்த இந்த விந்தையான விலக்கினை கிராமத்தார் வந்து ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றார்கள்.  ஆனால் ஆட்டுக்குப் பிறந்த அந்தக் குட்டி பிறந்த சில மணி நேரங்களுக்குள் இறந்து போனது.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img