அயோத்தி தீர்ப்பு: இணையதள சேவை துண்டிப்பு!

Published:

ayodhya - 2026

அயோத்தி தீர்ப்பு இன்று காலை வெளியாகவுள்ளதால், ஏதும் அசம்பாவிதங்கள் நிகழாமல் இருக்க உத்தரப்பிரதேச மாநிலம் அலிகர் மற்றும் முசாபர்பூரில் இணையதள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் ராஜஸ்தான் மாநிலம் பாரத்பூரில் இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளது.

ALSO READ:  பழனி கோயில் நில விவகாரத்தில் கைதானவர் மரணம்; சந்தேகம் எழுவதாக இந்து முன்னணி குற்றச்சாட்டு!

Related articles

Recent articles

spot_img