ஆன்மிகம்

ஐப்பசி பௌர்ணமி: அன்னாபிஷேகம் கண்டால் பெறும் பலன் என்ன?

இறைவனுக்கும் அன்னத்தால் ஆன அபிஷேகம் பிரியமானதாக இருக்கின்றது. பிணியில் பெரியது பசி! அந்த பசிப்பிணி போக்குவது அன்னம். இந்த அன்னத்தை இறைவனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டு இல்லாதார்க்கு அன்னதானம் செய்து இந்த நாளில் வழிபடுவது சிறப்பாகும்.

ஒரு பிடியானாலும், பலரிடம் அரிசி வாங்கி அன்னாபிஷேகம் செய்யணும்!

"ஒரு பிடி அரிசியானாலும், பல பேர்களிடம் அரிசி வாங்கி அன்னாபிஷேகம் செய்யணும்"-பெரியவா(அன்னாபிஷேகம் இன்று-11-11-2019).சொன்னவர்; பழக்கடை பி.ஆர்.தியாகராஜன். தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மாதட்டச்சு;வரகூரான் நாராயணன்.கங்கை கொண்ட சோழபுரம் அன்னாபிஷேகத்துக்கு என்று ஒரு கமிட்டி அமைத்தார்கள்,பெரியவா. அப்போதைய   ரயில்வேத்துறை...

“எல்லாரும் நல்லா இருக்கணும்”-காமராஜர்

"எல்லாரும் நல்லா இருக்கணும்"(விடைபெறும் போது காமராஜர் தழுதழுத்த குரலில், ''எல்லா மக்களும் கஷ்டமில்லாம நல்லா இருக்கணும். பெரியவங்க ஆசீர்வாதம் பண்ணணும்'' என விண்ணப்பம் செய்தார். மகாசுவாமிகள் ஆசியளித்து குங்குமப் பிரசாதம் கொடுத்தார்.)நேற்றைய தினமலர் ...

“நாம் தான் நில ஆக்ரமிப்பாளர்கள்”-பெரியவா)

"முகாமில், ஒரு தாய்ப்பன்றி,ஏழெட்டுக் குட்டிகளுடன்உள்ளே நுழைந்து விட்டது. வெகு சுவாதீனமாக"."("அவற்றை விரட்ட வேண்டாம். இந்த இடம் முன்னர் ஆடு,பன்றிகள் வசித்துக் கொண்டிருந்த இடம் .அவற்றை விரட்டி விட்டு, நமக்குக் கொட்டகை போட்டுக் கொடுத்திருக்கிறார்கள்....

இன்று துளசி விவாகம்: என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

ராகவோ ஸ்வாமி இத்தனை காலம் தேவரீர் பகவத் ஆராதனம் செய்த புண்ணியத்தின் பலனை அந்த ஏழைக்கு தாரை வார்த்து கொடுத்தால் அவனது சர்ப்பதோஷம் நீங்க பெற்று அதனால் நான் அவனை தீண்டாமல் சென்று விடுவேன்

“பெரியவாளை ஏமாற்றவும் முடியாது; (தர்மத்திலிருந்து) மாற்றவும் முடியாது”

"பெரியவாளை ஏமாற்றவும் முடியாது; (தர்மத்திலிருந்து) மாற்றவும் முடியாது"(பிக்ஷைக்கு நேரமாவதால் கடிகார நேரத்தை மாற்றிய தொண்டரின் குட்டு வெளிப்பட்ட சம்பவம்)(08-11-2018 சாய் டி.வி.யிலும் கணேச சர்மா சொன்னார்)கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-147தட்டச்சு-வரகூரான் நாராயணன்புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்பெரியவாளுக்குப் பசி-தாகம்-தூக்கம்...
- 2026

நாளை தவறவிடாதீர்கள்! சிவனை தரிசித்து சிறப்புப் பெறுங்கள்!

மகத்துவமான சனி மகா பிரதோஷத்திற்கு அருகில் உள்ள சிவாலயங்களுக்கு சென்று இறையருள் பெற்றிடவும்

நினைத்தவற்றை அடைய வேண்டுமா? இறைவழிபாடு செய்ய வேண்டிய நேரம்..!

தொடர்ந்து எந்த விஷயங்களை செய்கிறோமோ அதில் நாம் மாபெரும் வெற்றியை அடைய முடியும்.

“சம்பு வைத்தியமா? வசம்பு வைத்தியமா?”

"சம்பு வைத்தியமா? வசம்பு வைத்தியமா?"(ரெண்டு கிட்னியும் செயலிழந்த பக்தருக்கு அருளிய சம்பவம்)நன்றி- குமுதம்.லைப் (ஓரு பகுதி)தொகுப்பு-வெ.ஐஸ்வர்யா.தட்டச்சு-வரகூரான் நாராயணன்ஒரு சமயம் மகாபெரியவா.ஸ்ரீமடத்துல இருந்த நேரம். அவரைப் பார்க்கறதுக்காக ஒரு பக்தர் வந்திருந்தார்.அந்த வரிசையில...

வைகுண்ட ஏகாதசி உத்ஸவம்; திருவரங்கத்தில் முகூர்த்தக்கால் நடும் வைபவம்!

வைகுண்ட ஏகாதசி உற்சவத்தை முன்னிட்டு திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலில் புதன் கிழமை முகூர்த்தக்கால் நடப்பட்டது.

அரங்கன் ஆலயத்தில் முதலாழ்வார்கள் வைபவம்!

முதலாழ்வார்களான பொய்கையாழ்வார் பூதத்தாழ்வார் பேயாழ்வார் அவதார உத்ஸவம், பெரியகோவிலான ஸ்ரீரங்கத்தில் விமர்சையாக நடைபெற்றது...

“அசைவப் பசுக்கள்””

"அசைவப் பசுக்கள்""(வெளிநாட்டில் மாட்டு எலும்பைப்பொடி செய்து தீவனத்தோட கலந்து, பசு மாட்டுக்குக் கொடுக்கிறார்களாம்பெரியவாளின் வேதனை)கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-183தட்டச்சு-வரகூரான் நாராயணன்புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம் கிரீஸ் தேசத்து அரசியும்,இளவரசி ஐரீனும்  மகா  பெரியவாளிடம் எல்லையில்லாத பக்தி கொண்டவர்கள். ஆண்டுதோறும் (விளம்பரம் இல்லாமல்) தரிசனத்துக்கு  வந்து விட்டு,...
- 2026

Recent articles