அராஜக அய்யாக்கண்ணுவிடம் ‘பாசம்’ காட்டும் ஊடகங்கள்!: நடந்தது என்ன? நெல்லையம்மாள் விளக்கம்!

ayyakkannu temple protest - 2026

சென்னை:

தமிழகத்தில் அண்மைக் காலமாக காட்சி ஊடகங்கள் ஒரு சார்பாகவே செயல்பட்டு வருவதை தமிழக மக்கள் கண்டு வருகிறார்கள். கட்சிக்கு ஒரு ஊடகம் வைத்துக் கொண்டிருந்த நிலை போய், இப்போது கட்சிகளே ஊடகங்களை விலைக்கு வாங்கி விட்டனவோ என்றபடி, எரிச்சலூட்டும் வகையில் செய்திகளை வழங்கிக் கொண்டிருக்கின்றன என்கிறார்கள் பொதுமக்கள்.

இதை உண்மையாக்கும் விதத்தில், திருச்செந்தூரில் நேற்று நிகழ்ந்த ஒரு நிகழ்வு உறுதி செய்திருக்கிறது.

பிரதமர் மோடியைக் குறித்து அவதூறு கிளப்பும் வகையில் துண்டுப் பிரசுரங்களை எடுத்து விநியோகித்துள்ளார் விவசாயிகள் சங்க நிர்வாகி அய்யாக்கண்ணு. அப்போது உள்ளூர் பாஜக., நிர்வாகி நெல்லையம்மாள் என்பவர், அவரைத் தடுத்து, கோயிலுக்குள் எப்படி நோட்டீஸ் கொடுக்கலாம் என்று கேள்வி கேட்டுள்ளார். அப்போது அவர், அய்யாக்கண்ணு வலுவில் திணித்த நோட்டீஸை பெற்றுக் கொள்ளாமல் தவிர்த்துச் சென்ற பெண்களை அழைத்து நோட்டீஸ் கொடுக்க, இவர் ஒரு ஃபிராடு, அவர்கிட்ட நோட்டீஸ் வாங்காதீங்க என்று கூறுகிறார் நெல்லையம்மாள்.

ALSO READ:  ‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உடனே ஆத்திரப்பட்ட அய்யாக்கண்ணு, நெல்லையம்மாளை அடிக்க நாக்கைத் துருத்திக் கொண்டு அடிக்கக் கையை ஓங்குகிறார்… ஆனால் நெல்லையம்மாளும் பதிலுக்கு கையை ஓங்கியுள்ளார். இதனை வீடியோ காட்சிகள் நன்கு தெளிவாக்குகின்றன. இதில், நெல்லையம்மாள் அந்த நோட்டீஸை வாங்காதீங்க, பிராடு என்றுதான் சொன்னாரே ஒழிய, அய்யாக்கண்ணுவை அடிக்கப் பாயவில்லை.

முதலில் அடிக்க கையை ஓங்கியது, ஆணாதிக்கத்தையும் திமிர்த்தனத்தையும் ஒருங்கே கொண்ட அய்யாக்கண்ணுதானே தவிர, நெல்லையம்மாள் இல்லை என்கிறார்கள் அந்தச் சம்பவத்தைப் பார்த்தவர்கள். ஆனால், அய்யாக்கண்ணுவுக்கு ‘விவசாயி’ என்ற பாசத்தைக் கொட்டி பாராட்டி சீராட்டும் ஊடகங்கள், அய்யாக்கண்ணுவைத்தான் அந்தப் பெண் அடித்து விட்டார் என்ற வகையில் செய்தியைப் பரப்பின. .

ஆனால் அது உண்மையில்லை என்று கூறி வாட்ஸ் அப் மூலம் தகவல் வெளியிட்டுள்ளார் நெல்லையம்மாள். அய்யாக்கண்ணுவுடன் வந்த குண்டர்கள் தன்னைத் தாக்கியதில் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்ததாகக் கூறி, தனது புகார் மனுவை போலீஸார் வாங்க மறுத்துவிட்டார்கள் என்று கூறி நெல்லையம்மாள் கூறும் தகவல் இது…

ALSO READ:  கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories