அடிக்கப் பாய்ந்த ‘ஆடி’ அய்யாக்கண்ணு… அடித்தே விட்ட பாஜக., பெண் நிர்வாகி..!

திருச்செந்தூர்:

சர்வதேச மகளிர் தினத்தில் திருச்செந்தூரில் நடந்த சம்பவத்தால் வியாழக்கிழமை நேற்று திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

தில்லியில் விவசாயிகள் போராட்டம் என்ற பெயரில், தமிழர்களின் மானத்தை காற்றில் பறக்கவிட்ட விவசாயிகள் போராட்ட புகழ் அய்யாக்கண்ணு, திருச்செந்தூர் கோயில் வளாகத்தில் நேற்று திடீரென துண்டுப் பிரசுரங்களை வழங்கினார். அவர் கொடுத்த பிரசுரங்களை வாங்காமல் பெண்கள் பலர் முகத்தை திருப்பிக் கொண்டு சென்றனர். ஆனால் அய்யாக்கண்ணு குழுவினர் விடாப்பிடியாக, அவர்களை நிறுத்தி வைத்து, துண்டுப் பிரசுரத்தைக் கொடுத்து, போட்டோவுக்கு போஸ் கொடுத்துக் கொண்டிருந்தார்.

பிரதமர் மோடியை விமர்சித்து அந்தத் துண்டுப் பிரசுரங்கள் இருந்ததால் கடுப்பான உள்ளூர் பாஜக., நிர்வாகி பெண் ஒருவர், ஓடி வந்து, இந்த பிராடு கொடுக்கும் துண்டுப் பிரசுரங்களை வாங்காதீர்கள் என்று அந்தப் பெண்களை தடுத்தார். இதனால் கடுப்பான அய்யாக்கண்ணு, வாய் வார்த்தையாக பதில் சொல்லாமல், அந்தப் பெண்ணை அடிக்கக் கை ஓங்கி அவரைத் தாக்க முயன்றார். ஆனால் அந்தப் பெண்ணோ, பதிலுக்கு அய்யாக்கண்ணுவுக்கு ஒரு பளார் விட்டார்.

இதனால் அங்கே கைகலப்பு மூண்டது. அந்தப் பெண்ணுடன் வந்த ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இருப்பினும், அய்யாக்கண்ணுவுடன் வந்தவர்கள் அந்தப் பெண்ணையும் உடன் வந்த நபரையும் தாக்கப் பாய்ந்தார்கள். ஒரு கட்டத்தில் அந்தப் பெண் செருப்பை எடுத்துக் காட்டி அடிப்பேன் என்றதும், அங்கிருந்த பக்தர்கள் வந்து, இரு தரப்பையும் சமாதானம் செய்து பிரித்து விட்டனர். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ALSO READ:  விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

tamilisai soundarrajan bjp - 2026

இதனிடையே, உள்ளூர் பாஜக., நிர்வாகியான பெண்ணை மகளிர் தினத்தில் தரக்குறைவாகப் பேசி, கையை ஓங்கி தாக்க முயன்ற அய்யாக்கண்ணுவுக்கு தமிழக பாஜக., தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் கண்டனம் தெரிவித்தார். அய்யாக்கண்ணு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார் தமிழிசை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories