“நாம் தான் நில ஆக்ரமிப்பாளர்கள்”-பெரியவா)

“முகாமில், ஒரு தாய்ப்பன்றி,ஏழெட்டுக் குட்டிகளுடன்உள்ளே நுழைந்து விட்டது. வெகு சுவாதீனமாக”.

“(“அவற்றை விரட்ட வேண்டாம். இந்த இடம் முன்னர் ஆடு,பன்றிகள் வசித்துக் கொண்டிருந்த இடம் .அவற்றை விரட்டி விட்டு, நமக்குக் கொட்டகை போட்டுக் கொடுத்திருக்கிறார்கள். நாம் தான் நில ஆக்ரமிப்பாளர்கள்”-பெரியவா)

கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-180
தட்டச்சு-வரகூரான் நாராயணன்
புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்

ஆந்திர மாநிலத்தில் யாத்திரை.ஒரு குக்கிராமத்தில்முகாம்.

பின் தங்கிய மக்களே வசித்து வந்த ஒரேயொரு தெரு. எனவே சற்றுத் தள்ளினாற்போல்,கிராம மக்கள் ஒரு கீற்றுக் கொட்டகை போட்டுத் தந்திருந்தார்கள். கொட்டகை முழுவதும் பசுஞ்சாணி தெளித்து சுத்தம் செய்திருந்தார்கள். ஒரு மூலையில் மகாப் பெரியவாளுக்கு தனி இடம். கொட்டகைக்கு வெளியே நின்று கிராமத்தாருடன் சம்பாஷித்து விட்டு, சிப்பந்திகள் எல்லாரும் உள்ளே நுழைந்த போது, ஒரு தாய்ப்பன்றி ,ஏழெட்டுக் குட்டிகளுடன் உள்ளே நுழைந்து விட்டது. வெகு சுவாதீனமாக.

சிப்பந்திகள் கற்களை வீசி எறிந்தார்கள்…..

‘சூ…..சூ..போ…போ…என்று.. (பீஜாக்ஷர மந்திரங்கள் போல் ஒற்றைச் சொற்களை இரைந்து சொன்னார்கள்)

ALSO READ:  ஸ்ரீராமன்; சரணாகதி சாஸ்திரத்தின் நாயகன்!

ஊஹூம்,பெரியதாக இருந்த தாய்ப்பன்றி அசையவேயில்லை. பயப்படவேயில்லை என்றால் குட்டிகளோ ஆனந்தமாக அட்டகாசம் செய்து கொண்டு,தாயின் மேல் விழுந்து புரண்டன.

பெரியவாள் சிப்பந்திகளை அழைத்தார்கள்.

“அவற்றை விரட்ட வேண்டாம். இந்த இடம் முன்னர் ஆடு, பன்றிகள் வசித்துக் கொண்டிருந்த இடம். அவற்றை விரட்டி விட்டு, நமக்குக் கொட்டகை போட்டுக் கொடுத்திருக்கிறார்கள். நாம் தான் நில ஆக்ரமிப்பாளர்கள். பகவான் ‘வராஹ அவதாரம்’ செய்து பூமியை  ரட்சத்திருக்கிறார். அம்பாளின் அம்சமாக வாராஹி தோன்றியிருக்கிறாள். தெய்வங்களைப் பூஜை செய்கிற நாமே, அவற்றை விரட்டியடித்தால் எப்படி? அதுகள் தானாகப் போகிற போது போகட்டும்.பகவானைப் பிரார்த்தனை பண்ணிக்கொண்டு இந்தப் பக்கமா உட்கார்ந்திருப்போம்..”

கொஞ்ச நேரம் கழித்து, அந்த நாற்கால் பிராணிகள், நாலுகால் பாய்ச்சலில் வெளியேறிவிட்டன.

மறுபடியும் ‘அந்த இடத்தில் தண்ணீர் தெளித்து,சுத்தம் செய்து சிப்பந்திகள் அலுவல்களைத் தொடங்கினார்கள்.

பெரியவாள், கண்களை மூடிக் கொண்டு ஜபம் செய்து கொண்டிருந்தார்கள்.

வராக ஸ்தோத்திரமாக இருக்குமோ? வாராஹி மந்திரமாக இருக்குமோ?

சந்திரமௌளீஸ்வரருக்குத்தான் தெரியும்!

ALSO READ:  பஞ்சாங்கம் ஜூன் 21 - ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூன் 20 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories