Breaking News
நாளை முதல் மீனாட்சிஅம்மன் கோவிலில் பக்தர்களுக்கு இலவச லட்டு.!
கோவிலில் நடை திறந்தது முதல் இரவு நடை மூடும் வரை பக்தர்களுக்கு இலவசமாக லட்டு கொடுக்கப்படும்.இந்த திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி காணொலி மூலம் தொடங்கி வைக்கவுள்ளார்.
விழித்துக் கொள் மனமே விழித்துக் கொள்!
காசும் பொய் வீடும் பொய். சொந்தமும் இல்லை பந்தமும் இல்லை,. காயமும் பொய் காற்றடைத்த பை, இதையெல்லாம் நம்பி ஏமாறாதே, உடனே விழித்துக் கொள் ஜாக்ரதை ஜாக்ரதை,.
ஸ்ரீவாரி சேவையில் மீண்டும் ரமண தீட்சிதர்! ‘லைன் கிளியர்’ ஆக்கிய ஜெகன்!
ஆந்திர பிரதேச முதல்வர் ஒய்எஸ்.ஜகன்மோகன் ரெட்டி கொடுத்த வாக்குப்படி மீண்டும் ஒரு முக்கிய முடிவினை எடுத்துள்ளார்.தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதியின் ஒரு பகுதியாக, திருமலை திருப்பதியில், முந்தைய பிரதான அர்ச்சகர் ரமண தீட்சிதருக்கு...
கோவில் திருவிழாவில் பக்தர்களுக்கு சாட்டையடி.?
ராசிபுரம், கட்டனாச்சம்பட்டி அடுத்த அத்திப்பலகானுார் மாரியம்மன் கோவில் திருவிழாவிலும், பூசாரியிடம் சாட்டையடி வாங்கி, ஏராளமான பக்தர்கள், நேர்த்திக்கடனை செலுத்தினர்.
தமிழ்மறை தந்த பன்னிருவர்: பேயாழ்வார்!
பேயாழ்வார் திருச்சரிதம்மற்றுள்ள ஆழ்வார்களுக்கு முன்னே வந்துதித்து *நற்றமிழால் நூல் செய்து நாட்டை உய்த்த * – பெற்றிமையோர்என்று முதலாழ்வார்கள் என்னும் பேரிவர்க்கு *நின்றது உலகத்தே நிகழ்ந்து.– மணவாளமாமுனிகள் அருளிய உபதேசரத்னமாலைஅவதரித்த ஊர் : திருமயிலை...
பேயாழ்வார் அவதார தினம் இன்று… மயிலையில் உத்ஸவம் கோலாகலம்!
பேயாழ்வார் அவதாரம் செய்தருளிய கிணற்றில் இன்றும் உத்ஸவம் நடைபெறுகிறது. மயிலையில் உள்ள இரு பெருமாள் கோயில்களான கேசவப் பெருமாள், மாதவ பெருமாள் கோயில்களில் பேயாழ்வார் அவதார உத்ஸவம் விமர்சையாக நடைபெறுகிறது.
தொடர்ந்து.. துலங்க வேண்டியதை செய்ய இந்த நேரம்! எந்த நேரம் தெரியுமா?
ஒவ்வொரு நாளிலும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை அவனுடைய ஆளுகைக்கு உட்பட்ட நேரமாக மாற்றிக் கொடுத்தால், உங்களுக்கு நன்மை உண்டாகும்
ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி உத்ஸவம்: நாளை முகூர்த்தக்கால் நடும் வைபவம்!
வைகுண்ட ஏகாதசி உற்சவத்தை முன்னிட்டு திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலில் நாளை முகூர்த்தக்கால் நடப்படுகிறது
யார் திருவள்ளுவர் ? தமிழுக்கும் வைணவத்துக்கும் என்ன தொடர்பு ?
யார் திருவள்ளுவர் ? தமிழுக்கும் வைணவத்துக்கும் என்ன தொடர்பு ?
வைணவத்தை வளர்த்த பெரியாழ்வார் சிஷ்யன் செல்வ நம்பி.
விளக்குகிறார் Sri APN Swamy
“என்ன….அசுவமேத யக்ஞம் சரியா நடந்துண்டு வரதா?”-பெரியவா
"என்ன....அசுவமேத யக்ஞம் சரியா நடந்துண்டு வரதா?"-பெரியவா(அநாதை பிரேத ஸம்ஸ்காரம் செய்தால்,அசுவமேத யாகம் செய்த புண்ணியம் கிடைக்கும்'என்பது சாஸ்திர வாக்கியம்)கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-2 தட்டச்சு-வரகூரான் நாராயணன் புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்கும்பகோணத்திலிருந்து ஆயுர்வேத வைத்தியர்...
தமிழ்மறை தந்த பன்னிருவர்: பூதத்தாழ்வார்!
திருக்கடல்மல்லை தலசயனத்தில் உறையும் இந்தப் பெருமானுக்கு தலசயனப் பெருமாள் என்பதே திருநாமம். இந்தத் தலத்துக்கு மேலும் பெருமை சேர வேண்டும் என்பதால்தான், பெருமாள் இங்கே பூதத்தாழ்வாரை அவதரிக்கச் செய்தார்.
கடன், வியாதி, தோஷம், வறுமை தீர தீப வழிபாடு! செய்வது எப்படி?
அடுத்து ஒவ்வொரு செவ்வாய்கிழமை காலையும். மாலையும் ஸ்ரீ கால பைரவரை அஷ்டலட்சுமியும் வழிபடுவார்கள், அந்த நேரத்தில் கடன் தீரவும். செல்வம் பெருகவும் நாமும் இரு அகலில் நெய்தீபம் ஒன்றிலும். நல்லெண்ணெய் ஒன்றிலும் ஊற்றி சிவப்பு திரி போட்டு தனித்தனியே ஏற்றினால் கஷ்டங்கள் தீரும்,