அடிக்கப் பாய்ந்த ‘ஆடி’ அய்யாக்கண்ணு… அடித்தே விட்ட பாஜக., பெண் நிர்வாகி..!

திருச்செந்தூர்:

சர்வதேச மகளிர் தினத்தில் திருச்செந்தூரில் நடந்த சம்பவத்தால் வியாழக்கிழமை நேற்று திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

தில்லியில் விவசாயிகள் போராட்டம் என்ற பெயரில், தமிழர்களின் மானத்தை காற்றில் பறக்கவிட்ட விவசாயிகள் போராட்ட புகழ் அய்யாக்கண்ணு, திருச்செந்தூர் கோயில் வளாகத்தில் நேற்று திடீரென துண்டுப் பிரசுரங்களை வழங்கினார். அவர் கொடுத்த பிரசுரங்களை வாங்காமல் பெண்கள் பலர் முகத்தை திருப்பிக் கொண்டு சென்றனர். ஆனால் அய்யாக்கண்ணு குழுவினர் விடாப்பிடியாக, அவர்களை நிறுத்தி வைத்து, துண்டுப் பிரசுரத்தைக் கொடுத்து, போட்டோவுக்கு போஸ் கொடுத்துக் கொண்டிருந்தார்.

பிரதமர் மோடியை விமர்சித்து அந்தத் துண்டுப் பிரசுரங்கள் இருந்ததால் கடுப்பான உள்ளூர் பாஜக., நிர்வாகி பெண் ஒருவர், ஓடி வந்து, இந்த பிராடு கொடுக்கும் துண்டுப் பிரசுரங்களை வாங்காதீர்கள் என்று அந்தப் பெண்களை தடுத்தார். இதனால் கடுப்பான அய்யாக்கண்ணு, வாய் வார்த்தையாக பதில் சொல்லாமல், அந்தப் பெண்ணை அடிக்கக் கை ஓங்கி அவரைத் தாக்க முயன்றார். ஆனால் அந்தப் பெண்ணோ, பதிலுக்கு அய்யாக்கண்ணுவுக்கு ஒரு பளார் விட்டார்.

இதனால் அங்கே கைகலப்பு மூண்டது. அந்தப் பெண்ணுடன் வந்த ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இருப்பினும், அய்யாக்கண்ணுவுடன் வந்தவர்கள் அந்தப் பெண்ணையும் உடன் வந்த நபரையும் தாக்கப் பாய்ந்தார்கள். ஒரு கட்டத்தில் அந்தப் பெண் செருப்பை எடுத்துக் காட்டி அடிப்பேன் என்றதும், அங்கிருந்த பக்தர்கள் வந்து, இரு தரப்பையும் சமாதானம் செய்து பிரித்து விட்டனர். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

tamilisai soundarrajan bjp - 2026

இதனிடையே, உள்ளூர் பாஜக., நிர்வாகியான பெண்ணை மகளிர் தினத்தில் தரக்குறைவாகப் பேசி, கையை ஓங்கி தாக்க முயன்ற அய்யாக்கண்ணுவுக்கு தமிழக பாஜக., தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் கண்டனம் தெரிவித்தார். அய்யாக்கண்ணு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார் தமிழிசை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Topics

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

Entertainment News

Popular Categories