ஆன்மிகம்

சபரிமலை மண்டல பூஜை! அதிகாலை விளக்கேற்றி பூஜை தொடக்கம்! பக்தர்கள் பரவசம்!

கணபதி ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து களபாபிஷேகம், உச்சபூஜை, புஷ்பாபிஷேகம், தீபாராதனை, அத்தாழ பூஜை என மண்டல பூஜை இன்று நடைபெறுகிறது.

சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு! கடந்த வருடம் போல் இந்த வருடம் இருக்காது!

கோயிலுக்கு செல்ல பம்பையில் மதியம் 2 மணி முதல் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவர்.

“அழுக்கு உடையுடன் வேத பண்டிதர்கள்”

"அழுக்கு உடையுடன் வேத பண்டிதர்கள்""மனிதனின் வெளிப்படையான தோற்றத்தை வைத்து அவனது உண்மையான யோக்கியதை அறியாது   மனதைக் குழப்பிக் கொள்ளக்கூடாது" -    முகம் சுளித்ந் டாக்டர் ராமமூர்த்திக்கு பெரியவாளின் அறிவுரை)கட்டுரையாளர்;ரா.வேங்கடசாமி.தட்டச்சு;வரகூரான் நாராயணன்.மகான் கர்னாடகாவில் 1979-ம் வருடம் பாதயாத்திரை மேற்கொண்டு இருந்தார். நாளெல்லாம்...

“உன் மதத்திலேயே இரு”

"உன் மதத்திலேயே இரு"(எல்லா மதமும் நல்லதைத்தான் சொல்கிறது .ஒரு ஊரை அடைய நாலு வழி இருப்பது போல்,ஆண்டவனை அடைய வேறு வேறுமார்க்கமுண்டு.அவ்வளவுதான்!)(வெள்ளக்கார அம்மாவுக்கு உபதேசம்).கட்டுரையாளர்-எஸ்.கணேச சர்மாதட்டச்சு- வரகூரான் நாராயணன்ஒரு வெள்ளக்கார அம்மா-பால் பிராண்டனின்...

“காதில் விழவே இல்லையா”?-பக்தையின் ஓலம்

"காதில் விழவே இல்லையா"?-பக்தையின் ஓலம்(காதில் விழவில்லையா என்று கேட்டவுடன் காலிங் பெல் சப்தம் கேட்டது எப்படி?)(காதில் விழவே இல்லையா என்ற குரல் கேட்காமலா பெரியவா இந்த பிரசாதங்களை அனுப்பி இருக்கின்றார்.கட்டுரையாளர்-ரா.வேங்கடசாமி2011-நவம்பர் போஸ்ட்.காஞ்சி மகானின்...

“சுகத்தைத் துறக்காதவன் துறவியே இல்லை.

"சுகத்தைத் துறக்காதவன் துறவியே இல்லை. இனிமே எனக்கு இந்த மேனா வேண்டாம். இனி நான் எங்கே போகணும்னாலும் நடந்துதான் போகப் போறேன்”சொன்னவர்-திரு.ரவி பிரகாஷ் &லக்ஷ்மிநாராயணன்நன்றி-சக்தி விகடன் & பாலஹனுமான்காஞ்சிப் பெரியவரின் கூடவே இருந்து,...
- 2026

இன்று… குருநானக் ஜயந்தி தினம்!

பஞ்சாபியர்கள் மட்டுமின்றி உலக அளவில் பலரும் குருநானக்கை வணங்கி 'குருபூரப்' பண்டிகையை கொண்டாடுகிறார்கள். சீக்கியர்கள் ஒரே கடவுளை வழிபடுபவர்கள். ஓம்காரத்தை ஒரே தெய்வமாக பூஜை செய்பவர்கள்.

திருநீறு இட்டார் கெட்டார்.. திருநீறு இடாதார் வாழ்ந்தார்! எப்படி?

நாத்திகர்கள் திருநீறு இட்டார் கெட்டார்.. திருநீறு இடாதார் வாழ்ந்தார் என்று எழுதி இருந்தார்கள்.

தன் காஷ்ட மௌனத்தை விட்டுப் பேசிய பெரியவா

“என்ன சங்கரா? எப்படி இருக்கே? சௌக்கியமா? உன் மனைவியும் குழந்தைகளும் நன்னா இருக்காளா? இன்னும்கூடஉன்னால முடிஞ்ச வரைக்கும் தேசத் தொண்டு செஞ்சுண்டு இருக்கே போலிருக்கே?” -பெரியவா(தன் காஷ்ட மௌனத்தை விட்டுப்...

தெலுங்கு மாநிலங்களில் இன்று இரண்டாம் சோமவாரம்: சிவாலயங்களில் குவிந்த பக்தர்கள்!

ஆந்திரப்பிரதேசம், தெலுங்கானா ஆகிய இரு தெலுங்கு மாநிலங்களிலும் கார்த்திகை மாதம் இரண்டாவது சோம வாரமான இன்று சிவஸ்தலங்கள் பக்தர்களால் நிறைந்துள்ளது.

கன்னியாகுமரியில் உலகிலேயே மிக உயரமான சிவலிங்கம் திறப்பு; பக்தர்கள் மகிழ்ச்சி.!

கீழ் தளத்தில் பக்தர்களுக்கு நேரடியாக அபிஷேகம் செய்து வழிபடும் வகையில் ஒரு சிவலிங்கமும் 7 தளங்களில் 108 சிவலிங்கங்களும் மேல் தளமான 8 வது தளத்தில் கைலாய மலையில் சிவ பார்வதி அமர்ந்திருக்கும் புராண வடிவமும் அமைக்கப்பட்டுள்ளது.

சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற சிவலிங்கம்!

உலகிலேயே அதிக உயரமுள்ள சிவலிங்கம் என 'இந்திய புக் ஆப் ரெக்கார்டு' மற்றும் 'ஆசிய புக் ஆப் ரெக்கார்டு' ஆகிய சாதனை புத்தகங்களில் இந்த லிங்கம் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
- 2026

Recent articles