ஸ்ரீவாரி சேவையில் மீண்டும் ரமண தீட்சிதர்! ‘லைன் கிளியர்’ ஆக்கிய ஜெகன்!

ramana dikshitar - 2026

ஆந்திர பிரதேச முதல்வர் ஒய்எஸ்.ஜகன்மோகன் ரெட்டி கொடுத்த வாக்குப்படி மீண்டும் ஒரு முக்கிய முடிவினை எடுத்துள்ளார்.

தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதியின் ஒரு பகுதியாக, திருமலை திருப்பதியில், முந்தைய பிரதான அர்ச்சகர் ரமண தீட்சிதருக்கு மீண்டும் ஆலயப் பிரவேசம் செய்வதற்கு வழி ஏற்பட்டுள்ளது.

இது குறித்து முதல்வர் உத்தரவு பிறப்பித்ததால் திருமலா திருப்பதி தேவஸ்தானம் ரமண தீட்சிதருக்கு ஆலயத்தில் பணிபுரிய அழைப்பு விடுத்துள்ளது. ஆகம ஆலோசனை மண்டலியின் உறுப்பினராக மட்டுமின்றி ஸ்ரீவாரி கைங்கரியம் செய்வதற்கும் அனுமதி அளித்து உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.

tirupati ramana deekshitalu - 2026

இதனால் ஸ்ரீவாரி சேவையில் பங்கு பெறுவதற்கு அவருக்கு வழி பிறந்துள்ளது. மறுபுறம் ரமண தீட்சிதரின் இரு புதல்வர்களையும் கோவிந்தராஜ சுவாமி ஆலயத்திலிருந்து மீண்டும் ஆலயத்திற்கு பணி மாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த அரசாங்கத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் நிகழ்ந்த அராஜகங்களையும் அநீதிகளையும் ரமண தீட்சிதர் பகிரங்கமாக குற்றம் சாட்டி ஊடகங்களில் பேட்டி அளித்திருந்தார். இதனால் அப்போதைய மாநில அரசு மற்றும் தேவஸ்தானத்தால், அவர் பிரதான அர்ச்சகர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

ALSO READ:  ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!
Tirumala Tirupati Brahmotsavam - 2026

அதுமட்டுமின்றி திருமலை வேங்கடேஸ்வர ஸ்வாமியின் மிகப் புராதனமான ஆபரணங்கள் வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவதாக அவர் சந்தேகம் தெரிவித்ததுடன், ஆகம சாஸ்திரத்திற்குப் புறம்பாக ஸ்ரீவாரி பொட்டு எனப்படும் மடப்பள்ளியை மூடிவிட்டு அடியில் தோண்டத் தொடங்கினார்கள் என்றும் விமர்சனம் செய்திருந்தார். இதனால் அவருக்கு அநீதி இழைக்கப் பட்டதாக பலரும் வருத்தப் பட்டுக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில், திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் அனைத்தும் ஜெகன் மோகனால் மாற்றி அமைக்கப் பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ரமண தீட்சிதருக்கு மீண்டும் ஸ்ரீவாரி கைங்கர்யம் செய்யும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Entertainment News

Popular Categories