ஆன்மிகம்

ஸ்வாமி தான் உன்னைக் காப்பாத்தியிருக்கார்..பெரியவா

"ஸ்வாமி தான் உன்னைக் காப்பாத்தியிருக்கார்...."பெரியவா.(உண்மைதான். ஆனால் "எந்த ஸ்வாமி"?.)(சாக்குப் பையில் ஒரு சூட்சுமம்)தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மாதட்டச்சு;வரகூரான் நாராயணன்.கார்வேட் நகரில் ஸ்ரீமடம் முகாம்.சென்னையிலிருந்து காரில் வந்த ஒரு குடும்பத்தினர், சாயங்காலமாகத் திரும்புவதற்கு முடிவு செய்திருந்தார்கள்....

நரகமும் சொர்க்கமாகும்! எப்பொழுது தெரியுமா?

திரிபுரண்டர மாகவே (மூன்று கோடுகளாக) அணிய வேண்டும். இதுதான் முறை.அகாரம் என்பது பிரம்மனையும், உகாரம் விஷ்ணுவையும், மகாரம் என்னையும் குறிக்கின்றன.

தமிழ்மறை தந்த பன்னிருவர்: பொய்கையாழ்வார்!

ஐப்பசியில் ஓணம் அவிட்டம் சதயம் இவை *ஒப்பிலவா நாள்கள் உலகத்தீர்! * – எப்புவியும்பேசுபுகழ்ப் பொய்கையார் பூதத்தார் பேயாழ்வார் *தேசுடனே தோன்று சிறப்பால். – மணவாள மாமுனிகளின் உபதேசரத்னமாலை

“பணம் கொஞ்ச காலம் காப்பாற்றும்; பகவான் எப்போதும் காப்பாற்றுவான்…”

"பணம் கொஞ்ச காலம் காப்பாற்றும்;பகவான் எப்போதும் காப்பாற்றுவான்..."(வேதத்தை நாடாப்பதிவு செய்வது குறித்து பெரியவாளின் கருத்து)சொன்னவர்-எம்.சுப்புராம சர்மாதொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.தட்டச்சு-வரகூரான் நாராயணன்.வேதங்களில் பல சாகைகள் (கிளைகள்/பகுதிகள்) இருக்கின்றன. சாமவேதத்தில், ஜைமினிய சாகை என்றும்,தலவகார சாகை என்றும்...

சிக்கலை போல் புதுவையிலும் வேல் வாங்கும் போது வியர்த்த முருகன்!

முருகப்பெருமானுக்கு அரோகரா கோஷமிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும் இந்த சம்பவம் அங்கிருந்த பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது என்று தான் கூற வேண்டும்.

“இரண்டுக்கும் மாவு ஒண்ணுதான்” ஜிலேபிக்கு அத்வைத விளக்கம்

"இரண்டுக்கும் மாவு ஒண்ணுதான்"ஜிலேபிக்கு அத்வைத விளக்கம்')("இங்கே இருக்கிறவாளுக்கு உப்பு உறைப்பு வேணும், வடை தட்டி சாத்தறா. வடக்கத்திக்காராளுக்கு  தித்திப்பு இஷ்டம்,ஜிலேபி பண்ணி சாத்தறா")சொன்னவர்; டி.வி.சுவாமிநாதன் I.A.S. (ஓய்வு) தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மாதட்டச்சு;வரகூரான் நாராயணன்.புது...
- 2026

ஒரு பைசா கூட வைத்துக் கொள்ளாதவன்: பெரியவா

"என்னிடம் ஒண்ணுமேயில்லை; நான், .அகிஞ்சனன்."........(ஒரு பைசா கூட வைத்துக் கொள்ளாதவன்) பெரியவா (ஸ்ரீமடம் பொறுப்பிலிருந்து முற்றிலுமாக விலகிக் கொண்ட பிறகு (பெரியவா) நடந்த சம்பவம்)'பெரியவா, தன்னை அகிஞ்சனன் என்று எப்படிச் சொல்லலாம்'...

செங்கோட்டையில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

செங்கோட்டை தர்மஸம்வர்த்தினி கோயிலில் சூரசம்ஹார விழா இன்று மாலை கோலாகலமாக நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷங்களை எழுப்பி, முருகப்பெருமானை வழிபட்டனர்.

அரோஹரா கோஷம் முழங்க செந்தூரில் சூரசம்ஹார விழா கோலாகலம்: லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்!

திருச்சீரலைவாய் என்று புராணங்களில் புகழப்படும் திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில், ஜெயந்திநாதர் சூரனை சம்ஹாரம் செய்யும் சூரசம்ஹார விழா கோலாகலமாக நடைபெற்றது.

“வருவாய் அருள்வாய் குகனே!”

"வருவாய் அருள்வாய் குகனே!"- "வார்த்தைகளில் புகுந்து விளையாடும் பெரியவா"( வருமானம் பத்தாம ரொம்பக் கஷ்டமாயிருக்குங்க என்ற அடியாருக்கு ஹாஸ்யமாக உபதேசித்த மந்திரமும், அனுகிரஹமும்).ரா.கணபதி எழுதியதுதட்டச்சு-வரகூரான் நாராயணன்.07-01-2013 போஸ்ட். மறுபதிவு.(மெம்பர்களுக்காக அப்பாடல்)51....

இன்று சூரசம்ஹாரம்!திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள்!

விழாவை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் சனிக்கிழமை இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டு உள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திருச்செந்தூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

“ஆங்கிலேயத் தம்பதிக்குக் கிடைத்த ஆனந்த அனுபவம்”

"ஆங்கிலேயத் தம்பதிக்குக் கிடைத்த ஆனந்த அனுபவம்"(காணாமல் போன மகன் திரும்பி வந்த அனுபவம்)(பிரார்த்தனைக்கு செவி சாய்த்த காஞ்சி மகான்)கட்டுரையாளர்; ரா.வேங்கடசாமிதட்டச்சு;வரகூரான் நாராயணன்.ஆனந்த விகடன் ஆசிரியராக இருந்த எழுத்தாளர் மணியன். பிற்காலத்தில் தனக்குச்...
- 2026

Recent articles